Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் பணிபுரிந்த பெண் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் கொடூரமான படுகொலை தொடர்பாக வெளிவந்திருக்கம் புதிய தகவல்கள் இது ஒரு அப்பட்டமான போர்க் குற்றம் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என இது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் ஐரோப்பிய ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன. 27 வயதான 'சோபா' எனப்படும் இசைப்பிரியா விடுதலைப் புலிகள் அமைப்பிடம் ஆயுதப் பயிற்சிகள் எதனையும் பெற்றுக்கொள்ளாத ஒருவர் என்பதுடன், இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளியாக அவர் இருந்தமையால் ஊடகத் துறையிலேயே அவர் தொடர்ந்து பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்த அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவக்குழுவினரிடம் இவர் தன்னுடைய இருதய நோய் தொடர்பிலான மருத்துவ பரிசோத…

  2. ஜேர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு சூத்திரதாரி கொழும்பில் பயிற்சி பெற்றவர்! இந்தியாவின் மகாராஷ்டிர பொலிஸார் திட்டவட்டம் செவ்வாய், 07 டிசம்பர் 2010 01:47 இந்தியாவின் புனே நகரத்தில் இருந்த ஜேர்மன் பேக்கரி ஒன்றின் மீது கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலின் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் இ-தொய்பா இயக்க தீவிரவாதி மிர்ஸா ஹிமாயத் பெய்க் வெடிகுண்டுகளை தயாரிக்கும் பயிற்சியை கொழும்பில் பெற்று இருந்தார் என்று மகாராஷ்டிர மாநில பொலிஸார் நீதிமன்றத்துக்கு எழுத்துமூலம் அறிவித்து உள்ளனர். பெய்க் நேற்று புனே நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார். இவருக்கு எதிராக 2500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அக்குற்றப்பத்திர…

  3. தமிழ் பஸ் சாரதி மீது கடற்படையினர் தாக்குதல் திங்கட்கிழமை, 06 டிசம்பர் 2010 17:28 மடுவில் இருந்து மன்னாருக்கு பயணிகளை ஏற்றி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் சாரதி ஒருவர் கடற்படைக் குழுவினரால் நேற்று தாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆரோக்கியம் தவப்பிரகாசம் (வயது-41) என்பவரையே கடற்படைக் குழுவினர் தாக்கியுள்ளனர். முருங்கன் இசைமாளத்தாழ்வு பகுதியில் வைத்து கடற்படை குழுவினரால் இவர் வழிமறிக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார். பயணிகள் இவரைக் காப்பாற்றி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தாக்கதலுக்குள்ளான சாரதி ஆ.தவப்பிரகாசம் கருத்துத் தெரிவிக்கையில், "மடுத்திருத்தலப் பகுதியில் இருந்து நேற்று மாலை 2.15மணியளவில் சுமார் 30 பயணிகளை ஏற்றிக்கொண்…

  4. 06.12.2001 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டு அம்பாறை மாவட்ட இணைத் தளபதி லெப்.கேணல் எழிலவன்(ஜீவன்) அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய வித்தாகிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். இந்த மாவீரரின் வீரவரலாற்றில் ஒரு பகுதி கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு தேவையான இடைவெளி விட்ட…

  5. பிரித்தானியாவில் மாறுவேடம் பூண்ட அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க: மஹிந்தவை விட்டும் ஒதுங்கி நின்றார் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவருடன் பயணித்திருந்த அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அங்கு மாறுவேடம் பூண்டு உலாவியதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் பயணக்குழுவில் அவரும் இணைக்கப்பட்டிருந்த போதும் லண்டனில் ஜனாதிபதி கலந்து கொண்ட எந்தவொரு நிகழ்வுகளிலும் அமைச்சர் திசாநாயக்க கலந்து கொள்ளவில்லை. அத்துடன் ஜனாதிபதியும் முக்கியமான தருணங்களில் அவரைப் புறக்கணிக்கவும் செய்திருந்தார். ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்குழு மற…

    • 1 reply
    • 1.2k views
  6. உலகின் மிகக் கொடுமையான சர்வாதிகாரிகளில் ஒருவருக்குப் தனது பாசிசக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தல் என்பதைக் கருத்துச் சுதந்திரத்தின் தலையங்கத்தில் நியாயப்படுத்தலாமா? கொல்லப்படுபவனும் கொலையாளியும் சமமான உரிமை கொண்டவர்களாக கருதமுடியுமா?? முதலாளித்துவம் வழங்கும் குறைந்தபட்ச ஜனநாயகங்களின் அடிப்படையிலேயே சிறைக்குள் வாழவேண்டிய குற்றவாளி, சமூகவிரோதி, மக்களின் பெயரால் உலாவர முடியுமா??? ஆம் என்கிறார் யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் முக்கிய பொறுப்பிற்கு தன்னை நியமிக்கக் கோரும் ரட்ணஜீவன் ஹூல். ஒக்ஸ்போர்ட் யூனியனின் மகிந்த ராஜபக்சவைப் பேச அனுமதி மறுத்தமை கருத்துச் சுதந்திர மறுப்பாகும் என்கிறார். ஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுத…

    • 4 replies
    • 1.5k views
  7. இலங்கையில் லஷ்கர் ஈ தைய்பா முகாம்: விக்கிலீக்ஸின் இன்னொரு அதிரடி அம்பலம் இலங்கையில் லஷ்கர் ஈ தைய்பா தீவிரவாதக் குழுவினரின் பயிற்சி முகாம்கள் பற்றிய இரகசியங்கள் உட்பட மற்றும் இன்னும் முக்கியமான இரகசியங்களை உள்ளடக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய இரகசிய அறிக்கையொன்றை விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையில் பயிற்சி முகாமொன்றை நிறுவிக்கொண்ட லஷ்கர் ஈ தைய்பா தீவிரவாதிகள் இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் அவர்களின் நடவடிக்கை முகாம்களை அமைப்பதற்குத் திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகின்றது. கடந்த வருடம் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கேபிள் தகவல் குறிப்பு அதனை உறுதிப்படுத…

  8. ஈழத்தமிழர்களின் ஆழம் பலம் தெரியாமல் பிரபா கணேசன் காலை விட்டிருக்கிறார். - இரா.துரைரத்தினம் கழுதை தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டிருக்க வேணுமே தவிர மற்றவர்களின் வேலையை பார்க்க போனால் தேவையில்லாமல் அடி வாங்க வேண்டி வரும் என்பது தமிழ் மக்கள் மத்தியில் வழக்கத்தில் உள்ள ஒருகதை. இந்த கதைதான் பிரபா கணேசன் கடந்த சனிக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் மகாநாட்டை நடத்திய போது எனக்கு ஞாபகம் வந்தது. பிரபா கணேசன் ஒரு ஆளுமை உள்ள அரசியல்வாதி இல்லை. நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். இந்த காளான்களின் கதைகளை கணக்கில் எடுக்க கூடாது என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் ஈழத்தமிழர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர்களின் உரிமைப்போராட்டம் சம்ப…

  9. கிளிநொச்சி மாவட்டத்தில் அடை மழை விடாது கொட்டுகின்றது. இதனால் ஏற்பட்டிருக்கின்ற வெள்ளப் பெருக்கில் மீள்குடியேற்ற கிராமங்கள் வெள்ளக் காடுகள் ஆகி விட்டன. மீண்டும் ஒரு இடம்பெயர்வு கிளிநொச்சி மக்கள் ஆளாகி உள்ளார்கள்.

  10. இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான யுத்தக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தமைக்காக ஐ.தே.க பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளது. வார இறுதியில் வெளியான பத்திரிகையொன்றுக்கு அளித்தப் பேட்டியிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் சட்டவிரோதக் கொலைகள் பற்றிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார். இதனைக் கண்டித்து அரசாங்கம் அவருக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயன்த் இன்று அறிவித்துள்ளார். http://www.t…

  11. உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’இலங்கை பிரச்சனை குறித்து ஐ.நா.சபை விசாரணை குழு தனது விசாரணையை தொடங்கி விட்டது. வருகிற 15-ந்தேதிக்குள் இந்த விசாரணை குழுவிற்கு தங்கள் வசமுள்ள ஆதாரங்களையும், ஆவணங்களையும் யார் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். முள்ளிவாய்க்கால் போரின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஈழ தமிழர்கள் பலர் தமிழ் நாட்டுக்கு தப்பி வந்துள்ளனர். அவர்களை எல்லாம் அணுகி அவர்களிடமிருந்து புகார்களையும், ஆவணங்களையும் திரட்டி ஐ.நா.விசாரணை குழுவிற்கு அனுப்ப வேண்டியது கடமை. புகார் செய்தால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து வருமா என்று அஞ்சக்கூடாது. யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் வராது. அனு…

  12. யுத்தக் குற்றவாளிகளில் ஒருவரென சந்தேகிக்கப்படும் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற தலைப்பில் நேற்று பத்தி ஒன்றை பிரசுரித்து உள்ளது அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வொசிங்ரன் ரைம்ஸ் பத்திரிகை. இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக அதாவது வன்னிப் பிராந்திய தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வாவே அந்த இராணுவ உயர் அதிகாரி. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை கூறவென நிபுணர் குழு ஒன்று செயற்பட்டு வரும் நிலையில் சவேந்திர டீ சில்வா ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட…

  13. 2009 மே 17 க்குப் பின் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் ஒரு வாசகம்தான் " பொத்திக் கொண்டு இருங்கள் புலம் பெயர் தமிழர்களே !" . யார் இப்படிச் சொல்கின்றார்கள்?.எல்லாம் சுபமாக முடிந்தது. இனி அபிவிருத்தி ஒன்றுதான் எங்கள் நோக்கம் என்று சொல்லும் சிறிலங்கா அரசு சொல்கிறது. வன்னியில் சண்டை நடக்குதாம் என்று விடுப்புப் பேசிய வடக்கும் சொல்கிறது. அழிவது தமிழர்கள் எனத் தெரிந்த போதும் அடிபட்டு அழியட்டும் புலிகள் என மெளனித்திருந்த அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். புலம் எங்கள் பலம் என்று சொன்ன முன்னாள் போராளிகள் சிலரும் சொல்கிறார்கள். அப்படி என்ன செய்கிறார்கள் புலம் பெயர் தமிழர்கள்..? எங்களது நிம்மதியைக் கெடுக்கிறார்கள். அமைதியைக் குலைக்கிறார்கள் என்கிறார்கள் அமைதிப் பிரியர்கள…

    • 1 reply
    • 3.1k views
  14. துக்கங்கள் பெருகும் வாழ்க்கையும் அச்சம் தீராத நிலையுந்தான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ! அடுத்தடுத்துத் துயரம். தொடர்ந்தும் துக்கந்தரும் சேதிகள்... பழகியவர்கள்.... அன்பாக இருந்தவர்கள்..... தமக்கப்பாலும் அன்பு செலுத்தத் தெரிந்தவர்கள்.... பிறரில் கரிசனை கொண்டவர்கள்.... எல்லோரும் சிலுவையிலறையப்படுவதைக் காண நேரும் விதி... பிணக்காட்சிகளை மறப்பதற்கு முயன்றாலும் பிணமாக்கப்படும் காட்சிகள் மீள மீள வருகின்றன. பிணமாக்கப்படும் காலத்திலிருந்து மீண்டாலும் பிணமாக்கப்பட்ட காலம் சிறைப்பிடிக்கிறது. நினைவுகளைக் கலைக்க முடியவில்லை. வலை வலையாக அவை என்னைச் சூழ்கின்றன. மூச்சடைக்க வைக்கிறது இருள். கொல்வது கொடுமை. கொலைப்படுவதும் கொடுமை. கொல்லாமற் சிதைக்கப்படுவது அதினிலும…

    • 2 replies
    • 931 views
  15. கடந்த திங்கட்கிழமை (Dec 29) நான்கு நாள் பயணமாக பிரித்தானியாவுக்கு சென்ற சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அதன் பின்னர் ஜேர்மனி செல்லத் திட்டமிட்டடிருந்தார். ஆனால் மகிந்தாவின் வரவுக்கு எதிராக மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் ஓன்றை மேற்கொள்வதற்கு ஜேர்மன் வாழ் தமிழ் மக்கள் தயாராகி வருவதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து தப்பிய மகிந்தா சிறீலங்கா நோக்கி ஒட்டம் எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.eelampress.com/2010/12/8361/

  16. தொலைபேசி உரையாடலை நிறுத்துமாறு தாய் புத்திமதி கூற மகள் தற்கொலை வீரகேசரி இணையம் 12/6/2010 10:21:39 AM தொலைபேசி உரையாடலை நிறுத்துமாறு தாய் கூறிய புத்திமதியை ஏற்க மறுத்து 21 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று அளவத்துகொடைப் பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது. குறித்த யுவதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் தாயார் சாட்சியத்தில் கூறியதாவது, தனது மகள் தினந்தோறும் தொலைபேசி மூலம் தன் காதலனுடன் நீண்ட நேரம் உரையாடுவதால் தான் அதனைக் கண்டித்தேன். இதன் காரணமாக அவர் மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்தார். இம்மரணம் சமபந்தமான பிரேத பரிசோதனையை கண்டி போதனா வைத்தியசாலையின் வை…

  17. போர்க் குற்றங்களை மேற்கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன * Sunday, December 5, 2010, 7:43 கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது. …

  18. தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்! ஒற்றை இலக்க நாட்களே உள்ளது. இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம். பதினேட்டு மாதங்களுக்கு முன் ஓய்வின்றி தெருவெல்லாம் தவமிருந்தோம்! ஓலமிட்டோம்! ஒப்பாரி வைத்தோம்! எமக்கு நீதி கிடைக்காதா என ஏங்கினோம் ஆனால் இன்று, அதற்கான ஒரு சந்தர்பத்திற்கான அறிகுறி தென்படுகிறது ஆனால், நாம் தான் ஓய்ந்து விட்டோமா? அல்லது உறங்கித்தான் விட்டோமா? அதற்கு தகுந்தார்போல் "சேனல் 4" உலகின் எந்த மூளையிலும் நடந்திராத இளம் போராளிகளின் கொடுமையானதொரு காணொளியை உலகின் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளது. அக்காணொளியையும் சேர்த்து இதுவரை உள்ள அனைத்து ஆதாரங்களையும் இறுதி கட்டமாக ஐ.நா.வின் நிபுணர் குழுவி…

  19. தமிழர்களின் கால்நடைகளுக்கும் சுதந்திரம் இல்லை! 32 எருமை மாடுகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றன. [Monday, 2010-12-06 04:21:02] தமிழர்களுக்கும் சுதந்திரமில்லை அவர்களுக்கு சொந்தமான கால்நடைகளுக்கும் சுதந்திரமில்லை என்ற நிலையில் எவ்வாறு பாலுற்பத்தியை எதிர்பார்க்க முடியும் என்று நான் கேட்கின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம் கடற்றொழில் நீரியல் மூலங்கள் அபிவிருத்தி கைத்தொழில் வாணிபம் கால்நடை வளர்ப்பு சனசமூக அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று காலை இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் திரு பா.அரியநேத்திரன் உரையாற…

  20. தீக்கோழி மற்றும் ஒட்டகங்களை இறக்குமதி செய்ய இலங்கை தீர்மானம் [ பிரசுரித்த திகதி : 2010-12-05 07:52:30 AM GMT ] ஒட்டகப் பால் மற்றும் தீக்கோழி முட்டைகள் என்பவற்றைப் பெறுவதற்காக அடுத்த வருடம் முதல் ஒட்டகங்களும் தீக்கோழிகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கால்நடைகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தெரிவித்துள்ளார். இதற்கான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் ஒட்டகங்களுக்கும் தீக்கோழிகளுக்கும் வாழ்வதற்கான பொருத்தமான சூழ்நிலையுள்ள பிரதேசங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மன்னார் அதற்குப் பொருத்தமான இடம் என இனங்காணப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். http://www.tamilulakam.com/news/view…

  21. ஜப்பானிய கடலோரக் காவல்படையின் நான்கு கப்பல்களை புலிகள் வாங்கினர்: கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல். [Monday, 2010-12-06 03:29:56] விடுதலைப் புலிகள் ஜப்பானியக் கடலோரக் காவல்படையிடம் இருந்து நான்கு கப்பல்களை வாங்கியுள்ளதாக நம்பப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் கடல்சார் பாதுகாப்பு முகவரமைப்பு அல்லது கடலோரக் காவல்படையினால் பயன்படுத்தப்பட்ட நான்கு கப்பல்கள் புலிகளால் வாங்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களை வாங்கி விற்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாகவே புலிகள் வாங்கியுள்ளனர். �புளூ ஹோக்�(Blue Hawk) , �மகமய்� (Magamai) , �ரகுய்� (Rakuy), �எக்ஸ்போர்� (Expor) ஆகியக் கப்பல்களே புலிகளால் வாங்கப்பட்டுள்ளதாக த…

  22. வடக்கு மக்களின் உளச்சுகாதாரத்தை மேம்படுத்த அவுஸ்திரேலியா 50 மில்லியன் நிதி உதவி: [Monday, 2010-12-06 04:39:13] வடக்கு மக்களின் உளச்சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா 50 மில்லியன் வழங்கத் தீர்மானித்துள்ளது. யுத்தம் காரணமாக வடக்கு மக்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் உளச் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கெத்திக்ளுக்மன் தெரிவித்துள்ளார். சுமார் ஒரு வருட காலத்திற்கு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வடக்கு மக்களின் உளச்சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில் பங்குபற்ற சந்தர்ப்பம் கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். வட மாகாண…

  23. விக்கிலீக்ஸ் இணையம் அம்பலமாக்கிய தகவல் தமிழ் அரசியல்வாதிகள் மீது சட்ட நடவடிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-06 07:28:53| யாழ்ப்பாணம்] விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் விவகாரத்தில் முக்கிய தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட பலருடைய பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசாங்கத்தைப் பற்றிய தகவல்களை இராஜதந்திரிகளுக்கு வழங்கினார்கள் என்ற அடிப்படையில் அரச புலனாய்வுச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா என்பதையிட்டு அரசாங்கத் தின் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக வும் தகவல்…

  24. பத்தாம் நூற்றாண்டில் வந்து சேர்ந்த பரதேசிகள்தான் இலங்கைத் தமிழர்களென நிரூபிக்க முயற்சி! முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை, 05 டிசம்பர் 2010 23:29 Share 0 பத்தாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் இங்கு வந்து சேர்ந்த பரதேசிகள்தான் இந்த இலங்கைத் தமிழர்கள் என்று கூற சில சக்திகள் வழி வகுத்துக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தினக்குரல் ஆசிரியர் வீ.தனபாலசிங்கத்தால் அப்பத்திரிகையில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பு ஊருக்கு நல்லது சொல்வேன் என்கிற பெயரில் நூலாக மலர்ந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் தமிழ் சங்கத்தில் இன்று …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.