ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
A suspected war criminal who allegedly played a key role in the slaughter of 40,000 civilians in Sri Lanka has landed a cushy job at the United Nations -- with full diplomatic immunity. Human-rights groups are outraged that Shavendra Silva, 46, a top ex-military commander, was named Sri Lanka's deputy permanent UN representative in August, after which he moved to New York. His arrival came a year after his troops defied international pleas and shelled a no-fire zone packed with women, children and elderly refugees, according to observers. Silva also stands accused of mowing down a group of separatist political leaders who agreed to surrender and were waving…
-
- 2 replies
- 947 views
-
-
ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரி இனிய பாரதிக்கு கல்முனை நீதிமன்றம் இரண்டு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன் ரூ. இருபத்தி ஐயாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனை திருக்கோவிலில் வைத்து மிரட்டிய குற்றச்சாட்டின் பேரிலேயே நீதிமன்றம் இனிய பாரதிக்குத்தண்டனை விதித்துள்ளது. இரண்டு வருட சிறைத்தண்டனை பத்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இன்று அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இனிய பாரதி தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டிருந்தார். அபராதத் தொகை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஆறுமாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட…
-
- 0 replies
- 1k views
-
-
போருக்குப் பின்னர் ஜனநாயகத் தோல் போர்த்திய இராணுவ ஆட்சி ‐ இது இனஒழிப்பு நடவடிக்கையின் இன்னுமொரு முகமா? ‐‐‐‐ மங்களநாதன் அரவிந்தன்‐‐‐‐ 22 November 10 03:06 am (BST) இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நீண்டகால யுத்தம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ மயமான ஆட்சியின் கீழ் கடந்த வருடம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது, பல்வேறு துறைகளிலும், பல்வேறு நிலைகளிலும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த பெரும்பான்மைக் கட்சிகளின் அரசாங்களுக்கு தீராத தலையிடியைக் கொடுத்து வந்த விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என சித்தரித்து, அவர்களை இல்லாதொழித்துவிட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரும். அவரது அரசியல் ஆதரவாளர்களும் …
-
- 1 reply
- 827 views
-
-
படைவீரர் குடும்பங்களின் 3 ஆவது குழந்தைக்கு 100,000 ரூபா ஒவ்வொரு படைவீரர்களின் குடும்பத்திலும் பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கு தலா ஒரு லட்சம் ரூபா வழங்கப்படும். பாதுகாப்பு படையினரின் பொருளாதார நலன்புரி விடயங்களுக்காக 300 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச கூறினார்.
-
- 1 reply
- 910 views
-
-
ஒர்நாட்டின் அரசாங்கத்தின் நிலையினையும், பன்னாடுகளின் நிலையினையும் மக்களுக்கு தெரிவிக்கும் கருவியாக காணப்படுவது ஊடகங்கள். ஊடகங்களின் நிலையில்தான் மக்கள் தங்கிஇருக்கின்றார்கள். அச்சு ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் என்று மக்களுக்கு கருத்து கூறும் ஊடகங்களாக காணப்படுகின்றன. இவ்வாறுதான் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் போரளிகளால் தமது விடுதலையினையும் விடுதலை தொடர்பாக மக்களுக்கான கருத்துக்களையும் வழங்கும் ஊடாகமாக 21ஆம்நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு புலிகளின் குரல் வானொலி தமிழ்த் தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது. யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்துவா…
-
- 1 reply
- 1.8k views
-
-
வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படும் [ திங்கட்கிழமை, 22 நவம்பர் 2010, 06:22.46 AM GMT +05:30 ] எதிர்வரும் 2011ம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பாராளுமன்றத்தின் புதிய அமர்வும் இன்று ஆரம்பமாகவுள்ளது. 2011ம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியே நேரடியாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். புதிய வரவு செலவுத்திட்டம் வரி விடயங்களில் கணிசமான அதிகரிப்பைக் கொண்டிருப்பதுடன் பாதுகாப்பு விடயங்களுக்கான பாரிய நிதி ஒதுக்கீட்டையும் கொண்டிருக்கும். ஜனாதிபதியின் இரண்டாம் தவணைப் பதவிப்பிரமாணத்தின் பின் சமர்ப்பிக்கப்படும் முதலாவது வர…
-
- 0 replies
- 456 views
-
-
திங்கட்கிழமை, 22, நவம்பர் 2010 (10:26 IST) தமிழக மீனவர்கள் குழு இலங்கை பயணம் தமிழக மீனவர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் மீன்பிடிக்கவும் இலங்கை, இந்திய மீனவர்களுக்குள் ஒரு மீன் பிடிப்பு ஒழுங்குமுறையை கடைபிடிப்பது சம்பந்தமாகவும் இலங்கை மீன்துறை அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்த இன்று தமிழக மீனவர்கள் குழுவினர் இலங்கை செல்கின்றனர். இதற்காக இந்த குழுவை சேர்ந்த தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர் சங்க தலைவர் வேணுகோபால், ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், மகத்துவம், சேசு ராஜன், எமரிட் மற்றும் சந்திரன் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் கொழும்பு செல்கின் றனர். இதற்கான ஏற்பாடுகளை இலங்கை மீன்துறை அமைச்சரி…
-
- 0 replies
- 453 views
-
-
தி.மு.ஜயரத்ன பிரதமராக பதவியேற்பு _ வீரகேசரி இணையம் 11/22/2010 10:13:00 AM Share ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பைத் தொடர்ந்து புதிய அமைச்சரவைக்கான பதவிப் பிரமாணங்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகின்றன. பிரதமராக தி.மு. ஜயரத்ன சற்று முன்னர் பதவியேற்றார். _
-
- 0 replies
- 435 views
-
-
-
- 0 replies
- 513 views
-
-
வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்ய 1000 கோடி கடன் கேட்கும் மஹிந்த வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010 நாளை சமர்ப்பிக்கப்பட உள்ள அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் தொகை நிதியை பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள இலங்கை அரசு, வடக்கின் அபிவிருத்திப் பணி களுக்காக சுமார் 1000 கோடி ரூபா கடன் கேட்டுக் கையேந்திநிற்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம். வடக்கில் குடிதண்ணீர் விநியோகம் மற்றும் கழிவகற்றலுக்கான உட்கட்டு மான வசதிகளை மேற்கொள்வதற்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவது தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் அரசு பேச்சு நடத்தி வருகிறது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நீர் விநியோகம் மற்றும் கழிவ க…
-
- 2 replies
- 583 views
-
-
Nov 21 ஐ.நா.இலங்கையின் போர்க்குற்றங்களை அறிக்கையிட தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். Posted in : eelam news | Posted by : Admin Permanent link | Add comments (0) இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் திட்ட அறிக்கையொன்றைத் தயாரிக்கவேண்டுமென்று உலகமடங்கிலுமுள்ள தமிழர்கள் வலியுறுத்தவேண்டுமென இலியோனிஸ் சட்டக்கல்லூரியின் பேராசிரியர் பொய்ல் கூறியுள்ளார். சர்வதேச சட்டம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவரான பேராசிரியர் பொய்ல், கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நிகழ்ந்'த மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பன குறித்து ஐக்கிய நாடுகள…
-
- 0 replies
- 527 views
-
-
சிறிலங்காவின் கடலோரக் காவல்படையை கட்டியமைக்க இந்தியா உதவி திகதி:21.11.2010 சிறிலங்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடைலோரக் காவல்படையை கட்டியமைக்க இந்தியா உதவி வழங்கவுள்ளது. இந்தத் தகவலை இந்திய வெளிவிவகார செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார். புதுடெல்லியின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கடல் பாதுகாப்பு சம்பந்தமான கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ சிறிலங்கா அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அந்த நாட்டின் கடலோரக் காவல்படையைக் கட்டியமைக்க இந்திய உதவி வழங்குகிறது. கடற் பாதுகாப்பு சம்பந்தமான சிறிலங்காவின் ஆற்றலை கட்டியமைப்பதற்கு இந்திய எப்படி இணைந்து பணியாற்றலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. கடந்…
-
- 0 replies
- 460 views
-
-
கார்த்திகை தினத்தில் கோவிலில் ரயர் எரித்தோர் மீது இராணுவம் தாக்குதல்! ஞாயிற்றுக்கிழமை, 21 நவம்பர் 2010 22:58 யாழ். கொழும்புத்துறை இலந்தைக்குளம் பிள்ளையார் கோயில் வளாகத்தில் கார்த்திகை தினமான இன்று மாலை 6.00 மணி அளவில் ரயர் எரித்து கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் 10 பேரை அப்பகுதி இராணுவத்தினர் சாராமரியாக கைகளால் மாறி மாறி அடித்தனர். அத்துடன்17 வயது சிறுவன் ஒருவரை கழுத்தில் ரயர்களை போட்ட வண்ணம் வீதியில் நிற்ற வைத்தனர். பின் இராணுவ முகாமுக்கு அழைத்துச்சென்றனர். சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் சிறுவனை விடுவித்தனர். துவிச்சக்கர வண்டியை தலைக்கு மேலே தூக்கிகொண்டு 100 மீற்றர் தூரம் செல்லும்படி உத்தரவிட்டு இருந்தனர். இச்சம்பவத்தால் அங்கு மிகுந்த பரபரப…
-
- 0 replies
- 742 views
-
-
Nov 21, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தேசியத் தலைவரின் வழிகாட்டுதலில் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நிலை கொள்ளும் - காசி ஆனந்தன் இனிய தமிழீழ நெஞ்சங்களே கனடாவில் மொன்றியலில் தமிழீழ மாவீரர்களின் பெற்றோர்களை போற்றும் மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றீர்கள் உங்களுக்குத் தெரியும் தமிழீழ விடுதலைக் களத்தின் தலை நிமிர்ந்த மாவீரர்கள் உலக விடுதலையாளர்களின் வரலாற்றிலேயே தன்னிகர் அற்றவர்கள் கழுத்தில் நஞ்சுகட்டிய ஒரே ஒரு விடுதலைப் படையாய் களத்தில் நின்று உலக வரலாறு படைத்தவர்கள் தமிழீழ நிலத்தில் விளைந்த புலிகள் அஞ்சுதலும் கெஞ்சுதலும் அறியாராய் நெஞ்சுரம் கொண்டு விஞ்சமர் கண்ட விடுதலையாளர்கள் ஈடினை அற்ற அந்த விடுதலையாளர்களை போற்றும் இவ் வேளையில் அவர்களை ஈன்று தமிழீழ ம…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒற்றர்கள், உளவாளிகள் என்ற சொற்பதம் வரலாற்று கதைகள் தொடங்கி அம்புலிமாமா, சிஐடி மூசா கதைகள் வரைக்கும் வாசிக்கும் வாய்ப்பு உங்கள் பலருக்கும் கிட்டியிருக்கும். இந்த சொற்பதங்கள் பல்வேறுபட்ட மனிதர்களுக்கும் பல்வேறுபட்ட உணர்வுகளை ஏற்படுத்தக் கூடியது. பயம் திகில் நடுக்கம் மானம் பழியுணர்ச்சி பாசம் நட்பு தேசம் காதல் வீரம் கௌரவம் திமிர் மொழியுணர்வு மதஉணர்வு தந்திரம் என பன்முகதன்மை கொண்டவை. பாமர மக்களுக்கு பயம் திகில் நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. புடித்தவர்களுக்கு மானம் தேசம் வீரம் பழியுணர்ச்சி ஆசை என்பவற்றை ஏற்படுத்தக்கூடியது. மேற்குறிப்பிடப்பட்ட உணர்வுகளை ஒற்றர்களும் உளவாளிகளும்தான் மனிதர்கள் மத்தியில் வெகுஜனமயப் படுத்தினார்கள். இதற்கான சான்றுகளை வரலாற்று கதைகள் முழுக்க தேடினால்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சனிக்கிழமை, 20, நவம்பர் 2010 (23:11 IST) இலங்கைக்கு கள்ளத்தோணியில் தப்ப முயன்ற 3 அகதிகள் கைது இலங்கை சங்குமால் கடற்கரையில் கியூ பிராஞ்சு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வேல், காவலர் நாராயணன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது ஒரு நாட்டுப் படகில் 3 பேர் இருப்பதை பார்த்தனர். அவர்களை மடக்கி விசாரித்தபோது அவர்கள் இலங்கை அகதிகள் என்றும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த தனுஷன், பிரசன்னா, அழகர் என்ற கமல் என்றும் தெரியவந்தது. அவர்கள் கடந்த 2006, 2007-ம் ஆண்டு களில் அகதிகளாக தமிழகம் வந்தனர். தங்கள் பெயரை பதிவு செய்து சென்னையில் தங்கி இருந்தனர். இவர்கள் 3 பேரும் இலங்கைக்கு தப்பிச் செல்ல முடிவு செய்தனர். இதற்காக ராமேச…
-
- 1 reply
- 401 views
-
-
Nov 21, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் காணாமல் போகின்றனர் விடுதலை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் மீண்டும் காணாமல் போவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் படையினரால் அச்சுறுத்தப்பட்டு அல்லது நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. படைமுகாம்களுக்கு விசாரணைகளுக்கென அழைக்கப்படும் இவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தாக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சில …
-
- 1 reply
- 1.1k views
-
-
சனிக்கிழமை , நவம்பர் 20, 2010 யாழ்ப்பானம் மற்றும் வவுனியா சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கிளைகளை மூடுவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு அலுவகலம் கூறியுள்ளது. அந்த பிராந்தியத்தில் தமக்கு பணிகள் இல்லையெனவும் கூறியுள்ளது சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கூறியுள்ளது. ஏற்கனவே மன்னார் அலுவலகம் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது வடபகுதிகளில் முற்றாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தமது சேவைகளை இடைனிறுத்தும் நிலைமையே தோன்றியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அரசியல் ரீதியான அழுத்தமா அல்லது அவர்களின் இயலாத்தன்மையா என எதுவும் உறுதியாக கூற முடியவில்லை. இலங்கை அரசாங்கமானது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை ஓர் பொருட்டாக மதிக்கவில்லை என்பதும் கு…
-
- 1 reply
- 675 views
-
-
இலங்கையில் பூரண மதச் சுதந்திரம் கிடையாதென அமெரிக்கா குற்றச்சாட்டு: [sunday, 2010-11-21 06:39:33] இலங்கையில் பூரண மதச் சுதந்திரம் கிடையாதென அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மதச் சுதந்திரம் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென அரசாங்கம் பகிரங்கமாக பிரச்சாரம் செய்த போதிலும் உண்மையில் நிலைமை அதுவல்ல என அமெரிக்காவின் மதச் சுதந்திரம் குறித்த வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யமாறு கோரி மஹா சங்கத்தினர் நடத்தத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2500 ஆண்டு பௌத்த மத வரலாற்றில் மிகவும் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே மஹாசங்க அமர்வுகள் நடைபெற்ற…
-
- 1 reply
- 686 views
-
-
கருத்துமாற்றமும் அதன் அவசியமும் - உமை தமிழீழ நிருபர் ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010 Maveerar naal 2010 போரின் முடிவு பேரவலம் ஆகியதும் மாவீரர்களைக்கூட விமர்ச்சிக்கும் அளவிற்கு எம் புலம் பெயர் சமூகத்தில் சிலர் வம்புகள், வாதாட்டங்கள், குசும்புகள், குள்ளத்தனங்கள், வர்க்க தனங்கள் கொண்டவையாக யாரும் எதுவும் பேசலாம் என வளர்ந்துவிட்டார்கள். இதே போர் பெரும் வெற்றிபெற்றிருந்தால் கதை வேறு... எல்லோரையும் தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், கடவுள்கள் என ஆராய்ச்சிகள் கிளம்பி இருக்கும். கருத்து விமர்சனங்கள் நியாயம் தான் ஆனால் அதனை எப்படி செய்ய வேண்டும் என பழகி கொள்ள வேண்டும். சென்ற வருடம் பிரித்தானியாவில் போர் வீரர்களின் நினைவு மயானத்தில் சிறு நீர் கழித்ததற்கா…
-
- 0 replies
- 565 views
-
-
தமிழர்களுடன் சமரசமாக வாழவேண்டும் என்ற எண்ணம் இல்லை! சிங்களவர்கள் மிடுக்குடன் நடந்துகொள்கிறார்கள்:- பிரித்தானிய சஞ்சிகையான த எக்கொனமிஸ்ட் விமர்சனம். [sunday, 2010-11-21 05:52:25] தங்களது இலக்கினை அடைவதற்காக கடுமையான போராட்டம் நடத்திய புலிகளமைப்பு இல்லாதொழிக்கப்பட்டு விட்ட நிலையில், சிறுபான்மைத் தமிழர்களுடன் சமரசத்துடன் வாழவேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாது இலங்கையில் பெரும்பான்மைச் சிங்களவர்கள் மிடுக்குடன் நடந்துகொள்கிறார்கள். என பிரித்தானிய 'The Economist ' சஞ்சிகை விமர்சித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'The Economist ' சஞ்சிகையில் மகிந்தவின் இரண்டாவது பதவியேற்பு குறித்து வெளிவந்த செய்தி விமர்சனத்தின் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது: தங்களது இ…
-
- 2 replies
- 518 views
-
-
Can Tamil diaspora efforts to get President Rajapaksa arrested as a war crminal succeed? [Tuesday, 16 November 2010 20:48] News [Lakbima News] An Interview with Prof.Lakshman Marasinghe by Namini Wijedasa Pro-LTTE diaspora groups recently succeeded in planting a story in local and international media that President Mahinda Rajapaksa cancelled a trip to the UK since he feared arrest over war crimes. This has reopened a debate on whether a head of state has unqualified immunity from arrest in another country. What does international law say on this? Prof.Lakshman Marasinghe The traditional view is that international law becomes a part of …
-
- 2 replies
- 906 views
-
-
1983 ஜூலைக் கலவரத்துக்கு பிந்திய இலங்கை இந்திய அரசியல் நகர்வுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவின் கொழும்பு வருகைக்கு அடுத்தாக 83 ஆகஸ்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத்தின் புதுடில்லி விஜயம் முக்கியமானதாக அமைந்திருந்தது. புதுல்லியில் இடம்பெற்ற தெற்காசிய வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி சென்ற அமைச்சர் ஹமீத், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கை நிலை தொடர்பாக இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். இந்த விஜயத்தின் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் காணப்பட்ட இறுக்கம் தணிந்து இலங்கையின் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக இந்தியாவின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சில தீ…
-
- 0 replies
- 658 views
-
-
மன்னாரில் சிங்களப்படைகளின் கூட்டுப்பயிற்சி வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010 மன்னார் சிலாவத்துறையில் முப்படையினரும் இணைந்து பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். இன்று தொடக்கம் எதிர்வரும் 9 நாட்களுக்கு இந்தப் பயிற்சி நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார். இந்தப் பயிற்சி நடவடிக்கையில் முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 2500 படையினர் பங்குபற்றுவதாக அவர் குறிப்பிட்டார். இன்று மாலை 3 மணிக்கு இந்த பயிற்சி நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, யுத்தம் செய்யும்போது கையாளப்படும் யுத்தத் தந்திரோபாயங்கள் குறித்து பயிற்சியளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ஈழநாதம்
-
- 1 reply
- 413 views
-
-
மஹிந்தவின் அமைச்சரவைக்குள் முரண்பாடு மறுசீரமைப்பு பிற்போடப்பட்டது. வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010 மஹிந்தவின் அமைச்சரவைக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அமைச்சரவை மறுசீரமைப்பு பிற்போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த பிளவுகள் மூன்றுவகையாக ஏற்பட்டுள்ளன. முதலாவது மஹிந்தவின் மனைவி மற்றும் நகன் நாமலின் செல்வாக்கு. இரண்டாவது சுதந்திரகட்சியின் மூத்த உறுப்பினர்கள். அடுத்ததாக எதிரணியில் இருந்து கட்சி தாவிய எம்.பி. க்கள் இவர்கள் குழுவாக செயற்படும் நிலை மஹிந்தவிற்கு தலையிடியினை தோற்றுவித்துள்ளது. இதனால் எல்லா எம். பி. க்களுக்கும் அமைச்சு பதவிகளை உருவாக்க வேண்டிய நிலையில் மஹிந்த உள்ளாராம். ஈழநாடு
-
- 0 replies
- 623 views
-