ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
பொன்சேகாவின் வாக்குறுதிகள் அமெரிக்காவை கவர்ந்துள்ளன! - ஏ.எஃப்.பியின் ஆய்வில் தெரிவிப்பு ஊடக சுதந்திரம், சுயாதீன ஆணைக் குழுக்களை அமைத்தல் போன்ற பொன்சேகாவின் உறுதி மொழிகள் அமெரிக்காவை கவர்ந்துள்ளன. எல்லா வேட்பாளர்களும் பல விடயங்களில் உறுதி மொழிகளை வழங்கி வருகின்றனர். ஆனால் அவர்கள் அதனை பின்னர் நிறைவேற்றுவதில்லை. எனினும் ஜெனரல் பொன்சேகா தெரி வித்து வரும் கருத்துக்கள் ஆக்கப் பூர்வமானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஏ.எஃப்.பி வெளியிட்ட செய்தி ஆய்வின் தமிழ் வடிவம் வருமாறு, இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் அமெரிக்காவுக்கு புதிய நம்பிக்கைகளை தோற் றுவித்துள்ளது. வன்னியில் நடைபெற்ற போர் அனைத்துலக சமூகத்திற்…
-
- 1 reply
- 573 views
-
-
அரசாங்கம் எம்மை நிவாரண கிராமத்தில் நல்ல முறையில்தான் பராமரித்து வந்தது. நாங்கள் சனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கே வாக்களிக்கவுள்ளோம். எங்களுடைய தேவைக்கு மேலதிகமாக பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை விற்பனை செய்கின்றோம். இவ்வாறு நிவாரண கிராமத்தில் வசிக்கும் மக்கள் கருத்து தெரிவித்தனர். செட்டிகுளம் நிவாரண கிராமம் திறந்துவிடப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறியபோதிலும், இன்னமும் கணிசமானவர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணப்பொருட்கள் தேவைக்கு மேலதிகமாகவுள்ளது. அதனை விற்பனை செய்வதற்கு தினமும் பெருமளாவனவர்கள் வவுனியா நகருக்கு வருகின்றார்கள். நிவாரண கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள், வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிவாஜிங்கம், சிறீகாந்தா ஆகியோர் ரெலோ அமைப்பிலிருந்து நீக்கம் – செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா ஆகியோர் ரெலோ அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செயலளார் பிரசன்னா ஆகியோர் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவர்கள் இருவரும் கட்சியின் அனைத்து பதவி நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தமை தொடர்பில் சிவாஜிலிங்கம் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவருக்கு ஆதரவு வழங்கியமை காரணமாக சிறீகாந்தா கட்…
-
- 6 replies
- 959 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் இலங்கையின் வடக்கு கிழக்கில் செயல்பட்டு வரும் சட்டவிரோத ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை உடனடியாக பறிமுதல் செய்வதற்கு சரத்பொன்சேகா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கு கிழக்கில் செயல்பட்ட வரும் ஆயுதக் குழுக்களால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களின் செயல்பாடுகளை உடனடியாக முடிவிற்கு கொண்டு வருவதற்கு சரத் பொன்சேகா நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். http://thinamurasam.com/
-
- 3 replies
- 735 views
-
-
என் சகோதரர்கள் என்னைத் திண்றுவிட்டனர்! என்கதை முடிந்துவிட்டது!! - புலம்புகிறார் மகிந்த ராஜபக்சா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா அண்மையில் மெதமுலன ராஜமஹா விகாரைக்கு சென்று விகாராதிபதியை சந்தித்து, தனது நிலைமையை கூறி புலம்பியுள்ளதாகவும் என் கதை முடிந்துவிட்டது தனது சகோதரர்கள் என்னை திண்றுவிட்டனர் எனக் கூறியுள்ளார்.ஜனாதிபதியின் நிலமையை அறிந்து கொண்ட விகாராதிபதி அங்கிருந்த ஏனைய பிக்குமாரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட ஜனாதிபதி உரையாற்றிய விகாராதிபதி பதவிகள் கிடைக்கும் அவை இல்லாமல் போகும் அதுதான் உலக வழமை. நிறுத்தியிருந்த அந்த கெட்ட பழக்கத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தகவல். மது அருந்துவதால் எந்த நன்மையும் ஏற்படபோவதில்லை…
-
- 1 reply
- 1.4k views
-
-
சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவினை ஆதரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு எதிராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் சனாதிபதி வேட்பாளர் மகிந்தராஜபக்ஷவினை ஆதரிக்க முன்வந்துள்ளார். நேற்றும் இன்றும் வன்னியில் மல்லாவி, யோகபுரம், துணுக்காய் போன்ற இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். இடம் பெயர்ந்து வன்னியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்கவேண்டும். அதன் மூலம் பல அபிவிருத்திகளை (?) ஏற்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாளை திங்கள் மல்லாவியில் நடைபெறவுள்ள முக்கிய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பின…
-
- 8 replies
- 1.1k views
-
-
அனைத்துக் கட்சிகள் குழுவில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சி களில் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் வெளிப் படுத்திவரும் குளறுபடித்தனம் சொல்லி மாளாதவை. அந்த வரிசையில் தாமும் சளைத்தவர் அல்லர் என்பதை யாழ்ப்பாணத்தில் வந்து நின்று ஒருபாட்டம் தமது கருத்துக்களையும் அழுதுகொட்டித் தீர்த்துக் கட்டியிருக் கின்றார் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலை வரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண. அங்கு அவர் சொன்ன சில கருத்துக்கள் வேடிக்கை யானவை. சில பொருத்தமேயற்றவை. சில புரிந்து கொள் ளவே முடியாதவை. கடந்த மூன்று வருடங்களில் அவர் 126 "மரதன்" அமர்வுகளை நடத்திய இந்த அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகள் குழுவின் கூட்டத்தில் இப்போது பதின்மூன்று கட்சிகளே எஞ்சிநி…
-
- 1 reply
- 573 views
-
-
"கருணாநிதியின்" இடத்தில் எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இந்திய அரசு உதவி செய்திருக்காது: கவிஞர் புலமைப்பித்தன் தமிழக முதல்வர் என்ற இடத்தில் எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு பின்னடைவு வந்திருக்காது என்று கவிஞர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான நேற்று கருத்துரைக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவர் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்றவரும், தமிழீழ விடுதலைக்கு உந்து சக்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த படங்களுக்கு பாடல்கள் எழுதி அறிமுகாம் ஆகினோன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இன்று இல்லாமல் போனது தமிழினத்திற்கு எவ்வளவோ பெரிய பேரிழப்பு மனிதநேயத்தினுடைய மிக உயர்ந்த உன்னதத்தை பெற்றவர். தமிழீழ தேசியத்த…
-
- 0 replies
- 623 views
-
-
மகிந்தவின் தேர்தல் பரப்புரையில் தமிழக திரையிசைப் பாடகர்கள் மகிந்தவின் தேர்தல் பரப்புரையில் தமிழர் பகுதிகளில் தமிழக திரை இசைத்துறைப் பாடகர்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றனர். கடந்த தைப்பொங்கல் நாளன்று சிறீலங்கா அரச ஊடகங்களான லேக்கவுஸ் நிறுவனத்தினுள் அங்கம் வகிக்கும் தினகரன் நாளேடு பொங்கல் நாளையொட்டி இசை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. துரையப்பா விளையாட்டரங்களில் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சிக்கு துணை இராணுவக் குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்த சிறப்பு அதிதியாக வரவழைக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வருகை தந்த பாடகர்களான மாணிக்கம் விநாயகம், சிறீலேகா, பார்த்தசாரதி போன்றோர் மகிந்தவின் தேர்தல் பரப்புரை நிகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இசை நிகழ்ச்ச…
-
- 0 replies
- 748 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் வடக்கு கட்டளை பீடத்தில் அதிரடி மாற்றங்கள்! தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் வடபகுதி கட்டளை பீடங்களில் பாதுகாப்பு அமைச்சு பல அதிரடி மாற்றங்களை அமுல்படுத்தவுள்ளது. குடாநாட்டு சனத்தொகையில் பத்து சதவீதமானவர்களுக்கு அதிகமானவர்கள் விடுதலைப்புலிகள் என்று அரசதலைவர் மகிந்த அறிவித்திருந்ததை அடுத்து இந்த மாற்றங்கள் இடம்பெறுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.பீ.ஆர். மார்க், வன்னி துணுக்காய் 56 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக வல்கம ஆகியோரை இராணுவத் தளபதி உடனடியாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்…
-
- 0 replies
- 704 views
-
-
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்பு அடுத்த வாரத்தில் நடைபெறப் போகின்றது. தேர்தல் பிரசாரம் இன்னும்கூட தமிழ்ப் பகுதிகளில் சூடுபிடிக்கவில்லை. விறுவிறுப்பை எட்டவில்லை. ஆனால் தென்னிலங்கையோ தேர்தல் பிரசார ஜுரத்தில் தகிக்கிறது. தமிழர் பிரதேசத்தைப் பொறுத்தவரை அவர்களின் தீர்மானம் ஓரளவு புரிந்ததுதான். இனி நடக்கப் போகின்ற பிரசாரங்கள் அங்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. தமிழ் நாட்டில் தேர்தல்களை ஒட்டிப் பெரும் பண ஆறு புரண்டு ஓடும். கற்றை கற்றைகளாகக் காசு கைமாறும். பணத்தால் வாக்குகளை வாங்கும் கைங்கரியம் அங்கு என்றால், இலவச சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று வாரி வழங்கும் தாராளம் தமிழர் பிரதேசத்தில் குறிப்பாக …
-
- 1 reply
- 978 views
-
-
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று கொழும்பு வருகின்றார்கள் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலினை கண்காணிக்கவுள்ள வெளிநாட்டு பார்வையாளர்கள் இன்று சிறிலங்கா வரவுள்ளனர். 17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் 10பேர் கொண்ட பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் கண்காணிப்பாளர்களும் இன்று வருகை தரவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இவர்கள் அனைவரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் முடிவடையும் வரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அரச அதிபர் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் சென்று இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என தேர்தல்கள் செயலகம் த…
-
- 4 replies
- 551 views
-
-
மணமகன் பிரதீப் பெயரை மதிவாணன் என மாற்றுவதற்கு, தாத்தா என்ற முறையில் எனக்கும் உரிமை உள்ளது,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். மேலும் கருணாநிதி என்பது எல்லா கடவுளுக்கும் பொதுவான பெயர் என்றும் விளக்கினார். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அன்பழகனின் இல்லத் திருமணம், சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:அண்ணா விரும்பிய செல்லப் பிள்ளைகளில் ஒருவராக, தர்மலிங்கம் விளங்கினார். தர்மலிங்கம் இன்று இருந்திருந்தால், தனது பேரனுக்கு பிரதீப் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்காது. அதற்கு பதிலாக, நல்ல தமிழ் பெயர் தான் இருந்திருக்கும். சில நண்பர்கள் எனக்கு கடிதம் எழுதுவார்கள். "நீங்கள் தமிழ், தமிழ் என்று சொல்கிறீர்கள், உங்கள் பெயரை மட்டும் கருணாநிதி என்ற…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிரானப் போரில் இலங்கை ராணுவப் படைகள் போர் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளது என்றும், எனவே இலங்கை அரசு போர்க் குற்றவாளியே என்று ஐரிஸ் தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆரம்ப கட்டத் தீர்ப்பளித்துள்ளது. இத்தாலியின் மிலன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) கடந்த 14, 15ஆம் தேதிகளில் ஐரிஸ் தலைநகர் டப்ளினில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தப் போரில் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர்க் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றம், இனப் படுகொலை ஆகியன குறித்து விசாரணை செய்தது. இந்த விசாரணையில், இறுதிக்கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர…
-
- 3 replies
- 683 views
-
-
தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம்! - இந்தியாவை உதவக் கோருகிறது கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவரும் இராணுவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் தேர்தலில் பாரி யளவில் வன்முறைச்சம்பவங்கள் ஏற்படலாம். எனவே தமிழ் மக்களின் மீது வன்முறைகள் திணிக்கப்படாதிருக்க இந்தியா உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் மேற் கொண்டுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனைச் சந்தித்துப் பேசினர்.இச்சந்திப்புக் குறித்து பி.பி.சிக்கு கருத் துத் தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அ…
-
- 12 replies
- 1.5k views
-
-
வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு ஒப்படைக்க ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுயாதீன ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து அதில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்க வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து மூன்று இன சமூகங்களுக்கும் தனித் தனி அலகுகளை வழங்குவதற்கு ஜெனரல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதனை பிரதான வேட்பாளர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்து…
-
- 13 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 90,918 வாக்குகள் அச்சடிக்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கு 83 வாக்களிக்கும் இடங்களும் 06 வாக்குகள் எண்ணூம் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஆனால் வினோதம் என்னவெனில் அங்கு 669 குடும்பங்கள் அதாவது 2448 பேர் மட்டுமே மாவட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். ஆகவே 2448 பேரும் 90,918 வாக்குகளை போடுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இந்த வாக்குகளை படையினரே போடுவதற்கு ஏற்பாடாகியுள்ளது எனவும் கூறப்படுகின்றது. http://www.eelanatham.net
-
- 1 reply
- 822 views
-
-
யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களின் பணங்களை வித்தைகள் காட்டி வசூலிக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கை சிங்களவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை வியாபாரிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ள அதேவேளை, தென்னிலங்கை சிங்களவர்களால் வித்தைகள் காட்டி வருமானம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பெருமளவான கும்பல்கள் யாழ்குடாநாட்டில் ஈடுபட்டுவருவதாகவும், இதில் கிணற்றில் முச்சக்கரவண்டி ஓட்டுவது, பாம்பாட்டிகளின் வித்தைகள், குரங்குகளின் வித்தைகளை காட்டி யாழ்பாணத்தில் சிறுவர்களிடமும் மக்களிடமும் பணத்திளை கறக்கும் நடவடிக்கையில் சிங்கள இளைஞர் கும்பல்கள் ஈடுபட்டுள்ளார்கள். இன்நிலையில் போலி பொருட்கள் தரம் குறைந்த பொருட்கள் களவுப் பொருட்களை விற்கும் நடவடிக…
-
- 1 reply
- 1.4k views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுடெனிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான வன்முறைகளின் இதுவரை மூவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கத் தூதுவர் இவ்வறிக்கையினை விடுத்துள்ளார்.கடந்த வாரத்தில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இரு அறிக்கைகளை அமெரிக்கத் தூதரகம் விடுத்திருந்தது. அவை பெரும்பாலும் சுதந்திரமானதும், நீதியானதும் வன்முறைகள் அற்ற தேர்தல் ஒன்றினை வலியுறுத்தும் முகமாகவே அமைத்திருந்தன. "இவ் ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க நடுநிலையாகவே உள்ளது.எந்த வேட்பாளர் வென்றாலும் கவலையில்லை.அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையுடன…
-
- 0 replies
- 611 views
-
-
சவேந்திர டி சில்வா தொடர்பான சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிடவிருந்த பத்திரிகைக்கு சிறிலங்கா அரசு தடை! சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை படுகொலை செய்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது படையணி தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா தொடர்பான முக்கியமான சர்ச்சைக்குரிய கட்டுரையொன்றுடன் வெளியாகவிருந்த ‘கொழும்பு’ என்ற பத்திரிகை வெளியீட்டை சிறிலங்கா அரசினால் முடக்கி குறிப்பிட்ட கட்டுரையை வெளியிடக்கூடாது என்று மிரட்டியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் திகதி வெளியிடுவதற்காக அச்சிடப்பட்டிருந்த ‘கொழும்பு’ பத்திரிகை விநியோகப் பணிகள், அரசியல் அச்சுறுத்தல் காரணமாக அதன் உரிமையாளரினால் நிறுத்தப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 816 views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டத்தையோ அவர்களுடைய ஆயுதப் போராட்டத்தையோ மோசமாக கொச்சைப்படுத்திப் பேசுகின்ற அரக்கத்தனமானஅரசியலில் ஈடுபடவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெவித்தார். மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டத்தில் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதத்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார். ஹக்கீம் இங்கு தொடர்ந்து பேசுகையில், ஏன் ஜெனரல் சரத் பொன்சேகாவை இந்த தேர்தலில் ஆதக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர்களும் நான்கு ஐந்து மணித்தியாலங்கள் பேசினோம். அதன்போது சரத் பொன்சேகா என்றால் தமிழர் தேசிய கூட்டமைப்பு மத்தியில் இராணுவ நடவட…
-
- 3 replies
- 992 views
-
-
அதிபர் தேர்தலில 80 வீத வாக்குகள் பெறுவாராம் சரத் பொன்சேகா எதிர்வரும் அதிபர் தேர்தலில் தனக்கு 80 சதவீத வாக்குகள் கிடைக்குமென எதிரணிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று நுவரெலியா நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில் அதிபர் தேர்லினை முன்னிட்டு நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் தனக்கு 90 வீதமானோர் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்னர் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு அரச நி்வாகத்தில் அரசியல் தலையீடுகளை தடுத்தல், தோட்டத்த…
-
- 4 replies
- 832 views
-
-
குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதுதொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள், குழப்பங்கள், தன்னிச்சையான முடிவுகள், இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தனித்த முடிவு, அதனூடான அழுத்தங்கள், பல்வகைப்பட்ட விமர்சனங்கள் என பல நிகழ்வுகள் நடைபெற்று விட்டன. நீண்ட குழப்பத்தின் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் ஏகோபித்த ஆட்சிமாற்றத் திற்கான முடிவை எட்டியது மட்டுமல்லாமல், இந்த தாமதத்தினூடாக சில அரசியல் அடைவுகளையும் நிகழ்த்தக்கூடிய தீர்மானத்தை அடைந்தமையானது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியது போன்றே கருத வேண்டியுள்ளது. அத்துடன் திரு. இரா.சம்பந்தர் அவர்கள் தனது அரசி…
-
- 84 replies
- 5.4k views
-
-
சர்வதேச தியாக விடுதலைப் புலிகளுக்குள்ள சொத்து விபரங்களை கே.பி. தெவித்ததாக அரசாங்கமே தகவல்களை வெளியிட்டுள்ளது.எனவே, அச் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பதையும் வெளியிட வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று ஜே. வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளருமான அநுரகுமார திசாநாயக்க தெவித்தார். புலிகளின் சர்வதேச முக்கியஸ்தர் கே.பி. க்கு சிறப்புமைகளை வழங்கி ஏன் அரசாங்கம் பாதுகாக்கின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, கே.பி.வெளியிட்டதாக கூறி ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என தேசிய புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர் தெவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்…
-
- 1 reply
- 589 views
-
-
சரத் பொன்சேகா அணி ஆழும் கட்சியின் எம்.பி முஷைமில்லா அவர்களுக்கு 30 மில்லியன் ரூபா லஞ்சம் கொடுத்து வாங்க முயற்சித்ததாக வீடியோ ஆதாரங்களுடன் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். தனது கட்சியினை சேர்ந்த முஷைமில்லா அவர்களுக்கு வெள்ளவத்தையில் உள்ள ஷபரி ஹோட்டலில் 205 ஆம் இலக்க ரூமில் வைத்து 30 மில்லியன் ரூபா கொடுத்து தமக்கு ஆதரவு தருமாறு கேட்டதாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார் விமல் வீரவன்ச. http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E…
-
- 2 replies
- 1.1k views
-