ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143193 topics in this forum
-
உலக சமர் வரலாற்றில் மறக்கமுடியாத இதுவரை போர் குறித்து சிந்திக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் ஒரு களமாக ஸ்டாலின்கிராடு பேசப்படுகிறது. உலக சுற்றுலாப்பயணிகள் ரஷ்யாவிற்கு செல்லும்போதெல்லாம் ஸ்டாலின் கிராடை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். இந்த நகரத்தில் நடைபெற்ற கடும் சமர், நீண்ட கொடூரமான சமராக அமைந்தது. பகலும் இரவும் தெரியாத அளவிற்கு குண்டுவீச்சின் ஒளி அந்நகரை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. கட்டடங்கள்மீது பொழியப்பட்ட குண்டுவீச்சுகளால் அங்கு அமைக்கப்பட்டிருந்த எஃகு சட்டங்கள் உருகி நீராய் பெருகியது. ஆற்றிலிருந்து பெருக்கெடுக்கும் எண்ணெய் சதுக்கங்கள்கூட குண்டுவீச்சால் பற்றி எரிய தொடங்கியது. புயலாய் ஸ்டாலின்கிராடை பிடிப்போம் என்று கொக்கரித்த இட்லருக்கு மிக அமைதியான பதில் மொழியா…
-
- 3 replies
- 1.1k views
-
-
அரசின் கைப்பொம்மையாக சர்வதேச சமூகம் இயங்குகின்றதா? அரசின் கைப்பொம்மையாக சர்வதேச சமூகம் இயங்குகின்றதா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வவுனியாவில் உள்ள அகதி முகாம்களுக்குள் அரசினால் செல்லவிடாமல் தடுக்கப்பட்டமைக்கு சர்வதேச சமூகம் இன்னமும் கண்டனம் வெளியிடாமை குறித்து கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் இது தொடர்பாக மேலும் தெரி வித்தவை வருமாறு: அரசின் தடை நடவடிக்கைக்கு எதிராக எந்த ஒரு சர்வதேச அமைப்பும் இன்னமும் கண்டனம் வெளியிடவே இல்லை. சர்வ தேசத்தின் மௌனம் தமிழ் மக்களை மிகவும் காயப்ப டுத்தி உள்ளது. தமிழ் மக்களுக்கு அரசு எ…
-
- 0 replies
- 622 views
-
-
ராஜபக்சே அனுப்பிய ரகசிய தூது.. தூக்கியெறிந்த ரஜினி!! இலங்கை திரைப்பட விழாவில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்று ரஜினிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே ரகசிய தூது அனுப்பினார். ஆனால் அதை அவர் வந்த வேகத்திலேயே தூக்கி எறிந்தார், என்று கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார். இலங்கையில் அடுத்த வாரம் துவங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எப்படியாவது இந்தியாவின் முதல் நிலைக் கலைஞர்களைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது இலங்கை அரசு. ஆனால் இதற்கு தமிழ் திரையுலகம் மசியவில்லை. சீமானின் நாம் தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் திரையுலகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி இந்த விழாவின் தூதராக இருந்த அமிதாப் அந்தப் பதவியிலிருந்தே விலகிக் கொண்டார். அந்த விழா…
-
- 12 replies
- 1.8k views
-
-
- One year ago, Sri Lanka ended its battle against the Tamil Tigers after almost 30 years of fighting. The government has promised a new era of national reconciliation and unity and is banking on economic growth to overcome the legacy of decades of bloody conflict. But Sri Lanka is still feeling the effects of the war. Over 80,000 internally displaced people remain in government-run camps. While others that return home are struggling to restore their livelihoods. Critics say that unless grievances for the minority Tamils are addressed, Sri Lanka may lose its fragile peace. On this edition of 101 East we speak with Mahinda Ra…
-
- 0 replies
- 835 views
-
-
- அம்மேனிஸிற்றி தளத்தில 128 பேர்தான் பஃகிர்ந்தார்கள் என்று காட்டுது !!...? இதை வெட்டி ஒரு இ-கடிதத்தில ஒட்டி உங்களுக்கு தெரிந்த பிரஞ்சுக்காரர் எல்லோரிற்கும் அனுப்பி விடுங்கோ. ..... ------------------------------------------------------------------------------------------- இங்கே வெட்டவும் Bonjour à tous ! sans doute n'avez vous pas pu suivre comme moi, ... les horreurs subies dans le plus grand silence de la communauté internationale par la population civile de Vanni l'année dernière. Tous les jours des témoignages et des images insoutenables parvenaient jusqu'à nous grâce aux téléphones portables et à in…
-
- 0 replies
- 673 views
-
-
Palitha Kohona (One of War Crimer, Human rights abuser & Genocider) Coming to University of Toronto to give Lecture இலங்கை அரசின் வெளியுறவு செயலாளர் பாலித கொகன கனடாவில் உள்ள ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் விரிவுரை நிகழ்த்தப்போகிறாராம். Share Your Comments with University of Toronto See JPG File Professor David Naylor President, University of Toronto president@utoronto.ca david.cooper.a@utoronto.ca http://www.utoronto.ca/President.htm http://family.utoronto.ca/ http://family.utoronto.ca/pdf/Family-welcome_Tamil.htm http://www.physical.utoronto.ca/faculty_research/faculty/index.php President Office Staff…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஐ.நா.வின் நிபுணர் குழுவுக்கு பிரிட்டிஷ் அரசு ஆதரவு [ தினக்குரல் ] - [ May 28, 2010 04:00 GMT ] இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர் குழுவை அமைப்பதற்கு பிரிட்டன் ஆதரவளித்துள்ளது. இந்தவார முற்பகுதியில் ஐ.நா.வுக்கான பிரிட்டிஷ் தூதுவர் லியோல் கிரான்ட் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்தித்திருந்தார். இச்சந்திப்பின்போது செயலாளர் நாயகத்திடம் இலங்கை விவகாரம் குறித்துப் பேசியிருந்ததாக தூதுவர் ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸுக்குக் கூறியுள்ளார். சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தெடார்பான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்கான பதிலளிக்கும் கடப்பாட்டு நடவடிக்கைகளுக்காக பான் கீ மூன் தெரிவித்திருக்கும் யோசன…
-
- 0 replies
- 699 views
-
-
வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி கைது முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து மதிமுக சார்பில் இன்று மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர் பிரச்சனைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்கு கேரளா அரசு பங்கம் விளைவிப்பதாகக் கூறி கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடியில் கேரளத்துக்கு செல்லும் சாலையில் வைகோ தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. இதில் ம.தி.மு.க துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மறியல் செய்ய முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல், வேலந்தாவலத்தில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் உணர்வாளர்களின் நெற்றியில் மிகப் பெரிய 'ராம நாமம்' போட்டுப் பார்க்கிறது ஒரு கும்பல். 'கிளம்பிட்டார்ல எங்க ஆளு' என்று ஒரு பிரிவும், 'இதுக்குப் பின்னால பெரிய சதி இருக்குங்க' என்று இன்னொரு குழுவும் சொல்ல, ஈழ விவகாரத்தில், இன்னொரு விவகாரமாகக் கிளம்பி இருக்கிறார் கேணல் ராம்! ''நான்காம் கட்ட ஈழப் போரில் எங்கள் படையணி ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தது . முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு, போராட்டத்தின் தேவையை உணர்ந்த நாங்கள், சிதறிக்கிடந்த புலிகளை ஒன்றிணைக்கும் பொறுப்பை மேற்கொண்டோம். கடந்த ஓராண்டாக நாங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறோம். என்னைக் குறிவைத்து 15 முறை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட போர்க்கள அனுபவத்தின் காரணமாக நான் தப்பித்து வருகிறேன். எங்கள் படையணியினரின் வீர…
-
- 1 reply
- 1.2k views
-
-
பயங்கரவாதத்தினை ஒழித்தவர்கள் தண்டிக்கப்படக்கூடாதாம் - மஹிந்த கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, மே 28, 2010 மஹிந்த அவர்கள் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு கொடுத்த உரையாடலில் பயங்கரவாதத்தினை ஒழித்தவர்களை யாரும் தண்டிக்க கூடாது என கூறியுள்ளார். கூடவே தமது தரப்பில் யாரும் குற்றம் இழைத்தால் அதனை தான் தண்டிப்பேன் எனவும் மாறாக வெளி நாடுகள் தண்டிக்க கூடாது என்றும் கூறியுள்ளார். உரையாடலின் முக்கியவிடயங்கள் வருமாறு: கடந்த வருடம் நடந்த போரின் போது குற்றம் ஏதும் இழைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர். அவர் கள் எனது உறவினர்களாக இருப்பினும், இராணுவத் தளபதியாக இருப்பினும் தண்டிக்கப்படுவர். குற்றத்தை எவர் இழைத்தாலும் அவர் குற்றவாளியே.…
-
- 0 replies
- 463 views
-
-
"லக்ஸபான'' காரணம் காட்டி ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து உதவி திகதி: 28.05.2010 // தமிழீழம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு "லக்ஸபான'' மின்விநியோகத்தை வழங்கும் செயற்றிட்டம் நேற்று கிளிநொச்சியில் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து 132 வலுவுள்ள மின்சாரத்தை கிளிநொச்சி, சுன்னாகம் மின்நிலையங்களுக்கு வழங்கி, அவற்றின் ஊடாக ஏனைய பகுதிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் இருவருடங்களில் பூர்த்தி செய்யப்படும் என்று சிறீலங்கா மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இருந்து கிளிநொச்சியில் வரை சுமார் 73 கிலோ மீற்றர் தூரத்திற்கு மின் இணைப்புப்பணியை மேற்கொள்வதற்காக ஜப்பான் ஜெய்சிக்கா நிறுவனம் 3,200 மில்லி…
-
- 0 replies
- 473 views
-
-
மன்னிப்புச்சபை போன்ற குழுக்களுக்கு எந்த தார்மீக அதிகாரமும் இல்லை: ஜீ.எல்.பீரிஸ் திகதி: 28.05.2010 // தமிழீழம் சர்வதேச நெருக்கடிக்குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற குழுக்கள் “சர்வதேச சமூகத்தில்” உள்ளடக்கப்பட்டவையல்ல எனவும், அதனால் என்ன செய்ய வேண்டும்? என்று எமக்குக் கூறுவதற்கான தார்மீக உரிமையை அவை கொண்டிருக்கவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பீரிஸ் அங்கு ஒபாமா நிர்வாக சிரேஷ்ட அதிகாரிகள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார். சர்வதேச நெருக்கடிக்குழு, மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற குழுக்கள் புலிகளுக்கு எதிரான ய…
-
- 0 replies
- 479 views
-
-
பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தற்போது உயிருடன் இல்லை: கோட்டபாய திகதி: 28.05.2010 // தமிழீழம் முள்ளிவாய்க்கால் பகுதியில் முடிவுற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய அரசியல் பிரமுகர்களில் பலர் சிறீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின்றன. தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்று சுமார் 10,000 பேரின் பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருந்த நிலையில் இந்த பட்டியலில் அரசியல், மற்றும் இராணுவப் பிரிவை சேர்ந்த முன்னணி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. போரின் பின் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த புதுவை இரத்தினது…
-
- 0 replies
- 828 views
-
-
தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து திடீரென வெளியேறியதாகத் தெரிய வருகின்றது. National Press club இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்காக குறித்த மண்டபத்திற்கு காலை பத்து மணியளவில் வந்த ஜி.எல். பீரிஸ் திடீரென காரணம் எதுவும் கூறாமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எதுவித காரணமும் தெரிவிக்காது வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வெளியேறிச் சென்றது குறித்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. National Press club இனால் இந்த ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திர விருதை கொல்லப்ப…
-
- 5 replies
- 1.1k views
-
-
- 2009 மே19ற்குப் பிற்பாட்ட காலத்து ஈழதமிழர் பயணத்தின் அணுகுமுறை பற்றிய பார்வை - 2009 மே-19ற்குப் பிற்பட்ட ஈழத்தமிழர் அரசியலும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் பெரும் குழப்பத்திற்குள்ளும், மயக்கத்திற்குள்ளும் அகப்பட்டுள்ளது. சிங்கள – தமிழ் தேசிய இனங்களுக்கு இடையேயான முரண்பாட்டின் பரிணமத்தில் தோன்றிய ஆயதம்தரித்த விடுதலைப் போர் சிங்கள – பிராந்திய – சர்வதேச நெருக்குவாரங்களிற்குள் அகப்பட்டு தோற்கடிக்கப்பட்ட அல்லது பின்னடைவுக்குட்படுத்தப்பட்டதொரு பின்னணியில் இந்தக்குழப்பத்தினை புரிந்துகொள்ளலாம். இந்தக் குழப்பங்கள் - மயக்கங்களினால் எங்கள் தேசம் பலவீனமானதொரு வரலாற்றுச் சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து நாங்கள் பயணிக்கப் போகின்ற வழி எது? - இந…
-
- 1 reply
- 1.2k views
-
-
புத்தபிரானின் வழித்தடத்தை எல்லோரும் முழுமையாகப் பின்பற்றுவதன் ஊடாக ஆளுமை மிக்க தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெசாக் நாளை முன்னிட்டு அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, முப்பது ஆண்டுகால இரத்தக்களரிக்குப் பின்னர் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பௌத்தர்கள் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாகப் பெருமிதம் வெளியிட்டுள்ளார். அனைவரும் பௌத்த தர்மத்தைப் பின்பற்றும் பட்சத்தில், கடந்தகாலத் தவறுகளுக்காக நிகழ்காலத்தில் வருந்தத் தேவையில்லை என்றும், வெசாக் நாளில் பௌத்த கிரியைகளிலும், நடைமுறைகளிலும் ஈடுபடுவதன் ஊடாக அர்த்தபூர்வமான முறையில் அனைவரும் செயற்பட முடியும் என்றும், மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். …
-
- 5 replies
- 947 views
-
-
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாடு திரும்பியவுடன் சிறிலங்காவின் பாதகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கோத்தபாயவின் விஜயத்திற்கான காரணம் குறித்து எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்கா தொடர்பான கடுமையான பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமையுடைய கோத்தபாயவின் அமெரிக்க விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அரசதலைவர் தேர்தல் காலப்பகுதியில் சிங்கப்பூரில் வைத்து ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியில் – எதிர்க்கட்சிகளின் பொதுவே…
-
- 1 reply
- 549 views
-
-
பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு ஒபாமா காரணம் கேட்கவேண்டும் – போஸ்டன் குளோப் மே 26th, 2010 குயிலி போஸ்டன் குளோப்பின் நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் இலங்கைப் போர்க்குற்றம் குறித்த விசாரணையின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் ஆரம்ப மாதங்களில் பொதுமக்கள் மீது பெருமெடுப்பில் இலங்கைப் படையினராலும், விடுதலைப் புலிகளாலும் செய்யப்பட்டுள்ள குற்றச்செயல்கள் குறித்து வெளியுலகம் நம்பிக்கைக்குரிய குற்றச்சாட்டுகள் பலவற்றைப் பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள போஸ்டன் குளோப், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் எங்கென்றாலும் மனித உரிமைகள் விடயத்தை மென்மையாளக் கையாண்டார் என பலவாறு விமர்சனங்களுக்கு உள்ளான அமெரிக்க அதிபர் ஒபாமா, பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீத…
-
- 1 reply
- 637 views
-
-
இறுதிக்கட்டப்போரின் பொழுது ரூபவாஹினியால் எடுக்கப்பட்டு காணாமல் போன வீடியோக்கள் இத்தாலியில் இருப்பதாக சிறிலங்கா அரசுக்கு தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இறுதிக்கட்டப் போர் உக்கிரமாக நடந்த வேளையில் அதன் களநிலவரங்களை ஒளிபரப்பவென அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி பல வீடியோக்களை எடுத்திருந்தது. ஆனால் போர் நிறைவடைந்ததும் அந்த வீடியோக்களில் பல தொலைக்காட்சி நிலையத்திலிருந்து காணாமல் போய்விட்டதாகக் கூறப்பட்டிருந்தது. எனவே குறித்த வீடியோக்கள் குறித்து இலங்கைக் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதன்படி, இவ்வாறு காணாமல் போன வீடியோ நாடாக்கள் பல இத்தாலியில் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளதாக செய்தி கசிந்துள்ளது. கொழும்பு, பெட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிங்கள பௌத்த பேரினவாத அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இன அழிப்புப் போரைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான இராசதந்திரப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. தாயக விடுதலைக்கான களம் புலம்பெயர் தமிழுறவுகளின் கைகளுக்கு மாறியுள்ளதை அரசும் நன்கு உணர்ந்துள்ளது. இதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடடிவக்கைகளை அது மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இன அழிப்புப் போரில் போர்க் குற்றங்கள் புரிந்த இராணுவத் தளபதிகள் இராசதந்திரத் தூதுவர்களாகவும் தூதரக அதிகாரிகளாகவும் நியமிக்கப்படுகின்றனர். இந்த நியமனம் இரு வகை முக்கிய இலக்குகளைத் கொண்டிருக்கிறது. போர்க் குற்றவாளிகளை இராசதந்திரிகளாக மாற்றும் போது அவர்களுக்கு இராசதந்திர விதிமுறைகளின் படி பாதுகாப்புக் கிடைக்கிறது. தூதரகத்தில்…
-
- 0 replies
- 533 views
-
-
90 நாட்களில் மீள்குடியேற்றம் முடிவு? இலங்கையில் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த நிலையில் இருப்பவர்கள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. போரின் இறுதி கட்டத்தில் வெளியேறி முகாம்களில் அனுமதிக்கப்பட்டவர்கள் இந்த ஆண்டு மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் மக்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்கிற அறிவுறுத்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளதாக மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார். கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார். இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவ…
-
- 0 replies
- 546 views
-
-
வவுனியா மாவட்டத்திலுள்ள இரு பிரதான வீதிகள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன. 40 கிலோமீற்றர் நீளமான புளியங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதி மற்றும் 20 கிலோமீற்றர் நீளமான நெளுக்குளம் - நேரியகுளம் ஆகிய இரு பிரதான வீதிகளுமே இவ்வாறு புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன. கடந்த காலங்களில் வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்த இரு வீதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2656 இந்திய பயங்கரவாத அரசு 500 கோடி கொடுப்பதாக 4 தரம் கூறியும் ஒரு அபிவிருத்தியும் நடக்கவில்லை. ஏமாற்றி வாழும் ஈனர்கள்.
-
- 0 replies
- 496 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகும் போது அவர்களிடமிருந்த கையடக்க தொலைபேசிகளில் விடுதலைப் புலிகளுக்குச் சார்பான வீடியோ காட்சிகள் இருந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். வடக்கின் பாண்டிருப்பு மற்றும் எருவில் போன்ற பிரதேசங்களைச் சொந்த இடமாகக்கொண்ட இவ்விருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்தே இந்த கைது இடம்பெற்றதாகவும் அவர் கூறினார். கடந்த வருடம் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நாடு கடந்த தமிழ…
-
- 0 replies
- 478 views
-
-
சர்வதேச நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது ‐ இலங்கை விவகாரத்தில் ஐநா அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு 27 May 10 05:58 am (BST) சர்வதேச நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் 111 நாடுகளில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. பலம்பொருந்திய நாடுகள் தங்களது சுயலாப அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் சர்வதேச நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மன்னிப்புச் சபை விமர்சித்துள்ளது. குறிப்பாக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்…
-
- 2 replies
- 688 views
-
-
கத்தோலிக்க கிறித்துவ நிறுவனத்தின் ஒரு அமைப்பாக காரிதாஸ் லங்கை அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையின்படி கடந்த 30 ஆண்டுகால கடும் சமர்களுக்குப் பின்னர் நிறைவு பெற்ற சமர்காலம் என்று இலங்கை அரசு அறிவித்தாலும்கூட, சற்றேறக்குறைய 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணிலே ஏதிலிகளாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு, தற்போதைய கடுமையான வெப்பநிலை மற்றும் பருவக்கால சூழ்நிலைகளால் தண்ணீர் பற்றாக்குறை, அதனால் ஏற்படும் உள்ள உடல் பாதிப்புகளை வருத்தத்தோடு வெளிப்படுத்தி இருக்கிறது. கொத்து வெடுகுண்டுகளை பயன்படுத்துவதை உலகளவில் தடைசெய்யும் சட்டத்தை வருகிற ஆகஸ்ட் முதல் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இந்த சட்டத்திற்க…
-
- 4 replies
- 1.1k views
-