ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143241 topics in this forum
-
கனேடிய கடற்பரப்பை அடையுமுன் கப்பலைச் சுற்றிவளைக்கத் திட்டம் அமெரிக்க , கனேடிய கரையோரக் காவல்படை உஷார் நிலையில் திகதி: 28.07.2010, இலங்கை அகதிகள் 219 பேருடன் கன டாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தாய்லாந்து சரக்குக் கப்பலான "எம்.வீ. சன்.சீ.', கனேடிய கடற்பரப்பை அடைவ தற்கு முன் அமெரிக்க அல்லது கனேடிய கடலோர காவற்படையினரால் சுற்றிவளைக் கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரு நாடுகளின் அதிகாரிகளும் கப்பலை மிகவும் உன்னிப்பாக அவதா னித்துக்கொண்டு இருக்கின்றனர் என்று வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்தக் கப்பல் குறித்த தகவல்களை வெளியிடக்கூடாது என்ற உத்தரவுக்கு இணங்க, இது தொடர்பில் தகவல் வழங்க முடியாதுள்ளது என்று அமெரிக்க கடற்றுற…
-
- 1 reply
- 1.2k views
-
-
என் பேச்சை கேட்டிருந்தால் பிரபாகரன் இறந்திருக்க மாட்டார்-சொல்கிறார் கேபி வியாழக்கிழமை, ஜூலை 29, 2010, 18:37[iST] கொழும்பு: இறுதிக் கட்ட போரின்போது எனது பேச்சை கேட்க தவறி விட்டார் பிரபாகரன் [^]. இதனால்தான் அவர் கொல்லப்பட நேரிட்டது. அவர் மட்டும் எனது பேச்சைக் கேட்டிருந்தால், இலங்கை அரசுடன் உடன்பட்டு செல்ல முன்வந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கேபி. கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக அறிவித்த சிங்கள அரசு, ஆகஸ்ட் மாதம் கேபியை மலேசியாவில் வைத்துக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்தின் முகாமில்தான் வசித்து வருகிறார் கேபி. ஒரு காலத்தில் பிரபாகரனின் வலதுகரமாக கருதப்பட்டவர் கேபி. ஆ…
-
- 11 replies
- 2.4k views
-
-
கண்டியை சேர்ந்த யோகராஜன் என்ற தமிழ் இளைஞரின் மூளை செயலிழந்து உயிரிழந்தது. இவரின் சிறுநீரகத்தை இரண்டு சிங்கள நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யப்பட்டது. சிறுநீரகத்திற்குரிய தமிழ் இளைஞன் விபத்துக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறுநீரக மாற்றீடு நடவடிக்கை இடம்பெற்றது. தனது மகன் உயிர் பிழைக்கமாட்டர் என்று கேள்விப்பட்டவுடன் யோகராஜனின் தாய் தனது மகனின் இரண்டு சிறுநீரகங்களையும் நன்கொடை செய்ய உள்ளதாக வைத்தியர்களிடம் அறிவித்தார். இதன் பின்னரே சிங்கள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டதாம். ஈழ நாதம்
-
- 1 reply
- 1.2k views
-
-
TamilNet 30 June 2010 Print ArticleE-mail ArticleFeedback On Article Tamils Against Genocide (TAG), a US-based activist group has obtained a 100-page long sworn affidavit from a senior commander of the Sri Lanka Army (SLA) who has fled Sri Lanka seeking asylum for himself and his family. The affidavit details many war crimes carried out by the SLA in the closing stages of the island’s war last year. Noting the sensitivity of the evidence, TAG said that the affidavit was recorded by a court reporter but declined to reveal the name of the commander or the modalities used in obtaining the affidavit. The sworn testimony contains "clear and convincing evidence"…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஆரம்பத்தில் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாவைத் தவிர வேறு பணக்கொடுப்பனவுகள் எதுவுமேயில்லை [ தினக்குரல் ] - [ Jul 29, 2010 04:00 GMT ] வன்னிப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் அன்றாடவாழ்வு துன்பங்கள் நிறைந்த துயர வாழ்வாகத் தொடர்வதையே காணமுடிகிறது. வீடு வாசல்களை இழந்து தவித்த நிலையிலே மீளக்குடியமர்ந்த மக்கள் காணப்படுகின்றனர். மீளக்குடியமர்விற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாவும் குடும்பத்திற்கு ஒரு தறப்பாளுடனும் வெட்ட வெளிகளிலும் கட்டாந் தரைகளிலும் நடைபிண வாழ்வுக்குள் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இம் மக்களின் மறுவாழ்வைப் புனரமைக்க வேண்டிய அரசாங்கம் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து நிற்கிறது. அதேபோன்று வன்னி மக்களின் அவல நிலைக்கு …
-
- 1 reply
- 426 views
-
-
வெற்றி எவ் .எம் முகாமையாளர் லோஷன் இப்படி கூறுகிறார்.... நான் அறிவிப்பாளர்/முகாமையாளராக கடமையாற்றும் வெற்றி FM வானொலி அடங்கியுள்ள கொழும்பில் அமைந்துள்ள Voice of Asia Networks நிறுவனத்தின் மீது இன்று இனம் தெரியாத ஆயுதம் தாங்கிய காடையர் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் எம் வெற்றி FM செய்திப் பிரிவு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது. இன்று அதிகாலை 1.20 அளவில் அலுவலகத்துக்குள் நுழைந்த 15 பேர் அடங்கிய முகம் மறைத்த ஆயுததாரிகள் செய்திப் பிரிவைக் குறிவைத்து,செய்திப் பிரிவு எங்கே உள்ளது என்று கேட்டு கடமையிலிருந்த வெற்றி செய்திப் பிரிவின் இரு செய்தி ஆசிரிய்ரகளைத் தாக்கிய பின் செய்தி அறைக்கு பெட்ரோல் குண்டுகளை எறிந்து, மேலும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள். அந்த வேளையில் ரஜ…
-
- 2 replies
- 948 views
-
-
Jul 28, 2010 / பகுதி: செய்தி / ஈழவன் ஒலுவில் பிரசேத்தில் புதிய கடற்படை முகாம் -முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு. இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கும் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், உள்ளூர் மீனவர்களும் தமது எதி்ர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்ஏற்கெனவே தென் கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் தற்போது துறைமுகமொன்றும் அமைக்கப்பட்டு வருவதால் இப்பகுதி கேந்திர முக்கியத்துவம் பெற்ற பிரதேசமாக கருதப்படுகின்றது. சுனாமியினால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட பாடசாலை கட்டிடமொன்றிலேயே கடற் படையினர் முகாமிட்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது. ஆனால் இப்பாடசாலைக் கட்டிடத்த…
-
- 8 replies
- 852 views
-
-
வடக்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் களின் படுகொலைகள் தொடர்பான தகவல்கள் ஊடாக அமைச்சுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் கிடைக்க வில்லை. அவ்வாறு தகவல்கள் கிடைக் கப் பெறும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங் குவது தொடர்பாக ஆராயப்படும வடக்கில் கொலையுண்ட ஊடகவியலாளர்கள் குறித்து இதுவரை தமக்கு தகவல்கள் கிடைக்கவில்லையாம் இங்கிருந்து சென்ற ஊடகக் குழுவிடம் அமைச்சர் கெஹலிய கொழும்பு, ஜூலை 30 வடக்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் களின் படுகொலைகள் தொடர்பான தகவல்கள் ஊடாக அமைச்சுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் கிடைக்க வில்லை. அவ்வாறு தகவல்கள் கிடைக் கப் பெறும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங் குவது தொடர்பாக ஆராயப்படும். …
-
- 0 replies
- 631 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா மீதான வெள்ளைக்கொடி குற்றச்சாட்டு வழக்கில் பெயரிடப்பட்டுள்ள 20 சாட்சியாளர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் இதற்கான அழைப்பாணையினை அவர்களுக்கு அனுப்புமாறும் கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால் அவரது சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறும் அவர் பாராளுமன்றம் சென்று வருவதற்கு உரிய வசதிகளை செய்து கொண்டுக்குமாறும் மேல் நீதிமன்றம் இராணுவ அதிகாரிகள், மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர் …
-
- 0 replies
- 871 views
-
-
ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்துவதால் பெரியளவு பாதிப்பு ஏற்படாது. 78 மில்லியன் யூரோ இழப்பே ஏற்படும் என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர், “ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை ஓகஸ்ட் 15ம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளது. 2009ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 60 வீதமான ஆடைகள் மாத்திரமே ஜிஎஸ்பி சலுகை ஊடாக அனுப்பப்பட்டிருந்தன. இந்தச் சலுகை நிறுத்தப்பட்டதால் வருடாந்தம் 78 மில்லியன் யூரோ இழப்பையே நாடு சந்திக்கும் என்று மத்திய வங்கி மதிப்பீடு செய்துள்ளது. …
-
- 0 replies
- 605 views
-
-
வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை ஒரே இரவில் விலக்கிக் கொண்டு விட முடியாது, கட்டம் கட்டமாகவே அதை விலக்க முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று பிற்பகல் வடபகுதி ஊடகவியலாளர்கள் குழுவிடம் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஹுலுகல்லவும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவலவும் இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர். அங்கு சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெடவெல கருத்து வெளியிடுகையில், “வடக்கிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களைக் கட்டம் கட்டமாக அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவ…
-
- 0 replies
- 653 views
-
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்து வதற்காக சீன இராணுவம் செல்கின்றது. இவர்கள் ஐந்து வருடம் அங்கு தங்கியிருந்து கண்ணிவெடிகளை அகற்றுவார்களாம் பசில் இராஜபக்ஷவிற்கும் சீன அதிகாரிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த சீன இராணுவம் அங்கு செல்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 1500 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் சீன இராணுவம் மேற்கொள்ளும். என்றும் கூறப்படுகின்றது. ஈழ நாதம்
-
- 0 replies
- 734 views
-
-
சீனா உலகில் சனத்தொகையில் கூடிய நாடு மட்டும் அல்ல, உலக குற்றவாளிகள் தொகையிலும் சீனாவே முதலிடம் 1.57 மில்லியன் கைதிகள் சீனாவில் உள்ளனர். எனவே இவர்களை பராமரிப்பதற்கு பதிலாக இவர்களை வெளி நாடுகளில் வேலைக்கமர்த்துவது சீனாவிற்கு பொருளாதார ரீதியகாவும், பாதுகாப்பு ரீதியாகவும் பெரும் இலாபமாகும். (அம்பாந்தோட்டையில் சீன கைதிகள்) முந்திய நூற்றாண்டுகளில் குற்றவாழிகளை கப்பலில் ஏற்றி நாடு கடத்துவதனை கேள்விப்பட்டிருக்கின்றோம். அயர்லாந்து குற்றவாழிகள் அவுஸ்ரேலியாவிற்கும் இந்திய குற்றவாழிகள் பக்கத்து நாடுகளுக்கும் இங்கிலாந்து கைதிகள் பல ஆபிரிக்க ஆசிய நாடுகளுக்கும் அனுப்பபட்டுள்ளனர். சண்டயிடும் படைகளாக அனுப்பபட்டும் உள்ளனர். அதேபோலதான் சீனாவும் அபிவிருத்தி என்ற போர்வை…
-
- 0 replies
- 739 views
-
-
இலங்கை வெற்றி எப்.எம். அலுவலகம் மீது தாக்குதல் திகதி: 30.07.2010, இலங்கையில் பிரபல வானொலி ஒலிபரப்பு நிறுவனமான 'வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்' (Voice of Asia Network)இன் வெற்றி எப்.எம்., சியத்த எப்.எம்., றியல் ரேடியோ ஆகியவற்றின் செய்திப்பிரிவு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இத்தாக்குதலின் போது அந்நிறுவனத்தின் செய்திப்பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது இணையத்தள செய்தியாளார் தெரிவித்தார். இன்று அதிகாலை 1.20 மணியளவில் முகமூடியணிந்த 12 பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள் அலுவலகத்திற்குள் கூரிய ஆயுதங்களுடனும் நுழைந்ததாகவும், பின்னர் அவர்கள் வைத்திருந…
-
- 0 replies
- 511 views
-
-
நனைந்த காற்சட்டைகளுடன் வீதியில் சென்ற 6 இலங்கையர் அமெரிக்காவில் கைது; படகிலிருந்து இறக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் திகதி: 30.07.2010, நனைந்திருந்த காற்சட்டைகளுடன் வீதியால் சென்று கொண்டிருந்த 6 இலங்கையர்கள் தொடர்பாக அமெரிக்கப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அமெரிக்க எல்லை ரோந்துப் பொலிஸாரே ஈரமான காற்சட்டைகளுடன் சென்றவர்களை அவதானித்ததாக 'பாம் பீச்' பொலிஸார் கூறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை 6.40 மணியளவில் செமினோல் அவென்யூவுக்கு சமீபமாக வீதியால் இவர்கள் சென்று கொண்டிருந்ததை ரோந்து பொலிஸ் அதிகாரி கண்டதாக பொலிஸ் பேச்சாளரான சார்ஜன்ட் இ கோர்ட்டிஸ் கிராவுல் கூறியதாக பாம்பீச் டெய்லி நியூஸ் பத்திரிகை தெரிவித்தது. இந்த 6 பேரும் 20 வயதுக்கும் 40 வ…
-
- 0 replies
- 569 views
-
-
“எனது மகன் இருக்கிறாரா? இல்லையா?” கண்ணீருடன் கேட்கும் தாய்மார்! உறவுகளைத் தேடி அலையும் பெற்றோர்! திகதி: 30.07.2010, வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு சிறீலங்கா காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியாமல் வாழ்வது தாங்கிக் கொள்ளமுடியாததொன்று என்று தாய்மார் முறையிட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலிருந்து வெளியேறிய போது தனது மகன் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் இப்போது வெலிக்கந்த இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தாயார் ஒருவர் கண்ணீருடன் நிருபர் தினசேன ரதுக…
-
- 0 replies
- 388 views
-
-
http://www.sivajitv.com/events/francis-boyle-speech-fetna-2010.htm
-
- 0 replies
- 571 views
-
-
சமூகம் குறித்துச் சிந்திக்கும் வினைத்திறன் உள்ள ஒவ்வொரு மனிதனையும் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கின்றது. தெற்காசியாவின் முக்கியத்துவமற்றதாகக் கருதப்பட்ட ஒரு மூலையில் சாட்சியின்றி நடத்தப்பட மனிதப் படுகொலைகள் எழுபத்தையாயிரம் உயிர்கள் வரை காவு கொண்டிருக்கலாம் என சர்வதேசச் சிக்கல்களுக்கான குழுமம் கருதுகிறது. ஐ.நாவின் அதிகாரி கோடன் வைஸ் இன் கணிப்பில் நாற்பதாயிரமாவது இருக்கலாம் என்கிறார். உலகின் அதிகார பீடங்கள் இருபதாயிரம் வரை செல்லலாம் என்கின்றன. எது எவ்வாறாயினும் இதன் எதிர்விளைவுகள் மனித சமுதாயத்திற்குப் எச்சரிக்கை விடுக்கின்றன. 1. முதலில் இத்தனையும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரும் இலங்கை அரசு இனச் சுத்திகரிப்பை எந்தத் தடையுமின்றி நடத்திவரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசின் சதித்திட்டங்களுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழர்களும் துணைபோகின்றனர் - கலாநிதி இம்மானுவேல் அடிகளார் சிறப்புச் செவ்வி - ரெண்டாம் பாகம் http://www.eelamenews.com/?p=32176
-
- 3 replies
- 625 views
-
-
தண்ட கரண்யா வனத்தில் இந்திய படையினரின் நடவடிக்கைகள்..இது எனது நண்பர் ஒருவரால் முக நூலில் share பண்ண பட்டு இருந்தது
-
- 6 replies
- 2.3k views
-
-
வியாழக்கிழமை, 29, ஜூலை 2010 (23:41 IST) பொன்சேகா மீது புதிய வழக்கு இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த, அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது, வன்முறைக்கு தூண்டியதாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பொன்சேகாவுக்கு 20 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்போது அரசியலில் ஈடுபட்டது, ஊழல் செய்தது உள்ளிட்ட புகார்கள் குறித்து, சரத் பொன்சேகா மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ராணுவ சிறையில் தற்போது உள்ள பொன்சேகா மீது, மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கை போரின் போது சரண்…
-
- 1 reply
- 579 views
-
-
வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “எந்தவொரு குற்றவாளியையும் அரச தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு. கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இதற்கு விதிவிலக்கானவரல்ல. எமது நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் தமிழ் மக்களின் நலன் கருதி வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதிய…
-
- 2 replies
- 612 views
-
-
வன்னியில் நிலங்கள் ஆக்கிரமிப்பு - மீளக்குடியமர்ந்த மக்களை விரட்டுகிறது இராணுவம் திகதி: 29.07.2010 ஏ-9 நெடுஞ்சாலையை அண்டியுள்ள பிரதேசங்களில் இருந்து இராணுவத் தேவைக்காக சுமார் நாலாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் நிலங்கள் சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தற்பொழுது படிப்படியாக தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஏ-9 வீதியின் மருங்குகளில் இராணுவமுகாம்களை அமைக்கும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்தின் அடிப்படையில் முறிகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்தபுரம் பிரதேசங்களில் இருந்து பொதுமக்களின் நிலங்கள் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக…
-
- 0 replies
- 427 views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள பாடசாலைகளில் நீண்டகாலம் கடமை யாற்றிய ஆசிரியர்களில் 232 பேர் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப் படும் அதே நேரம் யாழ்.மாவட்டம் உட் பட வெளிமாவட்டங்களில் இருந்து 560 ஆசிரியர்கள் வன்னிக்கு இடமாற்றம் செய் யப்படவிருக்கின்றனர். வன்னியில் நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியர்கள் 232 பேருக்கு இடமாற்றம் வெளிமாவட்டங்களில் இருந்து 560 பேர் அங்கு செல்கின்றனர் யாழ்ப்பாணம், ஜூலை 29 வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள பாடசாலைகளில் நீண்டகாலம் கடமை யாற்றிய ஆசிரியர்களில் 232 பேர் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப் படும் அதே நேரம் யாழ்.மாவட்டம் உட் பட வெளிமாவட்டங்களில் இருந்து 560 ஆசிரியர்கள் வன்னிக்கு இடமாற்றம் செய் யப்படவிருக்கின்றனர். இவர்களின் ப…
-
- 0 replies
- 666 views
-
-
ஆடை அவிழ்த்து அம்மணமாக்கி தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தும் மலையாளிகள் ”துணியை அவிழ்த்துப் போடு… ம்ம்… கழட்டு!” ”ஐயோ வேணாம் சாமீ…” ”ஏய், விடுடி… துணியை விடுடி…””வேணாங்க… கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா… இனிமே இங்கே குளிக்க வரலீங்க… விட்ருங்க…” ”டேய்! இவளை மட்டுமில்ல… இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி…” இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளாவில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது. இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய ‘வன சம்ரக்ஷண சமிதி’ எனப்படும் க…
-
- 1 reply
- 3.5k views
-