ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் நடைபெற்ற இன்றைய தினத்தில், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா- கொழும்பு கொச்சிகடை ஸ்ரீ வீரமஹா காளி அம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டார். ஜனாதிபதி மஹிந்தவினால் தனது கணவருக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே கடவுளின் சந்நிதானத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டதாக அவர் தெரிவித்தார். ஒளிப்பதிவு படங்களுக்குஇங்கே அழுத்தவும்
-
- 0 replies
- 520 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்திற்கான பதவியேற்பு வைபவத்தில் பொலிஸ் மாஅதிபர் வழமைக்கு மாறாக முப்படைத்தளபதிகளுடன் மேடையில் காணப்படாதிருந்தமை இன்று நடந்த வைபவத்தில் கலந்துகொண்டோரின் பேசுபொருளாக காணப்பட்டது. ஜனாதிபதி தேசிய மட்ட விழாக்களில் கலந்துகொள்ளும்போது, முப்படைத்தளபதிகளுடன் பொலிஸ் மாஅதிபரும் ஜனாதிபதியின் பின் நிற்பது மரபாகும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் அசோக டி சில்வா முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டபோது, முப்படைகளின் தளபதிகள் மட்டுமே மேடையில் காணப்பட்டனர். இன்றைய அலங்கார அணிவகுப்பில் பொலிஸ் காணப்படாமை பல ஊகங்களுக்கு இட்டுச் சென்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்தும் அணிவகுப்…
-
- 0 replies
- 591 views
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது இரண்டாவது ஆட்சிக் காலத்துக்காகப் பதவியேற்கும் இன்றைய நிகழ்வில் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இந்தியாவுக்குப் பெரும் அதிருப்தியைக் கொடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியொருவர் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று கொழும்பு வந்துள்ள போதிலும் இந்த நிகழ்வில் இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை. ஜனாதிபதியின் விஷேட அழைப்பின் பேரிலேயே சீன ஜனாதிபதியின் பிரதிநிதியாக சென் கூ ஓவே உயர் மட்டக்குழு ஒன்றுடன் கொழும்பு வந்துள்ளார். சீன தேசிய காங்கிரஸின் உபதலைவராக செயற்படும் சென் ஓவே, ஜனாத…
-
- 2 replies
- 802 views
-
-
இலங்கையில் பிரச்சினை முடிந்துவிட்டது; சமாதானம் வந்துவிட்டது என்று வெளிநாடுகளுக்கு எப்படிச் சொல்லமுடியும்? இவ்வாறு ஒரு பெரிய கேள்வியை நாடாளு மன்றில் எழுப்பியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி யின் உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல. அவர் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இப்படி ஒரு சில்லறைத்தனமான கேள்வியைக் கேட்டார் என்று அர சாங்கம் அதனைப் பொருட்படுத்தாது தனது போக்கில் செல்லும் என்பது சகலரும் அறிந்ததே. யாவருக்கும் தெரிந்ததே. ஆனால், கிரியெல்ல தமது கேள்விக்கு ஆதாராமாக முன்வைத்த விடயங்கள் அனைத்தும் அர்த்தம் உள்ளவை. - மனித உரிமை மீறல்களின் மத்திய நிலையமாக இலங்கை மாறிவருகிறது. - ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சிறையில் அடைக்கப்படு…
-
- 0 replies
- 494 views
-
-
http://video.yahoo.com/watch/8572058/23078161
-
- 9 replies
- 1.5k views
-
-
கிழக்கு பல்கலைகழகத்திற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை உபவேந்தராக நியமிப்பதற்கு தீவீரமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தமிழர் ஒருவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உயர் கல்வி அமைச்ர் எஸ்.பி.திசநாயக்காவிற்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயர் கல்வி அமைச்சருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் கிழக்கு பல்கலைக்கழகமானது பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிராந்தியத்தை கொண்ட பல்கலைக்கழகமாகவும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாக்க வேண்டிய ஒரு பல்கலைக்கழகமாகவும் திகழ்கின்ற நிலையில் தற்போது பெரும்பான்மை இனத்தை சேர்ந…
-
- 4 replies
- 740 views
-
-
-
ஊடகவியலாளரான கார்த்திகேசு திருலோகசுந்தர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது 19 November 10 01:44 pm (BST) லண்டனைச் சேர்ந்த ஊடகவியலாளரான கார்த்திகேசு திருலோகசுந்தர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான திருலோகசுந்தர் கொழும்பில் சுகவீனமுற்றிருக்கும் தனது தாயாரைப் பார்ப்பதற்காக இலங்கை சென்றிருந்த போதே கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து புலனாய்வுப்பிரிவினர் அவரைக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவரவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தீபம் தொலைக்காட்சி, ஜிரிவி ஆகியவற்றில் பணியாற்றிய இவர் தற்போது ஐபிசி வானொலியில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
'இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான உளவியல் யுத்தம்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் பன்னிரண்டாவது பகுதி வெள்ளி (19.11.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். குரல்வெப்(kuralweb.com) மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம். (FStream மென்பொருளை தரவிறக்கம் செய்து வானொலி நிகழ்ச்சியை iPhone ஊடாகவும் கேட்கலாம்) கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டி…
-
- 0 replies
- 810 views
-
-
தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாளை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பால் முன்னெடுக்கப்படும் விளம்பரப்பலகை பிரச்சாரம் லண்டன் கொறைடன் பகுதியில் மிகப் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் இளையோர் அமைப்பால் முதன் முதலாக பிரித்தானியாவில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. 15 /11 /2010 தொடக்கம் கொறைடன் பகுதியில் இவ் பிரச்சார பலகை நிறுவப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1k views
-
-
November 19th, 2010 [View all posts in கட்டுரைகள்] கட்டுரைகள், தமிழீழம் Mullivaikal முள்ளிவாய்க்காலில் ஈழ மக்களின் தேசிய விடுதலை ஆயுதப் போராட்டம் மாபெரும் இனப்படுகொலையுடன் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னர், இலங்கை அரசு ஆதரவாளர்களின் கை ஓங்கி இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் தங்களை இலங்கை அரசின் ஆதரவாளர்கள் என்று வெளிப்படுத்தி செயல்படுவதில்லை. இலக்கியம், நவீனத்துவம், தலித்தியம், பௌத்தம் போன்ற தங்களுக்குத் தோதான ஏதோ ஒன்றில் ஒளிந்து கொண்டு இலங்கை அரசை ஆதரிக்கிறார்கள். வன்னி மக்கள் மீது கொடூரமான போர் கட்டவிழ்த்து விடப்பட்ட போது அந்தப் போருக்கு எதிராகவோ அங்கு கொன்று குவிக்கப்படும் மக்களுக்கு எதிராகவோ ஒரு வார்த்தை கூடப் பேசாத இவர்கள், வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு இனப்படு…
-
- 0 replies
- 937 views
-
-
[TamilNet, Friday, 19 November 2010, 05:12 GMT] Reviewing the recently released 550-page United Nations Report of the Mapping Exercise Documenting the Most Serious Violations of Human Rights and International Humanitarian Law Committed Within the Territory of the Democratic Republic of the Congo (DRC), an article in the American Society of International Law (ASIL) said, "[t]he report detailing killings, rapes, destruction, and other violent attacks is alarming, not least because similar crimes continue to be committed in the DRC, where impunity still reigns large." Professor Boyle of Illinois College of Law, an expert in international law, commenting on the UN report sa…
-
- 0 replies
- 421 views
-
-
தேனிலவு கொண்டாடி வந்த லெபனானிய தம்பதி ஒன்று கண்டியில் வைத்து பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். தலதா மாளிகைக்கு அருகில் இக்கைது இடம்பெற்றுள்ளது. இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். கைதுக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை. இவர்கள் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில்கந்துநெட்டியின் நெருக்கமான நண்பர்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
-
- 1 reply
- 1.3k views
-
-
மாவீரர் தினத்தில் யாழ் வரும் இந்திய அமைச்சர் கிருஷ்ணா - இனப்பிரச்சினை குறித்துப் பேசுவார் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-19 08:04:15| யாழ்ப்பாணம்] krishnaஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மாவீரர் தினமான 27ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார். இங்கு வரும் அவர் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துவார் என கொழும்பு ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 25ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ் விஜயத்தின் போது அவர் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டையில் இந…
-
- 1 reply
- 877 views
-
-
கிழக்குப் பல்கலை மாணவர் 14 பேருக்கு இன்று முதல் ஒரு வருட கற்கைத் தடை:-உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார். [Friday, 2010-11-19 04:37:20] கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஒரு வருட கற்கைத் தடைக்குட்படுத்தப்படுவதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார். நேற்று பிற்பகல் நடைபெற்ற ஒழுக்காற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இத்தடை விதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வர்த்தக பீட மாணவி ஒருவரை செவ்வாய்க்கிழமை பகிடி வதைக்குட்படுத்திய ஒரு மாணவி அடங்கலான 5 மாணவர்களுக்கும், கடந்த வாரத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்ட இருவருக்கும். மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலாந்…
-
- 0 replies
- 569 views
-
-
யாழ். வாகன விபத்தில் இளைஞர் ஸ்தலத்தில் பலி! வெள்ளி, 19 நவம்பர் 2010 11:42 யாழ்ப்பாணத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இவரின் சகபாடி படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயச்சந்தர் (வயது-30) என்பவரே உயிர் இழந்தவர் ஆவார். அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.கோபு (வயது-30) என்பவரே படுகாயம் அடைந்தவர் ஆவார். கோபு மோட்டார் சைக்கிளை செலுத்த, ஜெயச்சந்தர் பின்னால் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தபோது மருதனார் மடம் பிரதேசத்தில் வைத்து வான் ஒன்றுடன் இடிபட நேர்ந்தது. கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் இவ்விபத…
-
- 0 replies
- 815 views
-
-
இன்றைய நிலையில் வரலாறு குறித்து: நேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய நிகழ்காலமும் நாளைய எதிர்காலமும் முன்னோக்கி நகர்கின்றது.பெரும்பாலும் தேசிய இன விடுதலைப் போராட்ட வரலாறு பல தலைமுறைகளைக் கடந்தே பயணிக்கின்றது. சேனநாயகாவிலிருந்து மகிந்த இராசபக்சே வரை, சவகர்லால் நேருவிலிருந்து இராகுல் காந்தி வரை என மூன்று தலைமுறைகளைக் கடந்து பயணித்து கொண்டிருக்கின்றது ஈழ விடுதலைப் போராட்டம். 60 ஆண்டுகாலமாக நடந்துவரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்து நிற்கும் கட்டம் இது. இத்தகைய நிலையில், இலங்கை தீவில் இயக்கர், நாகர், வேடர் என்ற இனக்குழுக்களாக வாழ்ந்து வந்த ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தைப் படிப்படியாக இழந்து எப்படி இன்றைய நிலையை அடைந்திரு…
-
- 0 replies
- 687 views
-
-
தமிழ் பெண்கள் மீது வன்முறைகளை தொடரும் சிறீலங்காப்படை நவ 18, 2010 முல்லைத்தீவின் அளம்பிலில் மீள்குடியேறியுள்ள மக்களின் வீடுகளுக்கு செல்லும் ஸ்ரீலங்காப்படையினர் பெண்கள் மீதான வன்முறைகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர கிராமமாக அளம்பில் கிராமம் காணப்படுகின்றது. கடல்தொழிலினை முதன்மைத்தொழிலாக கொண்ட மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றார்கள். ஸ்ரீலங்காப்படையினரின் போர் நடவடிக்கையினாலும் கடல்தொழில் செய்யும்போது ஸ்ரீலங்காப்படையினர் மேற்கொண்ட தாக்குதல்களினாலும் துணைவன்மார்களை இழந்த விதவைகளே பெருமளவில் காணப்படுகின்றார்கள். இவ்வாறு கடந்த மாதம் 19ம் 20ம் நாட்களில் அளம்பில் வடக்கு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களின் வீடுகளில் ஸ்ரீலங்க…
-
- 0 replies
- 728 views
-
-
தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர் அனலை நிதிஸ் ச. குமாரன் கோடான கோடி இதயங்களில் குடிகொண்டு மரணத்தையே வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் வேங்கைகளே மாவீரர்கள். கடந்த வருடத்துடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும் மரணித்த மாவீரர்களின் கனவு ஒருபோதும் அழிந்துவிடப்போவதில்லை. உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இவர்களை நெஞ்சில் நிறுத்தி பூசித்து வழிபட வேண்டும். தமக்காக வாழாது தமது தேசத்தின் விடியலுக்காக தமது உன்னதமான உயிர்களை துறந்த இந்த வேங்கைகள் மறக்க முடியாதவர்கள். விடுதலைப்புலிகளினால் கடந்த வருடமும் இந்த வருடமும் மாவீரர் வார நிகழ்வுகளை நடத்த முடியாது இருந்தாலும் நிச்சியம் ஒவ்வொரு தமிழனும் புலியே என்பதை உணர்ந்து நவம்பர் 21 முதல் 27 வரையான ஒருவார காலப்பகுதியில் பல்வேறுபட்ட …
-
- 0 replies
- 646 views
-
-
ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி ( உச்சரிக்க முடியாத கரடுமுரடான பெயர் ) யாழ்ப்பாணம் சென்ற போது இனந்தெரியாதவர்கள் தாக்கியதாக தலையில் கட்டுப்போட்டவாறு அவர் அண்மையில் ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார். அவரை தமிழ் மக்கள் தான் தாக்கினார்கள் என்று அரசாங்கமும், இல்லை இல்லை அரசாங்க புலனாய்வு பிரிவினர்தான் தங்களை தாக்கினார்கள் என்றும் ஜே.வி.பியும் மாறி மாறி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜே.வி.பியினரை யார் தாக்கினார்கள் என்பதை பற்றி நாம் யோசித்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது சிங்களவர்களுடைய பிரச்சினை. அதைப்பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் ஜே.வி.பி தமிழ் மக்கள் தொடர்பாக அண்மைக்காலத்தில் வெளிய…
-
- 6 replies
- 1k views
-
-
அண்மையில் சிறீலங்காவின் வடகிழக்கின் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு சென்று திரும்பிய அவுஸ்திரேலிய மனிதநேய புகைப்பட நிருபர் ஷெலி மொறிஸ், அப்பகுதிகளில் நடந்த கோரங்களையும், தற்போதைய அவலங்களையும் படம்பிடித்துள்ளார். அப் புகைப்படங்களை ஒரு தொகுப்பாக கண்காட்சியாக, அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, விக்டோரிய தொழிறசங்கங்களின் கூட்டமைப்பின் ஆதரவுடன் நாளை வெள்ளிக்கிழமை 19ம் திகதி மாலை 6 மணி முதல், ஞாயிற்றுக்கிழமை 21ம் திகதி மாலை 5 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்விற்கு முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் இன் நெருங்கிய உறவினரும், மனிதநேய செயற்பாட்டாளருமான வன் டான் ரட் சிறப்புப் பேச்சாளராக கலந்து சிறப்பிக்கினறார். இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியை ஷெலி மொற…
-
- 0 replies
- 711 views
-
-
அதிகாரப் பரவலாகத்திற்கான திருப்திகரமான திட்டமாக 13 ஆவது அரசியல் திருத்தம் அமையாதமையால் நாட்டின் ஒன்றையாட்சி முறைக்கு அப்பால் செல்லக்கூடிய வகையில் அரசியலமைப்பை மறுசீரமைப்பதன் மூலம் புதிய திட்டங்களையும் கட்டமைப்புகளையும் வடிவமைக்கவேண்டிய தேவை உள்ளதென கலாநிதி எஸ்.ஜ.கீதபொன்கலன் தெரிவித்தார். கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோது சாட்சியளிக்கையிலேயே கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல், விஞ்ஞானம் மற்றும் பொதுக்கொள்கைகள் பிரிவின் தலைவர் கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் இவ்வாறு தெரிவித்தார். ஆணைக்குழு முன்னிலையில் கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் கடந்த மூன…
-
- 0 replies
- 434 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம், தமது விடுதலைக்கான அழுத்தத்தை முன்வைத்திருந்ததாகவும், தமக்கு விதிக்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத்தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டமைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ்சுக்கும் இணைப்பு இருப்பதாகவும் தமிழ் ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
-
- 1 reply
- 609 views
-
-
தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை 3 மாதங்களில் ஆரம்பம் : அமைச்சர் வாசன் வீரகேசரி இணையம் 11/18/2010 10:58:18 AM தூத்துக்குடி முதல் கொழும்பு வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்னும் மூன்று மாதங்களில் ஆரம்பமாகும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார். ஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "கப்பல்துறை மேலும் வளர்ச்சி பெறுவதற்கான பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் உள்ள மொத்தம் 7,517 கி.மீ. நீளமுள்ள கடற்பரப்பில் 13 பெரிய துறைமுகங்களும், 200 சிறிய துறைமுகங்களும் உள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, கொழு…
-
- 0 replies
- 417 views
-
-
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் நாளை வரப்போகும் முதலாவது கப்பலை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை பிரதி அமைச்சர் இன்று நேரடியாக சென்று பார்வையிட்டார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள வைபவத்தில் முதலாவது கப்பல் வரவேற்கப்படும் என்று துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது. பண்டைய பட்டுப் பாதையை நினைவுகூரும் வகையில் பிரித் பாராயணத்துடன் ஒரு வழிகாட்டிப் படகு துறைமுகத்துக்குள் பிரவேசிக்கும். இதையடுத்து முதலாவது கப்பல் துறைமுகத்துக்குள் நுழையும். ஜெட் லைனர் கப்பல் மற்றும் இலங்கை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மற்றொரு கப்பல் என்பனவும் நாளை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும். …
-
- 3 replies
- 641 views
-