Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செய லாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் வெளிவிவகாரச் செய லாளர் நிரூபமா ராவ் ஆகியோரைச் சந்தித் துப் பேசவிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. புதுடில்லி, பெப். 19 இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செய லாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் வெளிவிவகாரச் செய லாளர் நிரூபமா ராவ் ஆகியோரைச் சந்தித் துப் பேசவிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புகள் புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெறவிருந் தன. இந்தச் சந்திப்புகளில் இந்தியாவுக் கான இலங்கைத் தூதுவர் பிரகாஷ் க…

  2. எதிர்வரும் மே மாதமளவில் சகல சிறுவர் போராளிகளையும் விடுதலை செய்ய முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 22ம் திகதியுடன் குறித்த சிறுவர் போராளிகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் மறுவாழ்வு திட்டம் நிறைவடைவதாகவும், அதன் பின்னர் அவர்கள் குடும்பங்களுடன் இணைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக சேர்க்கப்பட்ட பெருந்தொகையான சிறுவர் போராளிகளுக்கு தற்போது மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தொழிற்பயிற்சி மற்றும் பாடசாலை கல்வி என பல்வேறு துறைகளில் குறித்த சிறுவர் போராளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. globaltamilnews

  3. இந்தியா எனது உறவினர், ஏனைய உதவி வழங்கும் நாடுகள் எனது நண்பர் கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். த ஹிந்து நாளிதழுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்திய த ஹிந்து நாளிதழுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது, வடக்கிலுள்ள மக்கள் எனக்கு வாக்களிக்க வில்லை என்பது குறித்து நான் கவலை கொள்ளவில்லை.அங்கும் சிலர் எனக்கு வாக்களித்துள்ளனர். சரத் பொன்சேகாவின் அரசியல் சாணக்கியமின்மை, அவருடைய பேச்சு, மக்கள் அவர் மீது கொண்டிருந்த பயம், பொருளாதாரத் துறையில் அனுபவமின்மை என்பனவே எனக்கு அதிகப்படியான வெற்றிக்குக் காரண மாக அமைந்திருந்தது. சரத்பொன்சேகா தமது தேர்தல் பிரசார இறுதிக் காலத்தின்போது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எது…

    • 4 replies
    • 586 views
  4. தமிழ் பேசும் சிறுபான்மை இனங்களின் நாடாளுமன்ற பிரதி நிதித்துவத்தை சிதைத்து அவர்களை அரசியல் அநாதைகளாக்க அனைத்து வியூகங்களையும் பேரினவாத சக்திகள் செய்து வருவதாகவும் இதற்கு துணைபோகும் வகையில் தமிழ் பேசும் சிறுபான்மையினக் கட்சிகள் இருக்கக் கூடாது எனவும் கல்விமான்கள் தொழில்சார் நிபுணர்கள் வர்த்தக துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் ஒருமித்து கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் பேசும் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் வகையில் சிறுபான்மையின மக்களின் சார்பில் பல குழுக்களை களமிறக்குவதற்கும் கட்சிகளுக்கிடையே பிளவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஒரு நிலையில் பேசும் சமூகத்தின் இருப்பையும் எதிர்காலத்தையும் அதன…

    • 2 replies
    • 562 views
  5. தமிழ்மக்களின் உரிமைக்காக பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் குரல்கொடுத்துவந்த முன்னாள் த.தே.கூ நாடாளுமனற உறுப்பினர்களான திரு. கஜேந்திரன், திருமதி.பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்வுள்ளதாக நம்பகமான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கைத் தீவில் மட்டுமன்றி உலகின் பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள அரசாங்கங்களுக்கும், பாறாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா சபை, மனித உரிமை ஆணைக்குழுக்கள் என பலருக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் இலங்கையில் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற உண்மை நிகழ்வுகளை விளக்கமாக எடுத்துரைத்து வந்த இந்த இருவரும் தமி…

    • 2 replies
    • 858 views
  6. தமிழ் மக்களை வேவுபார்த்த சிறீரங்கா: கொழும்பு இணையத்தளம் திகதி: 20.02.2010 // தமிழீழம் சக்தி தொலைக்காட்சியில் மின்னல் எனப்படும் தமிழ் நிகழ்ச்சியை வழங்கிவரும் சிறீரங்கா என்பவர் சிறீலங்கா அரசின் இரட்டை முகவராக தொழில்பட்டு வருவதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிரச தொலைக்காட்சியின் துணை நிறுவனமாக இயங்கும் தமிழ் தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான சிறீரங்கா துணிச்சலாக அரசை விமர்சித்து வருவதாக தமிழ் மக்கள் நம்பிவருகின்றனர் அவரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் மின்னல் எனப்படும் நிகழ்ச்சி தமிழ் மக்கள் மத்தியில் அதிக கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அரசுக்கு அச்சமின்றி அவர் உண்ம…

  7. தமிழ் மக்கள் அனைவரினாலும் செல்லமாக அழைக்கப்படும் கலைஞர் என்கின்ற முத்துவேல் கருணாநிதி அரசியலுக்குள் நுழைய முன்னரே சிறந்த நாடகம் ஒன்றில் பங்காற்றி அதாவது தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாதுரையினால்முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலைஞரும் தனது பதினான்காம் வயதில் புகையிரத தண்டவாளத்தில் தனது தலையையும் வைத்து தானும் ஒரு தமிழ்ப் போராளி எனக் காண்பித்து பெரியார் மற்றும் அண்ணாதுரையின் அமோக ஆதரவைப் பெற்று படிப்படியாக உயர்ந்து பெரியார் உருவாக்கிய திராவிடக் கழகத்தில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அண்ணாதுரை தலைமையில் அக்கட்சியை தொடங்க கலைஞரும் அக்கட்சியில் இணைந்து பின்னர் அண்ணாதுரையின் மரணத்தைத் தொடர்ந்து அக்கட்சியைத் தனது குடும்பக் கட்…

  8. இல‌ங்கை ‌பிர‌ச்சனை‌க்கு அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு: ‌தி.மு.க. பொது‌க்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் செ‌ன்னை, சனி, 20 பிப்ரவரி 2010( 15:57 IST ) இல‌ங்கை‌‌த் த‌மிழ‌ர் ‌‌பிர‌ச்‌சனை‌க்கு அ‌திகார ப‌கி‌ர்வு ஒ‌ன்றுதா‌ன் ‌நிர‌ந்‌தர ‌தீ‌ர்வு எ‌ன்று‌ம் அத‌ற்கான அ‌ர‌சிய‌ல் ‌‌‌தீ‌ர்வு காண முய‌ற்‌சிகளை ம‌த்‌திய அரசு மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ‌தி.மு.க. பொது‌க்குழு‌ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது. முதலமை‌‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற ‌தி.மு.க. பொது‌க்குழு‌வி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌ங்க‌ள் வருமாறு: * ம‌த்‌திய க‌ல்‌வி‌த்துறை சா‌ர்‌பாக கொ‌ண்டு வர ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ள உய‌ர்க‌ல்வ‌ி ஆணைய மசோதாவை ம‌த்‌‌திய அரசு கை‌விட‌ வே‌ண்டு‌ம் எ‌ன்பதோடு க…

  9. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட தம்புள்ள இனாமலுவ மற்றும் மாத்தளை பிரதேசத்திலுள்ள தேவாலயமொன்றில் தடுத்துவைக்கபட்டிருப்பதாக பெயர் விவரங்களுடன் கடந்த 13 ஆம் திகதி ‘தினமின’ தனது முதல் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தபோதும் அது குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தான் ஹோமாகம மற்றும் மிரிஹான விசேட விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில் எதுவும் தெரியவரவில்லையென காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொடவின் மனைவி சந்தியா ஹெக்நேலியகொட தெரிவித்துள்ளார். குறித்த செய்தி, செய்தியாளரின் பெயர் குறிப்பிடப்படாமல் பிரசுரிக்கப்பட்டிருந்தபோதிலும் செய்தியை எழுதிய நபர்…

  10. ஜெனரல் சரத் பொன்சேகா ஏன் கைது செய்யப்பட்டாரென்னும் விவாதங்கள், அவர் விடுதலை செய்யப்படும் வரை அல்லது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவடையும் வரை நீடித்துச் செல்லும். அதற்குப் பின்னரும் அவரது சிறை வாழ்வு நீண்டு செல்லுமாயின் சரத் பொன்சேகா ஆசியாவின் இன்னுமொரு ஆங்சாங் சூகியாகி விடவும்கூடும். ஜனநாயகவாதியாகக் கருதப்படும் ஆங்சாங் சூகியை தடுப்புக் காவலில் வைத்துள்ளது மியன்மாரின் இராணுவ ஆட்சி. இலங்கையின் நிலைமையோ எதிர்மறை வடிவமாகக் காட்சியளிக்கிறது. முன்னாள் இராணுவத் தளபதி உள்ளே இருக்க, நாடாளுமன்ற அரசியல்வாதிகள் ஆட்சியில் இருக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக பொன்சேகா அரசியலில் குதித்தாலும் சீருடை இறுக்கிய ஆறு மாதக் கட்டுப்பாடு அவரை ஓர் இராணுவத் தரப்பாகவே இன்னம…

  11. அரிசி பானைக்குள்ளேதான் வேகிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சவால்களும் - எப்போதுமே ஒரு அரசியல் நிலைப்பாடு தோல்வியடையும் போது பல்வேறு குழப்பங்கள் வெளிக்கிளம்பும் அரிசி பானைக்குள்ளேதான் வேகிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சவால்களும் - எப்போதுமே ஒரு அரசியல் நிலைப்பாடு தோல்வியடையும் போது பல்வேறு குழப்பங்கள் வெளிக்கிளம்பும். அதுவரைக்கும் குறித்த அரசியலின் உள்-வெளி இயங்கு சக்திகளாக இருந்தவர்களே அதன் எதிர் சக்திகளாகவும் அல்லது குழப்பம் விளைவிக்கும் சக்திகளாகவும் மாறலாம் எனவே குழப்பங்கள் ஒரு நிதானமான நிலைமையை அடைவதற்கு சிறிது காலம் எடுக்கலாம். இந்த அரசியல் போக்கை தற்போது நமது அரசியல் சூழலில் மிகத் துல்லியமாகவே அவதானிக்க முடிகிறது. விடுதலைப்புலிகளின் தோல்வியைத் …

  12. திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாட சாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் அனுஷா (வயது 09) என்ற மாணவியும் இன்னொரு மாணவியும் 12.02.2010 அன்று மாலை நேர வகுப்பு முடிவுற்றதும் திகிலிவட்டையிலுள்ள தமது வீடுகளுக்கு சென்று கொண்டு இருக்கும் வழியில் 03 இரானுவ வீரர்கள் நிர்வாணமாக குளித்துக்கொண்டு இருந்த வேளையில் அந்த இரானுவ வீரர்கள் இச் சிறுமி இருவரையும் துரத்திய போது அதில் ஒரு (9 வயது) சிறுமி இராணுவ வீரர்களிடம் சிக்கியுள்ளார். மற்றவர் ஓடி தப்பிவிட்டார். பின்னர் அந்த மாணவிக்கு ஒரு இனிப்பு கொடுக்கப்பட்டதாகவும் பின்னர் அந்த மாணவி மயக்கமான நிலையில் நடக்க டியாமல் தள்ளாடிய நிலையில் வீட்டுக்கு சென்றதõகவும் அந்தரங்க உறுப்புக்களில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பிள்ளை ஒரு விரக்தியான நிலையிலும் …

  13. யாழ்ப்பாணததைச் சேர்ந்த பெண்ஒருவர் கொழும்பு - தெகிவளையில் மர்மமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளார். 58 அகவையுடைய சின்னத்தம்பி கனகதேவி என்பவர் கொழும்பு தெகிவளை களுபோவில ஜயசிறி மாவத்தையில் வசித்துவந்துள்ள வேளை மர்மமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளார். இவரது சடலம் வீட்டிலிருந்து களுத்துப்பகுதியில் பாரியவெட்டுக்காயங்களுடன் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3662&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

    • 2 replies
    • 1.1k views
  14. புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் நான்காவது பகுதி வெள்ளி (19.10.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இலங்கைத் தேர்தலும் எதிர்காலமும் என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் திரு.காதர் அவர்களுடன் கலந்துரையாடல் இடம் பெறும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்த ஆய்வும், எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் குறித்த மதிப்பீடும், ஆய்வும் இடம்பெறும். இந்த நிகழ்வில் பங்காற்ற விரும்புவோர் நேரடியாக சன்றைஸ் வானொலியூடாகவோ அன்றி குரல்வெப் (kuralweb.com) இணையத் தளத்தினூடாகவோ தம்மை இணைத்துக் கொள்ளலாம். குரல்வெப் மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினா…

  15. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டநிலையில் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு கச்சத்தீவில் நடக்கும் புனித அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்க தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போரினால், 1978ல் நிறுத்தப்பட்ட, கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா, 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், 2001ல் நடந்தது. தொடர்ந்து இலங்கை அரசின் ஒத்துழைப்புடன், 2005 வரை நடந்த, அந்தோணியார் திருவிழாவில் இலங்கை மன்னார், நெடுந்தீவு பகுதியிலிருந்தும் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். 2006ல் இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே, சண்டை உச்சத்துக்கு போனதால் பாதுகாப்பு கருதி, கச்சத்தீவு திருவிழா இலங்கை அரசா…

  16. பானைக்கு உள்ளேதான் அரிசி வேகும் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சவால்களும் [ வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2010, 14:14 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம் எப்போதுமே ஒரு அரசியல் நிலைப்பாடு தோல்வியடையும் போது பல்வேறு குழப்பங்கள் வெளிக்கிளம்பும். அதுவரைக்கும் குறித்த அரசியலின் உள்-வெளி இயங்கு சக்திகளாக இருந்தவர்களே அதன் எதிர் சக்திகளாகவும் அல்லது குழப்பம் விளைவிக்கும் சக்திகளாகவும் மாறலாம் எனவே குழப்பங்கள் ஒரு நிதானமான நிலைமையை அடைவதற்கு சிறிது காலம் எடுக்கலாம். இந்த அரசியல் போக்கை தற்போது நமது அரசியல் சூழலில் மிகத் துல்லியமாகவே அவதானிக்க முடிகிறது. விடுதலைப்புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய அரசியல் அதன் உள்ளடக்கம் வீ…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கும் இடையில் தேர்தல் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரேரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இம்முறை நடைபெறும் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்த வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், தேர்தல் விஞ்ஞானபனத்தில் இரு நாடுகள் என்பதை வலியுத்தமாறும் தெரிவிக்கப்பட்ட கருத்தையடுத்து எழுந்த சர்ச்சையே இந்த முரண்பாட்டுக்குக் காரணம் எனத் தெரியவருகின்றது. இதனால் சந்திப்பிலிருந்து வெளிநடப்புச் செய்த கஜேந்திரகுமாரை மீண்டும் சம்பந்தன் தலைமையிலான சிலர் சமாதானப் படுத்த முற்ப…

  18. மீண்டும் நிரூபணம். சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தியதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை ஆராயம் சிறப்பு பிரதிநிதி பிலிப் அலஸ்ரனின் வேண்டுகோளின் பேரில் குறிப்பிட்ட காணொளிக் காட்சிகளின் நம்பத்தன்மையை தாங்கள் பரிசோதித்ததாக கொக்னி ரெக் என்ன அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறிப்பிட்ட காணொளிகள் உண்மையானவை என்பதை தமது நிறுவனம் உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்னரே அவை மேலதிக விசாரணைகளுக்கான அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. http…

    • 2 replies
    • 932 views
  19. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளராக கருணா போட்டியிட உள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. எனினும் இந்த முடிவு இன்று மாலையே உறுதிப்படுத்தப்படும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கருணாவுடன் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி, அமைச்சர் அமீர்அலி, கணேசமூர்த்தி, வெள்ளிமலை, அலிசாகிர் மௌலானா, ஹிஸ்புல்லா, ராஜன் மயில்வாகனம் ஆகியோர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது http://www.eelamweb.com

  20. நைஜரில் ஆட்சிக் கவிழ்ப்பு: இராணுவ ஆட்சி பிரகடனம். நைஜீரியாவில் அதிபர் மமாடோ தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிட்டதாகவும், இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான சுப்ரீம் கவுன்சில் தலைவர் சாலு டிஜ்போ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கையெழுத்திட்ட அறிவிப்பை இராணுவ அதிகாரி ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி வாசித்தார். அரசு நிர்வாகம் அமைச்சர்களின் செயலர்கள் மற்றும் உள்ளாட்சி அரசு நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தெருக்களில் இராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர். ilankainet

  21. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ வுக்கும் இடையிலான முறுகல் நிலை ஏற்பட்டது. இதனை தீர்க்கும் முகமாக நேற்று மாலை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பல விடயங்களில் இணக்கப்பாடுகள் காணப்பட்டதாக சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பு மாவட்டத்தில் மேலதிக தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி முடிவெடுத்ததை தொடர்ந்து மனோ கணேசனின் கட்சி கண்டன அறிக்கையொன்றை ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று முன் தினம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF…

    • 6 replies
    • 582 views
  22. செட்டிக்குளம் மனிக்பாம் முகாம், பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாம் ஆகியவற்றில் தடுத்துவைக்கப் பட்டிருந்தவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் திடீரென பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்தவாரம் (14-02-2010) பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் பூசாசிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தகவல்கள் தெருவிக்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு பகுதிப் பெண்களே இவ்வாறு பூசாசிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெருவிக்கப்படுகிறது. இவ்வாறு திடீரென பெண்களை பூசாசிறைக்கு மாற்றியமை மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தகது. இதனைவிட வவுனியா, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளிலிருந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்த…

  23. மட்டக்களப்பில் சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்த சிறீலங்காப்படையினர் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் திகிலி வெட்டை பிரதேசத்தில் அத்துமீறிய சிங்களக்குடியேற்றங்கள் காணப்படுகின்றன. இந்நிலையிலேயே தமிழ்மக்கள் அங்கு வாழ்ந்துவருகின்றார்கள். திகிலி வெட்டைப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறு ஊர்காவல் படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். சிறீலங்காப்படையினரின் மறைமுக அடக்குமுறைகள் நாள்தோறும் நடந்துவருகின்றன. வெளியே செல்லமுடியாத அளவு அடக்குமுறைக்குள் தமிழ்மக்கள் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3667…

    • 2 replies
    • 1.1k views
  24. எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்.ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட முக்கியமான சிலருக்கு இத்தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்படா மாட்டாது என திட்டவட்டமாக முடிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சிவாஜிலிங்கம்,ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு எதிராக கூட்டமைப்பு சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் மாறாக ரெலோ கட்சியே சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5…

  25. ஏ இந்திய ஏகாதிபத்தியமே சொந்த மக்களை காப்பாற்ற வக்கில்லை அந்நிய கொலைக்காரனை பாதுகாப்பதற்கு பயிற்சி.... சிங்கள இனவெறியன் “"கெமிக்கல்"" ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா சிறப்புப் பயிற்சி! தமிழீழத்தில் சிங்கள இனவெறியோடு தமிழ் மக்களைக் கொன்றொழித்த, சிங்கள அதிபர் ராஜபக்சேவின் பாதுகாவலர்களுக்கு இந்திய அரசு பயிற்சி வழங்கியுள்ளது. ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வழியனுப்பி வைத்துள்ளனர். மதுபான் நகரில் ஹரியானா மாநில போலீஸ் பயிற்சி அகாடமி உள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் கடந்த 2 மாதங்களாக இங்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகள் 33 பேருக்கு ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.