Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழநாதம் புதன் கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேசம் என்பது யாழ் மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய உதவி அரசாங்க அதிபர் பிரிவினை கொண்டதும் 19 கிராமங்களை கொண்ட கரையோர, தரவை பிரதேசமாகும். இங்கு மீழ குடியேற செல்லலாம் என அறிவிக்கப்பட்டதன் பின்னர் மக்கள் ஆங்காங்கே செல்ல ஆரம்பித்தனர். நேற்றும் ஆழியவளை கிராமத்திற்கு மக்கள் தென்மராட்சியில் தற்காலிகமாக தங்கி இருந்த மக்கள் தாமாகவே லொறிகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு சென்றனர். செல்கின்றனர். அங்கு தமது கிராமத்தின் அடையாளங்கள், தாம் இருந்த வசிப்பிடங்கள் ஆகியவற்றை தேடும்பணியில் ஈடுபட்டதை காண முடிந்தது. ஆழுக்கு நூறு ருபா கொடுத்து வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வந்ததாக கூறினர். ஒருபக்கம் தம் கிராமத்திற்கு வந்துவிட்டோம் என்ற வியப்பும…

  2. புதன்கிழமை, செப்டம்பர் 29, 2010 சர்வதேச யூரிகள் சபை கூறியது போன்று கைது செய்யப்பட்ட, சரணடைந்த புலிகளை சாதாரண கைதிகள் போன்று நடாத்த முடியாது. அவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களை வித்தியாசமாக நடாத்தவேண்டும் என இலங்கை அரசு கூறியுள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிறைச்சாலைகளில் உள்ள ஏனையவர்களுக்காக பின்பற்றப்படும் சட்டத்தின் கீழ் நடத்தப்படுவது என்பது முடியாததொரு காரியம் இதனை யூரிகள் சபை அறிந்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். உலகில் எந்தவொரு நாடாக இருப்பினும், அந்நாடுகள் கூட அவர்களை சாதாரண குற்றவாளிகளை நடத்த முடியாது என அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன பிபிசி யிற்கு தெரிவித்…

  3. 28.08.2010 அன்று ஜெனிவா முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய நடைப்பயணம் நேற்று 27.09.2010 பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் "எழுவாய் தமிழா நெருப்பாய்" என்ற எழுச்சி நிகழ்வு தமிழ் மக்களின் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தியாகி திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுரு தமது ஆரம்ப உரையில் தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பேசியதோடு, என்றாவது ஒருநாள் தமிழ் மக்கள் தமிழ்ழீழத்தில் சுதந்திரத்துடன் வாழ்வார்கள் என்பதையும் வலியுறுத்திக் கூறினார். தியாகி திலீபனின் ஈகைப் பயணத்தின் 23ம் ஆண்டின் இறுதி நாளான 26ம் திகதி மனிதநேய நடைப்பயணத்தை மேற்கொண்டு பெல்ஜி…

    • 0 replies
    • 655 views
  4. சந்திர சூரியர்கள் இருப்பது எவ்வாறு உண்மையானதோ அது போன்று தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பது உண்மை. திருச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார்.புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்களும் மனித உரிமை மீறல்களும் என்ற தலைப்பில் திருச்சியில் மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இன்று காலை 9.30 முதல் மாலை 4.00 மணிவரை நடைபெற்ற நிகழ்வு திருச்சியில் நடைபெற்றுள்ளது. தமிழக கல்லூரி மாணாக்கர் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் அய்யா பழ.நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். தேசியத் தலைவரது இருப்பு தொடர்பாக …

    • 1 reply
    • 1.6k views
  5. பாஸ்போர்ட்’ வேண்டாம்...‘விசா’ வேண்டாம்...இருபத்தஞ்சாயிரம் ரூபாய் கொடுத்தா போதும். ஆஸ்திரேலியாவுக்குப் போகலாம். ‘என்ன ஆச்சரியமாக இருக்கா.. இப்படி ஒரு கும்பல் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர்களின் குறி இலங்கைத் தமிழர்கள்தான். கடந்த புதன்கிழமையன்று காலை கூடலூர் மசினக்குடி போலீஸார் ஊட்டி சாலையில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது இரண்டு சுற்றுலா வேன்களில் 11 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட மொத்தம் 57 பேர் இருந்துள்ளனர். அவர்களை விசாரித்ததில், ‘அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்றும், ஊட்டி,கூடலூர்,முதுமலை பந்திப்பூர் பகுதிகளை சுற்றிப்பார்க்க வந்ததாகவும்’ கூறியுள்ளனர். அவர்களிடம் இலங்கை அகதிகளுக்கான எந்த ஆவணங்களும் இல்லை. அதிர்ச்சியடைந்த போலீஸார…

  6. இலங்கையில் போரின் பின்னரான நிலமை தெற்காசிய அமைதிக்கு குந்தகம் இலங்கையில் நிலவும் போரின் பின்னரான நிலைமை, தெற்காசிய அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக இருப்பதாக, மனித உரிமைகளுக்கான தென்னாசியர்கள் (South Asians for Human Rights -SAHR) என்ற மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இந்தியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த அமைப்பின் மனித உரிமைகள் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் பிரச்சினை, ஆப்கானிஸ்தானிலும், கஸ்மீரிலும் இடம்பெறும் மோதல்கள், இலங்கையின் போருக்குப் பின்னரான சூழல் என்பனவே தெற்காசியாவின் அமைதிக்குப் பாதகமாக அமைந்திருப்…

  7. வன்னியில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது வெள்ளைக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு இராணுவத்திடம் சரணடைய வந்த அரசியல்துறையைச் சேர்ந்த புலிகளைச் சுட்டுக் கொல்லும்படி கோத்தபாயவிடமிருந்து கட்டளை வந்ததாக அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ள கருத்துத் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றது. நேற்றைய தினம் இவ்வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றில் எடுக்கப்பட்டது. ஆனால் சரத் பொன்சேகாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வழக்கை இன்றுவரை நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், சரத் பொன்சேகாவைக் கடற்படை வைத்தியர்கள் பரிசோதனை செய்துள்ளதாகவும், சரத் பொன்சேகா தொடர்பான வைத்திய அறிக்கை கிடைத்தவுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவது…

  8. http://www.yarl.com/files/100928_jaffna_report.mp3 நன்றி: ATBC

    • 0 replies
    • 1.6k views
  9. http://www.yarl.com/files/100928_colombo_reporter.mp3 நன்றி: ATBC

  10. http://www.yarl.com/files/100928_arayampathi.mp3 நன்றி: ATBC

  11. யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் கட்சியான ஜனநாயக தொழில் கட்சியின் முதலாவது செயல்குழுக் கூட்டம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் ச.சத்தியேந்திரா தலைமையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பொதுச் செயலாளர் பியங்கா தீரசிங்க உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார நிலைமைகள், அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்னெடுப்புக்கள், தொழிலாளர் நலன்கள் உட்பட ஏராளமான விடயங்கள் அங்கு பேசப்பட்டன. நிர்வாக உறுப்பினர்களாக 23 பேர் தெரிவு செய்யப்பட்டார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=11139:2010-09-28-04-49-08&a…

  12. மூன்றாம் உலகப் போரின் கருக்கட்டல் ஆரம்பமாகின்றது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-27 07:07:09| யாழ்ப்பாணம்] உலகில் நடைபெறும் அழிவுகளைத் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை செயற்றிறன் அற்று உள்ளது என்ற கருத்தை“பமிலி செக்குரிட்டி மற்றேர்ஸ்” என்ற இணையத்தளத்தில் விரிவுரையாளர் டைனா பார்ஹட் கொல்ஸ்மன் வெளிப்படுத்தியுள்ளார். ஐ.நா. சபை செயற்றிறன் அற்றுள்ளது என்ற தனது கருத்திற்கு ஆதாரமாக, இலங்கையில் நடந்த யுத்தத்தை அவர் முன்வைக்கின்றார். இலங்கை அரசு வன்னியில் யுத்தம் நடத்திய போது தமிழ் மக்கள் நசுக்கப்பட்டுள்ளனர். யுத்தம் இடம்பெற்றபோது அந்த மக்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதற்கு மேலாக இலங்கையில் நீண்ட காலமாக இன அழிப்பு நடவடிக்கை தொடர்ந…

  13. இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மலர்வதற்கு சர்வதேச சமூகம் உதவி செய்ய வேண்டும் என்று ஐ.நா சபையில் மாலைதீவு அரசு கோரி உள்ளது. ஐ.நாவின் 65ஆவது பொதுக் கூட்டத்தொடர் நியூயோர்க் அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்டு மாலைதீவின் உப ஜனாதிபதி Dr. Mohammed Waheed Hassan உரையாற்றினார். அப்போதே இக்கோரிக்கையை விடுத்தார். அவர் மாலைதீவின் அரசியல் நெருக்கடியைத் தீர்த்து வைக்கின்றமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெரும் பங்காற்றினார் என்றும் பாராட்டினார். அவர் அவ்வுரையில் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:- மாலைதீவின் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண உதவி செய்த சர்வதேச சமூகத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ரா…

  14. ஐக்கிய தேசிய கட்சியின் மங்கள சமரவீர எம்.பி இன்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் நாலாம் மாடியில் பலத்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக இவ்விசாரணை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஹிட்லராக சித்திரித்து பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் தொடர்பாகவே இவரை விசாரித்து இருக்கின்றார்கள். விசாரணைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த மங்கள சமரவீர எம்.பியை ஐ.தே.க எம்.பிகளான ரவி கருணநாயக்க, ரிலான் அலஸ் ஆகியோர் உட்பட ஐ.தே.க பிரமுகர்கள் பலரும் வரவேற்றனர். 18 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்தே இச்சுவரொட்டிகள் பிரசுரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilcnn.com/index.php?option=com_conten…

  15. தாயகத்தை நேசித்த தாயகத்துக்காய் இரத்த உறவுகளை உடன் பிறந்த சகோதரர்களையெல்லாம் கொடுத்துவிட்டு இன்று அடுத்த நேரச் சோற்றுக்கே வழியின்றித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் தலைவனின் கதைகளிலிருந்து சிலதுளிகள் நேயர்களே உங்களுக்காக….!

  16. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2010 சிறுவன் ஒருவரைக் கடந்த வருடம் கடத்தினர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் அந்நாட்டவர் ஒருவருக்கும், இலங்கையர் மூவருக்கும் இன்று தலா மூன்றாண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த இச்சிறுவனை கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி காலை 8.50 மணியளவில் கோலாலம்பூரின் செட்டபக் பிரதேசத்தில் ஜலன் லங்வி பகுதியில் உள்ள டெராடி மெவாக் வீட்டுத்தொகுதிக்கு அருகில் வைத்து கடத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு இடம்பெற்றது. இவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அந்நாட்டு மேல்நீதிமன்றம் ஒன்று குறைந்த பட்சத் தண்டனை வழங்கி உள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதி தடுக்…

  17. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2010 இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகலை, குக்குலுகலை தோட்டப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த வர்களில் சிலர் வீடு திரும்பியுள்ளனர். எனினும் சம்பவம் நடந்து இரு வாரங்களாகிவிட்ட நிலையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் முழுமையாக வீடுதிரும்பவில்லை என அறியப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் தனியாகச் செல்ல அச்சம் தெரிவிப்பதால், பெற்றோர் அவர்களை வேறுவேறு பாடசாலைகளில் சேர்த்துள்ளதாகவும் , தமது குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளவர்கள் இரவுவேளைகளில் அச்சத்துடன் இருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இதற்கு தமிழர்களே காரணம் எனக்கூ…

  18. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2010 முல்லைத்தீவு மாவட்டத்தின் சின்னமுறிகண்டி கிராமத்தை சொந்த இடமாகக் கொண்ட 300 குடும்பங்கள் வவுனியா முட்கம்பி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் இக்குடும்பங்களின் மீள்குடியமர்வுக்கு இராணுவத் தரப்பே தடையாக உள்ளது என்று செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியமர்வு இராணுவத் தரப்பினரால் தொடர்ந்து தடுக்கப்பட்டு வருகின்றது இவ்வாறு தொடர்ந்தும் நடந்தால், அதை ஆட்சேபித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாத்வீக போராட்டத்தில் குதிக்கும் என்று வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று தெரிவித்தார். முறுகண்டி மக்கள் சொந்தக் கிராமத்திலேயே மீள்குடியமர விரும்புகின…

  19. திங்கட்கிழமை, செப்டம்பர் 27, 2010 ICJ தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கும் நபர்கள் தொடர்பில், இலங்கை சர்வதேச சட்டத்தினை ஒட்டிச் செயற்படவில்லையென சர்வதேச ஜூரி சபை தெரிவித்துள்ளது. இதேவேளை 8000 க்கு மேற்ப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைகள் இன்றி இருப்பதாக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் ஒப்பிடுகையில் சந்தேக நபர்களின் தொகை பாரிய அளவாக உள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத்திலேயே சரணடைந்தவர்களை எந்தவித மனிதாபிமான சட்டங்களுக்கும் உட்படுத்தாது பெருமளவில் வைத்திருக்கும் நாடு இலங்கைதான் என்றும் யூரிகள் சபை கூறியுள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா அரசு அலட்சியம் காட்டுவதாகவும் ஆகவே கொடையாளி நாடுகள் இலங்கை அரசாங்கத்தை இந்த விடயத்தில் வற்ப…

  20. புலிகளின் சர்வதேச தலைவர்களை நோர்வே ஒப்படைக்க வேண்டும் - அந் நாட்டுப் பிரதமரிடம் மகிந்த கோரிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 06:31:02| யாழ்ப்பாணம்] norway_mahindaதமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தலைவர்க ளை இலங்கை அரசிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச, நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கிடம் கேட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 65-வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூ யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இச் சந்திப்பின்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். தமிழீழ…

  21. மன்னார் மாவட்டம் தாழ்வுப்பாடு பகுதியிலுள்ள வீட்டிலிருந்து வெளியே சென்ற 32 வயதான விதவைத் தாயார் ஒருவரும் 5 வயதான அவரின் மகளும் காணாமல் போயுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் இவர்களைக் காணவில்லை என்றும் மன்னார் போலீஸ் நிலையத்தில் அவர்களின் உறவினர்கள் முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளனர். தனக்கான நிவாரண மற்றும் பிற உதவிகளின்பொருட்டு பிரதேச செயலகத்துக்குச் சென்று விசாரித்து வருவதாக நித்தியலோகி எனப்படும் அத்தாயார் தனது மகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வீட்டைவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 2009 மே மாதம் 6 ஆம் திகதி நடந்த போரில் இவரின் கணவரான சுரேந்திரன் (35) கொல்லப்பட்டதாக அவருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக…

    • 0 replies
    • 873 views
  22. யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவல தெரிவித்துள்ளார். பிரதேசத்தை துப்புரவு செய்து கொண்டிருந்த போதே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்திருக்கலாம் என நம்பப்படுவதாக இராணுவப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.http://www.tharavu.com/2010/09/blog-post_5674.html

    • 0 replies
    • 812 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.