ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
சர்வதேச அபிப்பிராயத்துக்கு சிங்கள அரசு இடங்கொடுக்கவில்லை [ விடுதலைப்புலிகள் ] - [ Sep 29, 2010 04:00 GMT ] இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கும் கண்டனங்களுக்கும் மகிந்த அரசு பணிந்துகொடுக்குமா? என்ற வினா பலமானமுறையில் எழுப்பப்படுகின்றது. நோர்வே அனுசரணை - இணைத்தலைமை நாடுகளின் பங்குபற்றல் என்ற வகையில் இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச விவகாரமாகிவிட்டது. ஜெனீவா - 2 பேச்சுக்கு சர்வதேச செய்திநிறுவனங்கள் அளித்த முக்கியத்துவம் பாரியது. பேச்சுக்கள் ஜெனீவாவில் நடந்தபோது இணைத்தலைமை நாடுகளின் பெரும்பாலான பிரதிநிதிகள் கொம்பில் தங்கிநின்றனர். இலங்கை இனப்பிரச்சினையில் சர்வதேச அக்கறை அதிகரித்துவிட்டது| என்று ஊடகங்கள் இதற்கு வியாக்கியானம் செய்தன.…
-
- 1 reply
- 820 views
-
-
தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களையே காப்பாற்ற முடியாத தமிழகத்தினர் ஏனைய நாட்டினரை எவ்வாறு காப்பற்ற முடியும் ‐ சோ. சாந்தலிங்கம் 29 September 10 01:58 am (BST) தமிழகத்தினரால் தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களையே காப்பாற்ற முடியாத நிலையில் ஏனைய நாட்டில் வாடி, வதங்கி வாழும் தமிழர்களை எவ்வாறு காப்பாற்ற போகிறார்கள்? எனவே, தமிழ்நாட்டை நம்பி ஏமாந்து விடாமல் தமிழர்கள் தாம் வாழ்கின்ற நாடுகளில் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தொல்லியலாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான முனைவர் சோ. சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார். மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழாவின் முன்னோடி நிகழ்வான ஆய்வரங்கில் கலந்து கொண்டு "செம்மொழியும் அதைக் காக்க வேண்டிய கடமையும்" என்ற தலைப்பில் உரையாற்று…
-
- 1 reply
- 767 views
-
-
அல்பிரட் துரையப்பாவை புலிகள் படுகொலை செய்யவில்லை: திவயின யாழ். மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் படுகொலைச் சம்பவம் குறித்த உண்மை 35 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலமாகியுள்ளதென திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகரசபையின் மேயராகக் கடமையாற்றிய அல்பிரட் துரையப்பாவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கருத்துக்களை வெளியிட்ட ஆங்கில இணையதளமொன்றின் (ஏசியன் ட்ரிபியூன்) ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். அல்பிரட் துரையாப்பாவை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அமர்தலிங்கத்தின் மூத்த மகன் காண்டீபன் அமர்தலிங்கமே படுகொலை செய்ததாக அவர் குறிப்பி…
-
- 1 reply
- 798 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு தடை நீடிப்பு: வைகோ வாதாட அனுமதி மறுப்பு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட் நியமித்த சிறப்பு தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. நீதிபதி விக்ரம்ஜித் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில், அதன் அனுதாபி என்ற முறையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார். வைகோ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் ஆஜராகவில்லை என்றும், அந்த இயக்கத்தின் உறுப்பினர் அல்ல என்பதால் இந்த வழக்கில் ஆஜராக முடியாது என்றும், மத்திய அரசு மற்றும் தமிழக அர…
-
- 1 reply
- 730 views
-
-
Sep 29, 2010 / பகுதி: செய்தி / கொழும்பு வங்கியொன்றில் லலித் கொத்தலாவலவின் பெட்டகத்திலிருந்து நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது கொழும்பிலுள்ள வங்கியொன்றில் லலித் கொத்தலாவலவின் பெட்டகத்திலிருந்து 6.5 கோடி பெறுமதியான நகைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர். இந்த நகைகள் லலித் கொத்லாவலவினாலோ அவரின் மனைவியினாலோ பிரகடனப்படுத்தப்படாதவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நகைகளில் வைரங்கள், மாணிக்கங்கள் மற்றும் பெறுமதியான கற்களும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் தெரிவித்தார். sankathi
-
- 1 reply
- 532 views
-
-
கண்ணுக்குப் புலப்படாத ஆதரவு? [ உதயன் ] - [ Sep 29, 2010 04:00 GMT ] இலங்கை தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு அந்த நாட்டின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட் டுக்களை விசாரிப்பதற்கு எந்தவித அதிகாரமும் வழங்க படவில்லை என்றும் இலங்கை சம்பந்தமான விடயங்களில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமே அக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது; எவ்வித சட்ட அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தம்மைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெளிவுபடுத்தி இருக்கிறார் குறிப்பிட்ட நிபுணர் குழுவின் விசாரணை தொடர்பாக இலங்கை அரசும் அதன் தலைவரும் வீணே அச்சம் கொள்ளத்தேவையில்லை; அலட்டிக்கொள்ளத் தேவைய…
-
- 0 replies
- 1.5k views
-
-
அணுசக்தி உலை நிர்மாண ஆய்வு நடவடிக்கை ஆரம்பம் ரஷ்யாவுடன் அரசு பேச்சுவார்த்தை [ தினக்குரல் ] - [ Sep 29, 2010 04:00 GMT ] அணுசக்தி உலையை நிர்மாணிப்பதற்கான ஆய்வை இலங்கை ஆரம்பித்திருக்கிறது. அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை எதிர்கொள்வதற்காக அணுசக்தி உலையை நிர்மாணிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை ரஷ்யா மற்றும் பல நாடுகளுடன் இலங்கை ஆரம்பித்திருப்பதாக மின்சக்தி வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் வேறு பல நாடுகளிடமிருந்து இந்த விடயம் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரணவக்க கூறியுள்ளார். 2025 காலப்பகுதிக்கான எமது …
-
- 0 replies
- 568 views
-
-
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழீழ தேசிய சொத்துக்களை குறிவைக்கும் இலங்கை! பாதுகாப்பதற்கு செய்ய வேண்டியது என்ன? திகதி: 29.09.2010, கடந்த வாரம் சிறீலங்கா ஜனாதிபதியின் ஐக்கியநாடுகள் அமர்வின் கூட்டத்தொடறிற்கான அமெரிக்கப் பயணத்தின் பின்னர் மெல்ல மெல்ல வெளியே கசிந்த செய்திகளின் பிரகாரம் கீழ்க்கண்ட விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதனை பெரும்பாலும் சிங்கள ஊடகங்களே வெளிக் கொண்டு வந்துள்ளன. - விடுதலைப்புலிகளின் நடவடிக்கை பற்றியும் சொத்துக்கள் பற்றியும் மேற்குலக நாடுகளுடன் பேசுவதற்கென்று ஒரு அதிகாரிகள் குழு ஜனாதிபதியுடன் வந்துள்ளது. - நோர்வே பிரதமரிடம் மகி;ந்த நேரடியாகவே விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலைப் பின்னலில் உள்ளவர்களை ஒப்படைக்குமாறு கூறியுள்ளார். இ…
-
- 1 reply
- 811 views
-
-
ஈழநாதம் புதன் கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேசம் என்பது யாழ் மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய உதவி அரசாங்க அதிபர் பிரிவினை கொண்டதும் 19 கிராமங்களை கொண்ட கரையோர, தரவை பிரதேசமாகும். இங்கு மீழ குடியேற செல்லலாம் என அறிவிக்கப்பட்டதன் பின்னர் மக்கள் ஆங்காங்கே செல்ல ஆரம்பித்தனர். நேற்றும் ஆழியவளை கிராமத்திற்கு மக்கள் தென்மராட்சியில் தற்காலிகமாக தங்கி இருந்த மக்கள் தாமாகவே லொறிகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு சென்றனர். செல்கின்றனர். அங்கு தமது கிராமத்தின் அடையாளங்கள், தாம் இருந்த வசிப்பிடங்கள் ஆகியவற்றை தேடும்பணியில் ஈடுபட்டதை காண முடிந்தது. ஆழுக்கு நூறு ருபா கொடுத்து வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வந்ததாக கூறினர். ஒருபக்கம் தம் கிராமத்திற்கு வந்துவிட்டோம் என்ற வியப்பும…
-
- 0 replies
- 664 views
-
-
புதன்கிழமை, செப்டம்பர் 29, 2010 சர்வதேச யூரிகள் சபை கூறியது போன்று கைது செய்யப்பட்ட, சரணடைந்த புலிகளை சாதாரண கைதிகள் போன்று நடாத்த முடியாது. அவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களை வித்தியாசமாக நடாத்தவேண்டும் என இலங்கை அரசு கூறியுள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிறைச்சாலைகளில் உள்ள ஏனையவர்களுக்காக பின்பற்றப்படும் சட்டத்தின் கீழ் நடத்தப்படுவது என்பது முடியாததொரு காரியம் இதனை யூரிகள் சபை அறிந்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். உலகில் எந்தவொரு நாடாக இருப்பினும், அந்நாடுகள் கூட அவர்களை சாதாரண குற்றவாளிகளை நடத்த முடியாது என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன பிபிசி யிற்கு தெரிவித்…
-
- 0 replies
- 641 views
-
-
28.08.2010 அன்று ஜெனிவா முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய நடைப்பயணம் நேற்று 27.09.2010 பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் "எழுவாய் தமிழா நெருப்பாய்" என்ற எழுச்சி நிகழ்வு தமிழ் மக்களின் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தியாகி திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுரு தமது ஆரம்ப உரையில் தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பேசியதோடு, என்றாவது ஒருநாள் தமிழ் மக்கள் தமிழ்ழீழத்தில் சுதந்திரத்துடன் வாழ்வார்கள் என்பதையும் வலியுறுத்திக் கூறினார். தியாகி திலீபனின் ஈகைப் பயணத்தின் 23ம் ஆண்டின் இறுதி நாளான 26ம் திகதி மனிதநேய நடைப்பயணத்தை மேற்கொண்டு பெல்ஜி…
-
- 0 replies
- 656 views
-
-
சந்திர சூரியர்கள் இருப்பது எவ்வாறு உண்மையானதோ அது போன்று தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பது உண்மை. திருச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார்.புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்களும் மனித உரிமை மீறல்களும் என்ற தலைப்பில் திருச்சியில் மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இன்று காலை 9.30 முதல் மாலை 4.00 மணிவரை நடைபெற்ற நிகழ்வு திருச்சியில் நடைபெற்றுள்ளது. தமிழக கல்லூரி மாணாக்கர் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் அய்யா பழ.நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். தேசியத் தலைவரது இருப்பு தொடர்பாக …
-
- 1 reply
- 1.6k views
-
-
பாஸ்போர்ட்’ வேண்டாம்...‘விசா’ வேண்டாம்...இருபத்தஞ்சாயிரம் ரூபாய் கொடுத்தா போதும். ஆஸ்திரேலியாவுக்குப் போகலாம். ‘என்ன ஆச்சரியமாக இருக்கா.. இப்படி ஒரு கும்பல் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர்களின் குறி இலங்கைத் தமிழர்கள்தான். கடந்த புதன்கிழமையன்று காலை கூடலூர் மசினக்குடி போலீஸார் ஊட்டி சாலையில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது இரண்டு சுற்றுலா வேன்களில் 11 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட மொத்தம் 57 பேர் இருந்துள்ளனர். அவர்களை விசாரித்ததில், ‘அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்றும், ஊட்டி,கூடலூர்,முதுமலை பந்திப்பூர் பகுதிகளை சுற்றிப்பார்க்க வந்ததாகவும்’ கூறியுள்ளனர். அவர்களிடம் இலங்கை அகதிகளுக்கான எந்த ஆவணங்களும் இல்லை. அதிர்ச்சியடைந்த போலீஸார…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் போரின் பின்னரான நிலமை தெற்காசிய அமைதிக்கு குந்தகம் இலங்கையில் நிலவும் போரின் பின்னரான நிலைமை, தெற்காசிய அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக இருப்பதாக, மனித உரிமைகளுக்கான தென்னாசியர்கள் (South Asians for Human Rights -SAHR) என்ற மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இந்தியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த அமைப்பின் மனித உரிமைகள் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் பிரச்சினை, ஆப்கானிஸ்தானிலும், கஸ்மீரிலும் இடம்பெறும் மோதல்கள், இலங்கையின் போருக்குப் பின்னரான சூழல் என்பனவே தெற்காசியாவின் அமைதிக்குப் பாதகமாக அமைந்திருப்…
-
- 2 replies
- 1.2k views
-
-
வன்னியில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது வெள்ளைக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு இராணுவத்திடம் சரணடைய வந்த அரசியல்துறையைச் சேர்ந்த புலிகளைச் சுட்டுக் கொல்லும்படி கோத்தபாயவிடமிருந்து கட்டளை வந்ததாக அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ள கருத்துத் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றது. நேற்றைய தினம் இவ்வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றில் எடுக்கப்பட்டது. ஆனால் சரத் பொன்சேகாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வழக்கை இன்றுவரை நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், சரத் பொன்சேகாவைக் கடற்படை வைத்தியர்கள் பரிசோதனை செய்துள்ளதாகவும், சரத் பொன்சேகா தொடர்பான வைத்திய அறிக்கை கிடைத்தவுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவது…
-
- 1 reply
- 759 views
-
-
http://www.yarl.com/files/100928_nanthans_report.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 2.1k views
-
-
http://www.yarl.com/files/100928_kavitha_wanni.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/files/100928_jaffna_report.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/files/100928_colombo_reporter.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 682 views
-
-
http://www.yarl.com/files/100928_arayampathi.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 688 views
-
-
http://www.yarl.com/files/100928_abdul_jabar.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் கட்சியான ஜனநாயக தொழில் கட்சியின் முதலாவது செயல்குழுக் கூட்டம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் ச.சத்தியேந்திரா தலைமையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பொதுச் செயலாளர் பியங்கா தீரசிங்க உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார நிலைமைகள், அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்னெடுப்புக்கள், தொழிலாளர் நலன்கள் உட்பட ஏராளமான விடயங்கள் அங்கு பேசப்பட்டன. நிர்வாக உறுப்பினர்களாக 23 பேர் தெரிவு செய்யப்பட்டார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=11139:2010-09-28-04-49-08&a…
-
- 3 replies
- 1.1k views
-
-
மூன்றாம் உலகப் போரின் கருக்கட்டல் ஆரம்பமாகின்றது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-27 07:07:09| யாழ்ப்பாணம்] உலகில் நடைபெறும் அழிவுகளைத் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை செயற்றிறன் அற்று உள்ளது என்ற கருத்தை“பமிலி செக்குரிட்டி மற்றேர்ஸ்” என்ற இணையத்தளத்தில் விரிவுரையாளர் டைனா பார்ஹட் கொல்ஸ்மன் வெளிப்படுத்தியுள்ளார். ஐ.நா. சபை செயற்றிறன் அற்றுள்ளது என்ற தனது கருத்திற்கு ஆதாரமாக, இலங்கையில் நடந்த யுத்தத்தை அவர் முன்வைக்கின்றார். இலங்கை அரசு வன்னியில் யுத்தம் நடத்திய போது தமிழ் மக்கள் நசுக்கப்பட்டுள்ளனர். யுத்தம் இடம்பெற்றபோது அந்த மக்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதற்கு மேலாக இலங்கையில் நீண்ட காலமாக இன அழிப்பு நடவடிக்கை தொடர்ந…
-
- 6 replies
- 2.6k views
-
-
இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மலர்வதற்கு சர்வதேச சமூகம் உதவி செய்ய வேண்டும் என்று ஐ.நா சபையில் மாலைதீவு அரசு கோரி உள்ளது. ஐ.நாவின் 65ஆவது பொதுக் கூட்டத்தொடர் நியூயோர்க் அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்டு மாலைதீவின் உப ஜனாதிபதி Dr. Mohammed Waheed Hassan உரையாற்றினார். அப்போதே இக்கோரிக்கையை விடுத்தார். அவர் மாலைதீவின் அரசியல் நெருக்கடியைத் தீர்த்து வைக்கின்றமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெரும் பங்காற்றினார் என்றும் பாராட்டினார். அவர் அவ்வுரையில் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:- மாலைதீவின் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண உதவி செய்த சர்வதேச சமூகத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ரா…
-
- 0 replies
- 942 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் மங்கள சமரவீர எம்.பி இன்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் நாலாம் மாடியில் பலத்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக இவ்விசாரணை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஹிட்லராக சித்திரித்து பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் தொடர்பாகவே இவரை விசாரித்து இருக்கின்றார்கள். விசாரணைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த மங்கள சமரவீர எம்.பியை ஐ.தே.க எம்.பிகளான ரவி கருணநாயக்க, ரிலான் அலஸ் ஆகியோர் உட்பட ஐ.தே.க பிரமுகர்கள் பலரும் வரவேற்றனர். 18 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்தே இச்சுவரொட்டிகள் பிரசுரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilcnn.com/index.php?option=com_conten…
-
- 0 replies
- 651 views
-