ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
அரசியல் அமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக வாக்களிக்ப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது‐ 01 September 10 07:32 am (BST) இலங்கை அரசாங்கத்தினால் எதிர்வரும் 8 ம் திகதி பாராளுமன்றதில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியல் அமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக வாக்களிக்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி சற்று முன் அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொதவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த தீர்மாணம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா இதனை உறுதிபடுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மாட்ட குழுவின் தீர்மாணத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப…
-
- 1 reply
- 465 views
-
-
கச்சத்தீவை திரும்பப்பெற இந்திய அரசு உண்மையில் முயற்சிக்கிறதா? நேற்று மக்களவையில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்கள் ஒரே கோரிக்கையை எழுப்பினர். கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்காக மக்களவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது இந்திய அரசால் இலங்கை அரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட, கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிற்கு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை. வரலாற்றில் இல்லாத அளவிற்கு, தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., இடது சாரிகள் ஆகிய எதிரெதிர் கூட்டணிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக விரிவாக பேசியுள்ளனர். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே கோரிக்கையை பேசுவது என்பதும், அதுவ…
-
- 1 reply
- 417 views
-
-
அரசியலமைப்பு வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்போம் – ஹக்கீம் சிறீலங்கா அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களித்தாலும், எதிர்க்கட்சியிலேயே நீடிப்பதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களிலும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் நீடிக்க உள்ளதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அதி உயர் பீடத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களிக…
-
- 1 reply
- 416 views
-
-
எங்களைக் கொன்று குவித்தது இந்தியாவின் ஆயுதங்கள்-நிரூபமாவிடம் தமிழர்கள் குமுறல் புதன்கிழமை, செப்டம்பர் 1, 2010, 16:49[iST] யாழ்ப்பாணம்: ஈழப் போரின்போது ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தது இந்தியாதான். போரை நிறுத்தி, அப்பாவி தமிழ் மக்களின உயிரைக் காக்க இந்தியா ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எங்களது மக்கள் அனைவரின் உள்ளத்திலும் இது மறக்க முடியாத வடுவாக மாறி நிற்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவிடம், யாழ்ப்பாணத்தில் நடந்த சந்திப்பின்போது தமிழர்கள் கொதிப்பும், குமுறலுமாக தெரிவித்த கருத்துக்களால் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் வந்த நிரூபமா ராவ் அங்குள்ள பொது நூலக கட்டடத்தில் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
நிருபாமா ராவிற்கு சுற்றுலா காண்பித்த படையினர்: மக்களை சந்திக்கவில்லை புதன்கிழமை, செப்டம்பர் 1, 2010 இந்திய வெளியுறவுச் செயலர் நிருபாமாராவின் நேற்றைய வடமாகாண விஜயம் வெறும் அரச அதிகாரிகளுடனான சந்திப்பாகவே இருந்தது. அவர் மீள்குடிய மர்த்தப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு செல்லவேயில்லை என வடக்கில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவுக்கு நேற்றுக்காலை விஜயம் செய்த நிருபாமா ராவ் இராணுவ அதிகாரிகளுடன் மெனிக் பாம் முகாமுக்கு விஜயம் செய்தார். பின்னர் ஓமந்தையில் இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். மெனிக் பாம் விஜயத்தின்போது ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. வவுனியா கச்சேரிக்கு முற்பகல் 11.…
-
- 0 replies
- 675 views
-
-
http://www.yarl.com/files/100831_german_suri.mp3 நன்றி: ATBC
-
- 1 reply
- 725 views
-
-
சரத் பொன்சேகாவின் உடல்நிலை பாதிப்பு ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா திடீரென நோய் வாய்ப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகாவை கடற்படை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது இரத்தம் பரிசோதனைக் உட்படுத்தப்பட்டதாக் தெரியவருகிறது நோய் நிலைமையினால் இரண்டாம் யுத்த நீதிமன்றின் விசாரணைகள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் விசாரணைகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்படுகிறது. இராணுவத் தளவாட கொள்வனவில் மோசடி இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://meenakam.com/?p=6534
-
- 0 replies
- 748 views
-
-
ஐ.தே.கவின் முக்கிய கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது சிறீலங்கா அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இப்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அரசியல் அமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதா அல்லது இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி இன்று அறிவிக்க உள்ளது. அரசியல் அமைப்புத் திருத்தத்தின…
-
- 0 replies
- 524 views
-
-
சமீபத்தில் நடந்த இலங்கை இந்திய மீனவர்கள் உடன்படிக்கையின் – உண்மை (கோர) முகம் இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் திரு எம் டி தயாளன் அவர்களும் மாநில பொது செயலாளர் ஆவின் பாபு அவர்களும் நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேவனிடம் அளித்த சிறப்பு நேர்காணல் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சுட்டுகொள்ளப்பட்டு வரும் நிலையில் திடிரென்று இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று அதன் மூலம் சில ஒப்பந்தங்கள் கைசாத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சு வார்த்தையில் நடந்த உண்மை நிலை என்ன? http://www.youtube.com/view_play_list?p=23EDB20AFADDD987 இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை என்றவுடன் உண்மையில் எங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்ததாகத்தான் …
-
- 0 replies
- 1.3k views
-
-
Supreme Court of New Zealand 27 August 2010 MEDIA RELEASE – FOR IMMEDIATE PUBLICATION THE ATTORNEY-GENERAL (MINISTER OF IMMIGRATION) v TAMIL X AND REFUGEE STATUS APPEALS AUTHORITY SC 107/2009 [2010] NZSC 107 PRESS SUMMARY This summary is provided to assist in the understanding of the Court’s judgment. It does not comprise part of the reasons for that judgment. The full judgment with reasons is the only authoritative document. The full text of the judgment and reasons can be found at www.courtsofnz.govt.nz. The Supreme Court, in a unanimous decision, has dismissed an appeal by the Attorney-General against a Court of Appeal judgment which hel…
-
- 4 replies
- 1k views
-
-
ஐ.நா. வரும் ராஜபக்சாவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா என அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசரிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கருத்து கேட்டுள்ளது. அமெரிக்கத்தமிழர் அரசியல் குழுவான ஒபாமாவுக்கான தமிழர்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் திரு.ஜோன் ரெபேட்ஸ் அவர்களிடம், அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருக்கும் ராஜபக்சாவை (ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியும் அந்நாட்டின் உள்ளாட்டுப்போரில் போர்க்குற்றங்களின் சூத்திரதாரியுமான ) கைது செய்யமுடியுமா என கருத்துகளைக் கேட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள அந்நாட்டிற்கு வருகைதரும் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவைக் கைது செய்ய முடியுமா என ஒபாமாவுக்கான தமிழர்கள் எனும…
-
- 2 replies
- 863 views
-
-
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் அத்தனையையும் தவிடு பொடியாக்கும் வகையிலேயே இன்று சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் மட்டக்களப்பு பன்குடாவெளியில் நடைபெற்ற ஒரு சம்பவம் இனவிடுதலைக்காகவும் அந்த விடுதலைப் போராட்டத்திற்காகவும் முழுக்குடும்பமுமே தம்மை அர்ப்பணித்திருந்தவர்களுக்கு இந்த சமூகம் கைகொடுக்க தவறிவிட்டதே என்ற வேதனையும் ஆதங்கமுமே மேலோங்கியிருக்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்ப்பண…
-
- 4 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/files/100831_thurairatnam.mp3 நன்றி: ATBC
-
- 2 replies
- 673 views
-
-
இரவு நேரங்களில் தனியார் சிற்றூர்திகளில் மற்றும் பேருந்துகளில் இளைஞர்களின் சேஷ்டைகள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் சமீப காலமாகச் சுமுகமான சூழ்நிலை நிலவுவதால் பயணிகளின் நலன் கருதி யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து தூர இடங்களுக்குச் செல்லும் இறுதி நேர தனியார் சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகள் புறப்படுவது இரவுவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்குச் சென்று திரும் புவோர், மாலைநேர வகுப்புக்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், வைத்திய சாலைக்குச் சென்று திரும்புவோர் எனப் பலதரப்பட்டோர் இந்த இரவுநேர பஸ் சேவையால் பயனடைவது குறிப்பிடத் தக்கது. எனினும் இந்த இரவுநேர பஸ்களில் மதுபானம் அருந்திவிட்டு வரும் சில இளைஞர்கள் பஸ்களில் பயணிக்கும் இளம் பெண…
-
- 4 replies
- 886 views
-
-
http://www.yarl.com/files/100831_c.mahendran.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/files/100831_vavuniya_meeting.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 767 views
-
-
http://www.yarl.com/files/100831_colombo_reporter.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 553 views
-
-
http://www.yarl.com/files/100831_Niroshan.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 539 views
-
-
கருணையும் கண்ணீரும் கூட அதிகாரம் அனுமதிக்கிவறைதான். கண்ணீருக்கும், கருணைக்கும், நீதிக்கும் தன் எல்லை எதுவரை என்பது தெரியும். எங்கே பாய வேண்டும் எங்கே பதுங்க வேண்டும் என்பதும் தெரியும். அது தெரியாமல் போனால் நீங்கள் ஆரியவதிக்காக மட்டுமல்ல வன்னி செல்வீச்சில் கருவோடு சேர்த்து கொல்லப்பட்டாளே ஒரு தாய் அவளுக்காகவும் போராட வேண்டும். இந்த கருணையும் நீதி கோரலும் நெருப்பு போன்ற ஒளியை அந்த மக்களுக்காக ஏற்றும் என்றால் அது மட்டுமே அறம். ஆரியவதிக்காகக் கோரும் நீதியின் மூலம் நாம் நிறுவ நினைக்கும் ஜனநாயகம் எல்லோருக்குமானதாக மாற வேண்டும். அந்த ஏழையின் உடம்பில் ஏற்றப்பட்ட ஆணிகளைப் போல பல நூறு துப்பாக்கிக் குண்டுகளை உடலில் சுமந்தபடி வன்னிப் பெண்கள், குழந்தைகள் அலைகிறார்கள். அவைகளை எப்போது நா…
-
- 0 replies
- 819 views
-
-
சர்வதேச அபிப்பிராயத்துக்கு சிங்கள அரசு இடங்கொடுக்கவில்லை [ விடுதலைப்புலிகள் ] - [ Aug 31, 2010 04:00 GMT ] இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கும் கண்டனங்களுக்கும் மகிந்த அரசு பணிந்துகொடுக்குமா? என்ற வினா பலமானமுறையில் எழுப்பப்படுகின்றது. நோர்வே அனுசரணை - இணைத்தலைமை நாடுகளின் பங்குபற்றல் என்ற வகையில் இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச விவகாரமாகிவிட்டது. ஜெனீவா - 2 பேச்சுக்கு சர்வதேச செய்திநிறுவனங்கள் அளித்த முக்கியத்துவம் பாரியது. பேச்சுக்கள் ஜெனீவாவில் நடந்தபோது இணைத்தலைமை நாடுகளின் பெரும்பாலான பிரதிநிதிகள் கொம்பில் தங்கிநின்றனர். இலங்கை இனப்பிரச்சினையில் சர்வதேச அக்கறை அதிகரித்துவிட்டது| என்று ஊடகங்கள் இதற்கு வியாக்கியானம் செய்தன.…
-
- 0 replies
- 452 views
-
-
'கொழும்பு நிர்வாகம் விரும்புவதையே ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் தமிழர்கள்' Courtesy: தினக்குரல் - ஆடி 31, 2010 இடிபாடடைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கும் கட்டிடங்களுக்கு அருகே அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் (யூ.என்.எச்.சி.ஆர்.) கூடாரங்கள் காணப்பட்டன. முற்றத்தில் ஆடைகள் தொங்கிக்கொண்டிருந்தன. சட்டி பானைகள், பைகள் ஆங்காங்கு காணப்பட்டன. அங்கு பொதுமக்கள் வாழ்வதைக் காட்டுவதாக இவை அமைந்திருந்தன. மன்னார் விவசாயிகளிடமிருந்து பெருமளவானவற்றை 30 வருட கால யுத்தம் அபகரித்துவிட்டது. இப்போதும் பாதுகாப்பு தொடர்பான உணர்வுக்காகக் காத்திருப்பவர்களாக அந்த விவசாயிகள் காணப்படுவதாக பி.பி.சி. சிங்கள செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அச் செய்திச்…
-
- 0 replies
- 390 views
-
-
ஆக 31, 2010 / பகுதி: செய்தி / சந்திரிக்காவை சிறையிலிட மகிந்த முயற்சி ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கினைப்போன்று போன்று முன்னாள் ஸ்ரீலங்கா அரச அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளதாக முக்கிய கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. அண்மைக்காலமாக சந்திரிக்கா ஸ்ரீலங்கா அரசின் செயற்பாடுகளை விமர்சித்து வரும் நிலையிலேயே இவ்வாறான முனைப்பு ஒன்றை ஸ்ரீலங்கா அரசு மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. pathivu
-
- 0 replies
- 467 views
-
-
ஆலய வாசலில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது சுடவேண்டாம் சுடவேண்டாம் என்று மகேஸ்வரன் எம்.பி. கத்தும் சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூட்டு சத்தத்தினை அடுத்து ஆலயத்திற்குள் இருந்த மக்கள் வெளியே ஓடினர். ஆலயத்தை விட்டு வெளியே வந்த நான் உள்ளே ஓடிச் சென்று பார்த்த போது இரத்தம் தோய் ந்த நிலையில் ஆலய வாசலில் மகேஸ்வரன் எம்.பி. விழுந்து கிடந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரன் படுகொலை வழக்கில் நேற்று சாட்சியமளித்த சோதிலிங்கம் தெரிவித்தார். மகேஸ்வரன் எம்.பி. படுகொலை வழக்கில் நேற்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இதன் போது மூன்று சாட்சிகள் சாட்சியமளித்தனர்…
-
- 0 replies
- 746 views
-
-
சிலாபம் மின்சார சபை அதிகாரிகள் பொலிசாருடன் இணைந்து சிலாபம் மற்றும் முந்தல் ஆகிய பிரதேசங்களில் நடாத்திய திடீர் தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பாவித்த 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பிரதான மின் இணைப்பிலிருந்து வயர்களைக் கொழுவி இவர்கள் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்று பாவித்து வந்துள்ளமை இத்தேடுதல் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26702 =================================== சட்ட விரோதமாக மின்சாரம் பெறுவது குற்றமெனினும், ஹெல உறுமைய…
-
- 0 replies
- 483 views
-
-
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இரவு இலங்கை வந்தடைந்த இந்திய வெளியுறவுச்செயலாளர் நிரூபமா ராவ், இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இப்போது வவுனியா கச்சேரியில் அவர் அரச அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்பில் உள்ளார்இதன் பின்னர் இன்று கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார் நாளையதினம் முல்லைத்தீவுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளார். வன்னியில் இடம்பெறும் மீள்குடியேற்றங்கள் இடம்பெற்ற பகுதியில் நடைபெறும் மறுவாழ்வுப் பணிகளை ஆராய்வதற்காகவே அவர் இலங்கை சென்றுள்ளதாக இந்திய அரசியல் தரப்பு தெரிவித்துள்ளது. அவர் நாளையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் இதுத…
-
- 2 replies
- 504 views
-