ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் - தடுமாற்றமும் [ புதன்கிழமை, 01 டிசெம்பர் 2010, 19:22 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம் கடந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது. இதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை பிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது. அந்த முட்டுச் சந்தியில் இருந்து ஆக்க பூர்வமான தீர்வு நோக்கியும் செல்லலாம் அல்லது செல்லாமலும் விடலாம் அல்லது ஒன்றுமே இல்லாமலும் போகலாம். இந்த நிலையற்ற [un…
-
- 0 replies
- 511 views
-
-
இனபடுகொலை புரிந்தத சூடான் நாட்டு அதிபர் பஷீருக்கு உலகளாவியல் குற்றவியல் நீதிமன்றம் கைது செய்ய ஆணை பிறப்பித்தது போல இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராகவும் அதே போன்ற கைது ஆணை ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று மலேசியா எம்.பி. மு.குலசேகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இனப்படுகொலையன் மகிந்த ராஜபக்சே, ஈழத் தமிழர்களை கொன்று குவித்துவிட்டு லண்டனில் உல்லாச ஊர்வலம் வந்த இடத்தில் உணர்வுள்ள தமிழர்கள் அவருக்கு எதிராக பேரணி நடத்தினார்கள். அதனை கண்டு தத்தளிக்கும் நிலைமையில் ராஜபக்சேவும் தனது சகாக்களும் தப்பி சென்றது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மானமுள்ள தமிழன் எங்கு வாழ்ந்தாலும் அங்கே ராஜபக்சே போன்ற இனவாதிகளின் கால் பாதங்களை பதிக்க யாரும் …
-
- 1 reply
- 622 views
-
-
President returns today President Mahinda Rajapaksa is scheduled arrive in Sri Lanka this afternoon from London and a rousing welcome is arranged at the Bandaranaike International Airport by the ministers, government parliamentarians and the UPFA supporters, government sources said. (SAJ) dailymirror.lk சிங்களச் சிறீலங்காவின் சனாதிபதியும் அமெரிக்க தூதரகம் இனங்காட்டிய போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ச இன்று லண்டனில் இருந்து கொழும்பு திரும்ப உள்ளாராம். அவருக்கு அமோக வரவேற்பளிக்க சிங்களக் கூடாராங்கள் ஏற்பாடாம்.
-
- 19 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா ஜனாதஜபதி மகிந்த ராஜபக்சவை இலண்டனுக்கு விஜயம் செய்ய வேண்டாம் என பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகமும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரித்தானியக் கிளையும் அறிவுறுத்தி இருந்ததாக சிறிலங்கா கார்டியன் எனும் இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஆனால் இவர்களின் அறிவுறுத்தல்களையும் மீறி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலண்டனுக்கு விஜயம் செய்த பின்னணி குறித்து இந்த இணையத்தளத்தில் தயா ரணசிங்க எனும் ஊடகவியலாளர் நேற்று எழுதியுள்ளார். பிரித்தானியாவில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகமும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரித்தானியக் கிளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலண்டனுக்கு தற்போது விஜயம் ச…
-
- 0 replies
- 857 views
-
-
கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், ‘ராஜபக்ஷே உரையாற்ற வேண்டாம்!’ என அறிவிக்க…உயிரைக் கையில் பிடிக்காத குறையாக ராஜபக்ஷே இலங்கை சென்று சேர்ந்தார். இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஜூனியர் விகடன் தனது இவ்வார இதழில் செய்தி வெளியிட்டுள்ளது. காட்சி:1 இரு கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்படும் போராளிகள் ஓர் இடத்தில் தலைகுப்புறத் தள்ளப்படுகிறார்கள். சிங்கள ஷூக்கள் அவர்களின் முதுகுகளை வெறித்தனமாக மிதிக்கின்றன. அடுத்த கணமே போராளிகளின் தலைகளைக் குறிவைத்து சிங்களர்கள் கண்மூடித்தனமாகச் சுடுகிறார்கள்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
தாயக மக்களின் விடுதலை, அவர்களின் சுபீட்சமான வாழ்வு என்ற நோக்கில், காலத்தின் தேவை கருதியும், தவிர்க்கமுடியாத யதார்த்த நிலை கருதியும், பிரான்ஸ் நாட்டில் "தமிழர் நடுவம்" என்ற அமைப்பு உருப்பெற்றுள்ளது. விடுதலைக்கான செயற்பாட்டில் பல்வேறுபட்ட தளங்களில் பங்காற்றி வருகின்ற செயற்பாட்டளார்களின் ஒன்றிணைவில் உருவாக்கம் பெற்றுள்ள இவ்வமைப்பானது முரண்பாடுகளை கடந்து அனைவரும் ஒருமுகமாக விடுதலைக்காக பணியாற்றுவதே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழர் நடுவம் வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கை : காலத்தின் தேவையும், யதார்த்தத்தின் நிர்ப்பந்தமும் தோற்றுவித்திருக்கும் தமிழர் நடுவம் - பிரான்ஸ் அன்பான பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களே!…
-
- 0 replies
- 692 views
-
-
உண்மைக்குப் புறம்பானதைக் கூறி அரசியல் நடத்துவது அரசாங்கத்தின் கைவந்த கலை: [saturday, 2010-12-04 06:01:38] ஜனாதிபதி லண்டன் சென்று விமான நிலையத்தில் இறங்கிய தினமான டிசெம்பர் 29ஆம் திகதி லண்டனில் இருந்திராத ஜயலத் ஜயவர்தன எம்பியை குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அப்பட்டமான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் நடத்துவது இன்றைய அரசாங்கத்திற்கு கைவந்த கலையாகும். ஜனாதிபதியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக இத்தகைய கைங்கரியங்களில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தையே சண்டைக்களமாக்கியவர்கள்தான் உண்மையிலேயே ஜனாதிபதியையும், நாட்டையும் அவமரியாதைக்கு உள்ளாக்கியுள்ளார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோ…
-
- 3 replies
- 687 views
-
-
சனிக்கிழமை, 4, டிசம்பர் 2010 (12:17 IST) ராஜபக்சேவை ஏன் தூக்கிலிடவில்லை என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது: அமெரிக்க தூதர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் திமோதி ஜே.ரோமர் சென்னை தரமணியில் உள்ள அமெரிக்கா நடத்தும் சர்வதேச பள்ளிக்கு வந்து பள்ளியை சுற்றி பார்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 21வது நூற்றாண்டில் இந்தியா அமெரிக்கா இடையே நல்லுறவு உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு, நாடுகளின் கடல் எல்லைகள் பாதுகாப்பு ஆகிய பொதுசவால்களில் இந்தியாவின் பங்கு சிறப்பானது. அதை அமெரிக்கா வரவேற்கிறது. ஈராக் நாட்டில் பிரச்சினை ஏற்பட்டபோது அமெரிக்கா தலையிட்டதால் சதாம் உசேன்தூக்கிலிடப்பட்டார். அதேபோல இலங்கை இன பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு குற்றவாளியாக …
-
- 1 reply
- 1.3k views
-
-
யார் இந்த பிரபாகரன்…? Posted by: on Dec 3, 2010 தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன் தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் . இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
உயிர் பயத்தில் நடுங்கிய ராஜபக்ஷே! லண்டனில் கிளம்பிய ஓயாத அலைகள்.. உயிரைக் கையில் பிடிக்காத குறையாக நாடு திரும்பினார்:- ஜூனியர் விகடன். [saturday, 2010-12-04 04:33:08] கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், 'ராஜபக்ஷே உரையாற்ற வேண்டாம்!' என அறிவிக்க...உயிரைக் கையில் பிடிக்காத குறையாக ராஜபக்ஷே இலங்கை சென்று சேர்ந்தார். இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஜூனியர் விகடன் தனது இவ்வார இதழில் செய்தி வெளியிட்டுள்ளது. காட்சி:1 இரு கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்படும் போராளிகள் ஓர் இடத்தில் தலைகு…
-
- 3 replies
- 1k views
-
-
இலங்கையின் போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக புதிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல் சனிக்கிழமை, 04 டிசம்பர் 2010 03:31 பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கை தொடர்பான ஒளிநாடாவை வெளியிட்டதைத் தொடர்ந்து போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக புதிய விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. தெரிவித்திருக்கிறது. இந்த ஒளிநாடா கடந்த செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பப்பட்டது. யுத்தத்தின் இறுதி வாரங்களின் போது பொதுமக்களுக்கு நீதி விசாரணைக்குப் புறம்பான தண்டனை நிறைவேற்றப்படுவதாகக் காண்பிப்பதாக அந்த ஒளிநாடாக் காட்சிகள் அமைந்திருந்தன. உண்மையில் இது அதிர்ச்சியானது. மேலும் விசாரணைக்குரியதென்பது தெளிவானது என்று ஐ.நா.வின் நீதி விசாரணைக்குப் புறம்பான மரண தண்டனை விவகாரத்தைக் கையாளும் விச…
-
- 0 replies
- 896 views
-
-
மக்கள் வாழ்விடங்களில் படையினர்; வசந்தபுரம் மக்கள் நெருக்கடியில் * Saturday, December 4, 2010, 6:45 புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வசந்த புரம் பகுதியில் மீள்குடியேறிய மக்களது வாழ்விடங்களில் படை யினர் நிலைகொண்டிருப்பதால் தமது இருப்பிடங்களை விடுத்து வீதியோரங்களிலும் வெற்றுக் காணிகளிலும் தற்காலிக கொட் டில்களில் அவர்கள் வசித்து வருவ தாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் மிகுந்த இடர் பாடுகளை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.மழை தொடர்வதால் தமது இருப் பிடங்களை உறுதி செய்ய முடி யாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.இடப்பெயர்வின் போது அனு பவித்ததை விட தற்போது மேலும் துன்பமடைவதாகவும் கவலை தெரிவிக்கின்றன…
-
- 0 replies
- 488 views
-
-
மகன் இல்லாமல் பைத்தியமாக அலைகிறேன் – நல்லிணக்க ஆணைக்குழு முன் தாயார் சாட்சியம் * Saturday, December 4, 2010, 6:52 காணாமல் போன எனது மகன் இல்லாமல் நான் பைத்தியம் பிடித்தவளைப் போன்று அலைகின்றேன். எனவே நான் இறக்கும் முன்னர் எனது மகனைத் தேடித்தாருங்கள் என தியாகராஜா பரமேஸ்வரி நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் மன்றாடி நின்றார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். திருகோணமலை மாவட்டத்தில் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுவருகின்றன. திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்றைய அமர்வு அதன் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற…
-
- 0 replies
- 383 views
-
-
இந்திய கேரளாவில் விடுதலைப்புலிகள் மீளிணைகின்றனர் : இந்திய ஊடகம் தகவல் வெள்ளிக்கிழமை, 03 டிசம்பர் 2010 11:18 இந்தியாவின் கேரளா மாநிலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீளிணைந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடபிலான ஆவணப்படம் ஒன்று, கேர்ளாவின் திருவாநந்தபுரம் மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக ஐ.பி.எம் லைவ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற தமிழின படுகொலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட 'முல்லைத்தீவு சாகா' என்ற பெயரிலான திரைப்படமே மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் விடுதலைப் புலிகள் அங்கு மீளிணையலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மிகவு…
-
- 7 replies
- 2k views
-
-
சனிக்கிழமை, 4, டிசம்பர் 2010 (12:11 IST) கோவையில் ஈழ ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்: தப்பியோடிய இலங்கை அமைச்சர் கோவை கொடிசியாவில் ஜவுளி கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையைச் சேர்ந்த எம்.பி., காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். இலங்கை அமைச்சர் வருவதை அறிந்த தமிழின உணர்வாளர்கள் அதிருப்தி அடைந்தனர். மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள், இலங்கை எம்பி காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக இருந்தனர். கோவையில் பெருமளவில் திரண்டிருந்த பெர…
-
- 0 replies
- 870 views
-
-
Dec 3, 2010 / பகுதி: செய்தி / மகிந்தாவை மிரட்டி, விரட்டிய பிரித்தானியா வாழ் ஈழத்தமிழரை கௌரவிக்கின்றோம் - யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிங்களவரின் சனாதிபதியும்,கொலை வெறியனுமான மகிந்தாவை திரத்தித் திரத்தி மிரளவைத்து, விரட்டியடித்து, உலகின்முன் சிங்கள அரசின் முகமூடியைக் கிழித்தெறிந்து, மார்தட்டிநின்ற மகிந்தவை அவமானத்தால் கூனிக்குறுகவைத்த பிரித்தானியா வாழ் ஈழத்தமிழ் மக்களைக் கௌரவிக்கின்றோம். மிகமோசமான காலநிலையிலும், கடும்குளிர்ப் பனிப்பொழிவு மத்தியிலும், குழந்தைகளுடனும் சென்று இனவெறிகொண்ட மகிந்தவையும், கூடவந்த சிங்களக் கும்பலையும், அவர்கள் வந்தநோக்கங்களை நிறைவேற்றவிடாது ஓடஓட விரட்டி, ஈழத்தமிழ் மக்களின் இதயத்து வேதனைகளுக்கு மருந்துதடவிய, பிரித்தானியா வாழ் ஈழத்தம…
-
- 0 replies
- 747 views
-
-
விக்கிலீக் தளம் ஒரு பெரிய சைபர் அட்டாக் மூலம்” முடக்கப்பட்டுள்ளது... விபரம்கள் சரியாக தெரியவில்லை முகநூலில் கிடைத்த செய்தி... http://www.thesun.co.uk/sol/homepage/news/3254415/Logged-off-Whistleblowing-website-WikiLeaks-is-hacked-as-Interpol-hunt-founder-Julian-Assange.html http://english.aljazeera.net/news/americas/2010/11/2010112814501580716.html
-
- 12 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் மீது இலண்டனில் இன்று பதியப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சாஜி கலகேயைக் கைது செய்வதற்கு நீதிமன்றம் முயற்சித்தபோதும் இவ் இராணுவ அதிகாரி பிரித்தானிய மண்ணைவிட்டு வெளியேறியுள்ளதால் நீதிமன்றத்தால் கைது உத்தரவைப் பிறப்பிக்க முடியவில்லை என உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் பொங்குதமிழுக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: உலகத் தமிழர் பேரவையின் சார்பாக வணக்கத்திற்குரிய இம்மானுவேல் அடிகள் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோ…
-
- 1 reply
- 1.2k views
-
-
அன்று எம் உறவுகள் பட்ட துன்பங்களை ஒருகணம் மீட்டு பாருங்கள் உறவுகளே. நாம் அவர்களுக்காக துடிதுடித்ததை நினைவுபடுத்தி பாருங்கள். தனது இரண்டோ மூன்று வயது நிரம்பிய தம்பியை மடியில் போட்டு விறைத்த முகத்துடன் இருந்த அந்த பத்து வயது கூட இருக்காத பாலகனை நினைவு கூர்ந்து பாருங்கள். தாய் ஒருவள் தன் ஒரு கையால் ஒரு மகவை அணைத்தபடி அழுதுகொண்டே மறு கையால் தாய்ப்பாலை ஊட்டிய காட்சியை எண்ணிப்பாருங்கள். யார் உள்ளார்கள் அவர்கள் படுகொலைகளை சொல்ல? நாங்கள் உள்ளோம். காலம் தாழ்த்தாமல் இன்றே ஐ. நா, க்கு எழுதுவோம். தெரிந்தவர்களை எழுத சொல்லி தூண்டுவோம். தேவையான உதவிகளை செய்வோம். சிங்களத்தின் சகல பிரச்சாரங்களையும் இந்த எமது கடித சமர்ப்பணங்கள் மூலம் முறியடிப்போம். ஒரு சர்வதேச போர்க்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜி.எஸ்.பி. பிளஸ் வாரிச்சலுகை இழப்பால் 3ஆயிரம் கோடி நட்டம். * Friday, December 3, 2010, 14:29 ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வாரிச்சலுகை இல்லாது போனதால் இந்த வருடத்தில் சிறிலங்கா அரசுக்கு மூவாயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தொரிவிக்கின்றது. அத்தோடு ஐரோப்பாவுக்கான ஆடை ஏற்றுமதி 10.4 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஐ.தே.கட்சி, ஐரோப்பாவுக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் இழக்கப்பட்டு விட்டது. அமொரி க்காவுக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் இழக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ளுமாறு தொரிவித்துள்ளது. http://www.tamilthai.com/?p=6115
-
- 2 replies
- 986 views
-
-
தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான போர்க்குற்ற நபர்களுக்கு எதிராக லண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் பிடியாணை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் பேரவையின் அனுசரணையுடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் நீதிகேட்டு இந்த வழக்குத் தாக்கல் இடம்பெற்றது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார், பிரித்தானியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பில் இந்த வழக்கை, பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக மதிப்பிற்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றையன் அம்மையார் நீதிமன்ற…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களை இனவழிப்புச் செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறிலங்கா அரசுக்கும், அதன் படைகளுக்கும் எதிராக புலம்பெயர்ந்த மக்கள் அணிதிரண்டு செயற்பட்டு வருகின்றமை பன்னாட்டு சமூகத்தின் கவனத்தை ஈர்த்து வருவதால், புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் ஒற்றுமையுடன் கூடிய இணைந்த முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை மீண்டும் வலியுறுத்துவதாக இன்று விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவாழ் தமிழர்களின் ஒட்டுமொத்த எழுச்சியானது மீண்டும் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. பல மில்லியன் பவுண்ஸ் செலவில் மிகவும் சக்தி வாழ்ந்த ஒரு அரசியல் பரப்புரை நிறுவனத்தின் உதவியுடன் சிறிலங்கா அரசு செய்ய முயன்ற அரசியல் பரப்புரை இன்ற…
-
- 0 replies
- 547 views
-
-
http://www.dailymirror.lk/news/images/8180-happy-to-be-home.html
-
- 12 replies
- 2.8k views
-
-
Dec 3, 2010 / பகுதி: செய்தி / மன்னாரில் 2000 ஊர்காவல்படையினரைக் குடியேற்ற பாதுகாப்பு அமைச்சு திட்டம்! மன்னார்- கொண்டச்சிப் பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலத்தில் மரமுந்திரிகையை பயிரிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அங்கு சுமார் 2000 சிங்கள ஊர்காவல்படையினரை குடியேற்றத் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடி வழிகாட்டலின் பேரிலேயே மரமுந்திரகைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டு அங்கு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாவத்துறைப் பிரதேசத்தில் உள்ள கொண்டச்சிப் பகுதியில் முன்னர் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு 6444 ஏக்கர் பரப்பளவில் மரமுந்திரிகைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அந்தப் பகுதியை கஜுவத்தை …
-
- 0 replies
- 427 views
-
-
The UN calls it shocking after a video was released by a TV channel showing Sri Lankan troops executing civilians in the last few weeks of the 26-year-old civil war The UN has sought a fresh probe into alleged war crimes against Sri Lankan troops after Britain’s Channel 4 News released a video featuring soldiers executing naked men and women. The video, which was broadcast on Tuesday, shows government troops executing civilians in the last few weeks of the 26-year Sri Lanka war, which ended last year when the island government declared victory over the Tamil rebel group LTTE. “It is shocking indeed, and clearly deserves more investigation,” Christof Heyns, …
-
- 0 replies
- 886 views
-