Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதியின் சகோதரர் அமைச்சர் பஸில் எங்கே? வெள்ளி, 17 டிசம்பர் 2010 14:38 பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான பஸில் மஹிந்த ராஜபக்ஸவைக் கடந்த 9 ஆம் திகதி முதல் காணக் கிடைக்கவில்லையென ஊடகத்துறையினர் அங்கலாயத்துள்ளனர். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புகளில் கூட அவரைக் காணக் கிடைக்கவில்லையென ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஒன்பதாம் திகதியின் பின்னர் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதங்களில் இவர் கலந்து கொள்ளாமை, வாக்களிப்பில் பங்கு பெறாமை தொடர்பில் தற்போது அமைச்சர்கள் மட்டத்திலேயே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது கடந்த ஒன்பதாம் திகதிக்கு முன்னர் அவர் அமெரிக்கா சென்றிருந்தார் எனவும் பின்னர் நாடு திர…

  2. தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/09/10 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 18/12/2010 இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களையும், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தி, உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லத் திட்டமிட்டுள்ளார்கள் என இந்திய புலனாய்வுத் துறையினரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகளை முற்றாக மறுப்பதுடன் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சிங்களப் பேரினவாத அரசு தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளைக் கண்டித்து மனிதநேயமுள்ள நாடுகளும் அமைப்புக்களும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை முடுக்கிவி…

  3. சனிக்கிழமை , டிசம்பர் 18, 2010 லியாம் பொக்ஸ் இற்கும் மஹிந்த இராஜபக்‌ஷவிற்கும் இடையேயான உறவு சந்தேகத்தை தருவதாக பிரிட்டனின் வெளினாட்டு நிழல் நிர்வாக செயலர் கூப்பர் தெரிவித்துள்ளார். தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான இவர் பிரிட்டன் வெளியுறவு செயலருக்கு பதிகால நிழல் செயலராக செயற்படுகின்றார். இவர் லியாம் பொஸ் இன் உறவு பற்றி விமர்ச்சித்துள்ளார். இலங்கை ஓர் இனப்படுகொலையில் ஈடுபட்ட நாடு அந்த நாட்டின் தலைவர் போர்க்குற்ற விசாரணைகளுக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றார். இந்த சூழலில் இலங்கையுடன் எவ்வாறு பிரிட்டன் உறவினை பேண முடியும். அவ்வாறு உறவுகளைப்பேண வேண்டி இருப்பின் அது தொடர்பில் முடிவு எடுக்க வேண்டியது பிரிட்டனின் வெளி நாட்டு அமைச்சே தவிர பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு…

  4. *புள்ளி* மான்களால் சாய்க்கப்பட்ட ...என்று வாசிக்கவும்.. இதில கொஞ்சம் detail ஆனா சமாச்சாரம்கள் அடங்கி இருப்பதால் பேசாப் பொருளில் இணைக்கலாம் என்று பார்த்தேன் விரும்பினால் அங்கே நகர்த்திவிடவும் இதை படித்து விட்டு இங்கு வரவும்... . http://www.yarl.com/forum3/index.php?showtopic=78900 part-10 'நான்கு மாதங்களுக்கு முன்பு' என்று திரைப்படப் பாணியில் அறிவிப்புப் போட்டால் அடுத்த காட்சியில் ஸ்விடன் விமான நிலையத்தில் ஜூலியன் இறங்கி வரும் காட்சியினைக் கண்டு இன்புறலாம். சுமார் ஒரு வார காலம் தங்க வேண்டிய பயணம், பயணத்தின் நோக்கத்தினை "போரும், ஊடகங்களின் பங்கும்" என்ற தலைப்பில் இணையத்தின் போர்வாள் ஜூலியன் சிறப்புரையாற்றுகிறார், அலைகடலென வாரீர் என்று ஸ்விடன் ம…

  5. தலைவிரித்தாடுகிறது என்றால் திடுக்கிடாமல் என்ன செய்யமுடியும்...... 1.சுப்பிரமணீயம் பூங்கா மற்றும் அனுஷா கிறீம் ஹவுஸ் என்பன பெயரிடப்படாத விபச்சார விடுதிகளாக உள்ளனவாம்..... 2.ஈசி ரீலோட்டை ஓசியா போடுறதுக்காக communication கடைல இல்லாத கற்பை வாடகைக்கு விடுகிறார்களாம்... 3.வீட்டில unlimited internet connection இருந்தாலும் net cafeக்கு கிழமைக்கு ஒருதடவையேனும் சென்றுவரும் இளைஞர் மற்றும் யுவதிகள்...... 4.பிரத்யேக அறைகளாக அமைக்கப்பட்டிருக்கும் net cafeக்கள் 5.5 மற்றும் 6 வயது சிறுமிகள் அணியும் ஆடைகளையே பாவம் வயசுக்கு வந்த யுவதுகளும் போடவேண்டியதாயுள்ளது.... 6.security check point ல் நிற்கும் கோப்ரலின் பெயரைச் சொல்லி அடாவடித்தனம் பண்ணும் இளைஞ்ர்கள்...... …

    • 65 replies
    • 7.6k views
  6. இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று தனது பிறந்த தினத்தை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தனது அன்புக்குரியவர்கள், ஆதரவாளர்கள், சட்டத்தரணிகளுடன் கொண்டாடினார். சரத் பொன்சேகாவுக்கு இன்று 60 ஆவது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இரு வருட சிறைத்தண்டனை அனுபவிக்கும் சரத் பொன்சேகா இன்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோது இச்சிறிய கொண்டாட்டம் நடத்தப்பட்டது. கேக் ஒன்றை வெட்டிய சரத் பொன்சேகா அதை தனது சட்டத்தரணிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் பகிர்ந்தளித்தார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13209-2010-12-17-13-42-24.html

  7. நல்லூர் ஆலய சூழலில் நட்சத்திர விடுதி இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது:- GTN செய்தியாளர் 18 டிசம்பர் 2010 யாழ் மாநகர சபையின் UPFAயின் முக்கிய பிரமுகர் ஒருவரும் TNAயின் பிரமுகர் ஒருவரும் விலை போயிருப்பதாக கூறப்படுகின்றது. சர்ச்சைக்குரிய வகையில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சூழலில் நட்சத்திர விடுதி கட்டுவதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு விட்டது. இதற்காக யாழ் மாநகர சபையின் ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணிணியின் முக்கிய பிரமுகர் ஒருவரும் அதே போன்று எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவரும் விலை போயிருப்பதாக கூறப்படுகின்றது. கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் நட்சத்தி ஹோட்டல் ஒன்றில தங்க வைக்கப்பட்டு பெருமளவு பணமும் வழங்கப்பட்டிருப்ப…

  8. பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியம் பொக்ஸின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்படவில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அவரின் வருகைக்காக நாம் காத்திருக்கின்றோம் அதற்கான எல்லா நடைமுறைகளையும் நாம் திட்டமிட்டுள்ளோம் என ரம்புக்வெல கூறியுள்ளார். லியம் பொக்ஸின் இலங்கை விஜயத்திற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் சகல வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் வரவேற்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. உறவைப்பலப்படுத்த லியாம் பொக்ஸ் ஐ தவிர வேறு ஆட்கள் இல்லைப்போல அதுதான் மாறி மாறி அறிக்கை விடுகின்றார்கள். ஈழ நாதம்

  9. புலிகளுக்கு உதவிய இளைஞர்கள்: யூ.எஸ்ஸிடம் கையளிக்கிறது கனடா! ShareTweet தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைக்கு உதவி செய்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவர் கனடாவால் அமெரிக்காவிடம் கையளிக்கப்படுகின்றனர். பிரதீபன் நடராஜா, சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரே இவர்கள். இவர்கள் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று கடந்த வருடம் கனடாவின் கீழ்நிலை நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கி இருந்தது. இருவரும் இத்தீர்ப்புக்கு எதிராக ஒன்ராரியோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒரு ஏவுகணைகள், ஏ.கே-47 துப்பாக்கிகள் ஆகியவற்றை ஒரு மில்லியன் அமெ…

  10. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூற அவரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு வெகு விரைவில் இலங்கை வர உள்ளது. இக்குழு எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக இக்குழுவினர் இலங்கை வருவர் என்றும் இலங்கையின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவினரைச் சந்திப்பார்கள் என்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்து உள்ளார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15861:2010-12-17-19-34-14&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  11. பிலிப்பைன்ஸ் நாட்டில் சமாதானத்திற்கான குஸி விருது வென்ற யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் யாழ்.கத்தோலிக்க அச்சக மண்டபத்தில் நடைபெற்றது. சங்கானையில் சில தினங்களுக்கு முன்னர் குருக்கள் மீதும் அவர்களது இரண்டு பிள்ளைகள் மீதும் நடாத்தப்பட்ட துப்பாக்கிசூட்டுச் சம்பவத்திற்காக யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தஹத்துருசிங்கே இன்றைய தினம் இராணுவம் சார்பாக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். பல்வேறு மதத்தலைவர்கள் பிரமுகர்கள் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவி வரும் சமாதானத்தை சீர்குலைக்க எவரையும் அனுமதிக்…

  12. இலங்கையில் ஒட்டுக்குழுக்களை மஹிந்த அரசாங்கம் பூரண அனுமதி கொடுத்து செயற்படுத்தி வந்துள்ளதாக ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார். மே மாதம் 17 ஆம் திகதி 2009 ஆம் ஆண்டு பிளேக் அனுப்பிய கேபிள் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. கருணா குழு ஆட்களை கடத்தவும், சிறார்களை சேர்க்கவும், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யவும் அரசாங்கம் அனுமதித்து இருந்தது. மேலும் கருணா அணியினர் முகாம்களில் இருந்து இளைஞர் யுவதிகளை வலுக்கட்டாயமாக பிடித்து சென்று சித்திரவதை செய்துள்ளனர். கப்பம் கோரியும் உள்ளனர். இடம்பெயர்ந்த முகாம்களுக்கு வழங்கப்பட்ட உணவு நிவார்ணங்களை கொள்ளையிட்டு விற்றும் உள்ளனர். கப்பலில் அனுப்பபட்ட உணவுப்பொருட்களையும் கடத்தி விற்றுள்ளனர். இவை அனைத்திற…

  13. இந்திய, தமிழக அரசுகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு பழ.நெடுமாறன் கண்டனம்: [Friday, 2010-12-17 17:47:50] இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.. பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதி மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் அமைப்புத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என காவல்துறை தலைமை இயக்குநர் லத்திகா சரண் அறிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நடந்த போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அதிபர் இராசபக்சே வெளிப்படையாக அறிவித்தார். அதற்கு பிறகு அவர் இந்தியாவில் உள்ள திருப்பதி, தில்லி முதலிய இடங்களுக்கு இந்திய அரசின் வி…

  14. நாம் தமிழர் இயக்கத்தின் பொங்கல் திரு நாள் செய்தி

  15. மகிந்தராஜபக்சவை விட பொன்சேகா மோலானவர்: பற்றீசியா புற்றனீஸ் டிச 17, 2010 புதிய அரசின் மூலம் பல விடயங்களை இலகுவாக நகர்த்த முடியும் எனவும் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றனீஸ் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் நாள் அமெரிக்காவுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் மிக முக்கியமானது, எதிர்த்தரப்பு வெற்றியீட்டினால் நாம் எதிர்பார்ப்பது போல மிகவும் விரைவான மாற்றங்களை கொண்டுவர முடியும். பொன்சேகா பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளார். பல தரப்பட்ட விடயங்களில் அவை மிகவும் காத்திரமானவை. புதிய அரசு விரும்பத்தக்கது. மகிந்தாவின் அரசை விட அது விரைவான மாற்றங்களை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட…

    • 2 replies
    • 636 views
  16. வரிச்சலுகைகளுக்காக சோரம் போன தொலைகாட்சிகளும் ஊடகங்களும் இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழர்களை ஒன்றிணைப்பதற்கு எதிராக உண்மைத்தன்மையை மறைக்க பலவழிகளில் இந்திய மா நில தொலைகாட்சி சேவைகள் ஒத்தாசை புரிந்துள்ளன.அவர்களின் இந்த நடவடிக்கை மா நிலங்களில் மட்டுமல்ல முழு உலகத்தையுமே போரின் கொடூரத்தை உணரவிடாமல் தடுத்துள்ளன.தற்போதுகூட போற்குற்ற விசாரணைக்கு மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவாவது பலவழிகளில் உதவி செய்திருக்கலாம் அதையும் திட்டமிட்ட முறையில் இருட்டடித்து விட்டன.சனல்4 ல் வந்த செய்திகளையும் படங்களையும் ஒளிபரப்பாதது,மற்றும் போற்குற்ற விசாரணையை மேற்கொள்ளும் அமைப்புகளின் மின்னஞ்சல் மற்றும் முகவரிகளை தெரியபடுத்தாமல் மக்களினுணர்சிகளை திசைதிருப்பிவேறு நிகழ்சிகள் மூலமாக மழுங்கடித்து…

  17. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்கிற அமைப்பின் ஊடாக பணம் கறந்தனர் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்தபோது ரொபேட் ஓ பிளேக்கால் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு எழுத்துமூலம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அறிவிக்கப்பட்டு இருந்தது. விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டு இருக்கும் ஏனைய நாடுகள் பற்றிய அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணம் ஒன்றில் இருந்து இது தெரிய வந்து உள்ளது. யூனிசெப், யூ.என்.எச்.சி.ஆர், உலக உணவு திட்டம் போன்ற சர்வதேச ஸ்தாபனங்களின் பிரதிநிகளுடன் இத்தூதரகத்தினர் நடத்திய பேச்சுக்களின்போது வன்னியில் நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சில சந்தர்ப்பங்களில் …

  18. நாமலின் திருமணத்துக்காக இலங்கையின் அதியுயர் கோபுரம் நிர்மாணிக்கப்படவுள்ளது [ பிரசுரித்த திகதி : 2010-12-17 03:41:51 PM GMT ] ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுகளுக்கென விசேடமான அம்சங்களைக் கொண்டதான இலங்கையின் மிக உயரமான கோபுரம் கொழும்பை அண்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. உலகின் ஐந்தாவது உயரமான கோபுரமாக அதனை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் நாமலின் திருமண நாளன்றே அக்கோபுரத்தை திறந்து வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. “லோட்டஸ் டவர்” என்று பெயரிடப்படவுள்ள குறித்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு பேலியாகொடையில் பதினான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோபுரம் முற்றுமுழுதாக …

  19. மே 2009-இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நான்காம் கட்ட ஈழம்போரின்போது கட்டவிழ்த்துவிடப்பட்ட போர்க்குற்றவியல் சம்பவங்களில் யார் யார் ஈடுபட்டார்கள் என்கிற பெயர் பட்டியல் வெளிவரத் தொடங்கிவிட்டது. அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட படையதிரிகாரிகள் மற்றும் கட்டளையிட்ட அரச அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலே வெளிவரத் தொடங்கியுள்ளது. இன்னும் பல படையதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பெயர் விபரங்களும் வெகுவிரைவில் வெளிவரும் என்கின்றனர் தகவலறிந்த வட்டாரங்கள். புலிகளுக்கு எதிராக சண்டை செய்வதாக கூறி பல்லாயிரம் பொதுமக்களைக் கொன்றும் மேலும் பல மனிதப் பேரவலங்களுக்கு காரணமான சூத்திரதாரிகளை விசாரணை செய்து, அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் நிறுத்தப்பட வேண்டும் என்கிற வேண்டுகோள் முன்ன…

    • 1 reply
    • 786 views
  20. கோத்தபாயவுக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பனிப்போர் மூளும் அபாயம்? * Friday, December 17, 2010, 14:23 பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பனிப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. விக்கிலீக்ஸில் அம்பலமான செய்தியொன்றே அதற்கான காரணம் என்று மேலும் தெரிய வந்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. மற்றும் பிரதியமைச்சர் முரளிதரனின் சகாக்கள் ஆகியோர் மூலம் தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் அறவிடப்பட்ட செயல்களில் பாதுகாப்புச் செயலாளருக்கும் தொடர்பிருப்பது குறித்த அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கிர…

  21. இலங்கைக்கு அதிகளவு உதவிகள் வழங்கப்படும் - உலக வங்கி : 17 டிசம்பர் 2010 இலங்கைக்கு அதிகளவு உதவிகள் வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது. இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் டொக்டர் நகோஸி ஒகான்ஜோ இவெல்லா இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய வருமானத்தை ஈட்டும் இலங்கைக்கு கூடுதலான நிதி உதவிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நிலையான சமாதானத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உலக நாடுகளுடன் போட்டியிடக் கூடிய வகையில் இலங்கைய…

  22. இந்திய-சீன உறவுகளின் விரிசல்களால் நன்மையடையும் காஸ்மீர்-திபெத்- தமிழ்நெற் பல காலமாக காஸ்மீர் மக்களுக்கு சிறப்பு அனுமதி (விசா) வழங்கி வந்த சீனாவுக்கு, இந்தியா திபெத், சீனாவின் ஒரு அங்கம் இல்லை என இருநாட்டு தலைவர்களும் புதன்கிழமை, வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது சீனாவின் முப்பது வருட கால சீன-இந்தியா உறவுகளில், இந்தியா திபெத் சீனாவின் ஒரு அங்கமே என சொல்லிவந்தமைக்கு மாறாக உள்ளது. "திபெத் - இரண்டு பிராந்திய வல்லரசுகளின் பலப்பரீட்சைக்குள் அகப்பட்டு தமது உரிமைகளை, இறையாண்மையை திபெத்திய மக்கள் இழந்து நிற்கிறனர்" - தென் ஆசிய ஆய்வாளர்கள். மேலைத்தேய நாட்டுகளில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு, இந்தியா வர அனுமதிக்கும் பொழுது, "சென்னையில…

    • 0 replies
    • 752 views
  23. கருணா டக்ளஸ் மீது குற்றச்சாட்டு விக்கிலீக்ஸ் புதிதாக வெளியிட்டிருக்கும் அமெரிக்க அரசின் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய ராஜாங்க தகவல் பரிமாற்றங்கள், இலங்கை அரசு மற்றும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு இருதரப்பாரையும், கடுமையாக விமர்சிப்பவையாக இருக்கின்றன. லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களில், இலங்கையில் செயற்படும் துணைப்படையினரின் கொலை, சிறார் கடத்தல் மற்றும் தொழில்ரீதியான விபச்சாரம் ஆகிய செயல்களில் இலங்கை அரசும் துணைபோயிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கட்டாயமாக படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம் இந்த ஆண்டின் முற்ப…

  24. Dec 17, 2010 / பகுதி: செய்தி / கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் 51வது படையணியின் தலைமையகமாக மாற்றம்! யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த சிறிலங்கா படையினர் அங்கு படைமுகாம்களையும், சிறிலங்காப் படையினரின் நினைவுச் சின்னங்களையும் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லாம் சிறிலங்காப் படையின் 51 ஆவது படையணியின் தலைமையகமாக மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் சிறிலங்காப் படைப்பிரிவின் மூன்றிற்கு மேற்பட்ட டிவிசன்களையும் கடற்படை தரைப்படையின் பல அணிகளும் கொண்டுள்ள யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் வரலாற்று சின்னங்களையும் விடுதலைக்காக போராடிய மாவீரர்…

  25. இவர்கள்தான் உண்மை தமிழர்கள் (காணொளி) http://www.youtube.com/watch?v=AyuTyX6GSvk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.