Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பம்பலபிட்டிய கடலில் தமிழர் ஒருவரை அடித்து கொன்றதற்காக வெலிகடை சிறையில் அடைக்கப்பட்ட போலிஸ் கான்ஸ்ரபிள் சிறைச்சாலையில் மாரடைப்பால் காலமானதாக சிறைச்சாலை ஆணையாளர் கூறியுள்ளார். http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=72368

  2. கொழும்பு, பம்பலப்பிட்டி கடலுக்குள் வைத்து அடித்துக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மரணம் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் வெலிக்கடை தடுப்புக்காவலில் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45B52cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 0 replies
    • 831 views
  3. தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக எங்களை ஒதுக்கிவிட்டு டக்ளஸ் தேவானந்தாவையும் கருணாவையும் கேட்டு தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எமது மக்களுக்கு விமோசனம் வழங்குவீர்கள் என்று நாங்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வது என்று அரச தலைவர் மகிந்தவுடனான சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் காட்டமாக கேட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்ந்து பேசி வருகின்றார். ஜனாதிபதி உட்பட்ட அரசுத் தரப்புடன் நேற்று முன்தினம் இரவு அவர் நடத்திய…

  4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் தமது சுயநிர்ணய உரிமையை நிறுவவும், தமக்கே உரித்தான இறைமையை நிலைநாட்டுவதற்கும் ஆன அரசியல் வெளியை இலங்கைத் தீவில் உருவாக்க இந்த வருடம் உழைக்கும் என உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45BV2cd2ePdZAA22dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 0 replies
    • 544 views
  5. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் ஒப்பந்தம்? தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவத தொடர்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய முன்னணியும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் எனினும் இது தொடர்பிலான தகவல்களை உடனடியாக வெளியிடுவதில்லை என்று இரு தரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ் தே…

  6. தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னரும் ஜனாதிபதி அவசரகால சட்டத்தை நீடித்தால் அதற்கு எதிராக குரல்கொடுக்கவிருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவுக்கான விஜயம் ஒன்றை மேற் கொண்டு கிராமிய ரீதியாக மக்களை சந்தித் ததன் பின்னர் வவுனியாவில் ஊடகவியலா ளர்களை சந்தித்து அமைச்சர் உரையாற்றினார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் அவ சரகால சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்தும் முன் னெடுத்து வருவது குறித்து அமைச் சரிடம் கேட்ட வேளையில் அவர் இந்த பதிலை வழங்கினார். எதிர்காலத்தில் அவசர கால சட் டத்துக்கான அவசியம் இருக்காது என் பதை அரசாங்கத்துக்கு வலியு றுத்து …

  7. போரியல் குற்றம் மேற்கொண்டோர் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன திகதி: 01.01.2010 // தமிழீழம் கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது. பின்வரும் இராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதான…

  8. ம.ம.முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் இன்று காலை காலமானார் by வீரகேசரி இணையம் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் இன்று அதிகாலை காலமானார் என கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். http://beta.virakesari.lk/article.aspx?id=17638&channel=Important

  9. கனடாவில், மாகாண கணிதப் போட்டி 2009ல் அரசன் தங்கவேலு 3 ஆவது இடம் திகதி: 01.01.2010 // தமிழீழம் "மாகாண கணிதப் போட்டி 2009" மாகாண மட்டத்தில் (இளநிலை ஆறாவது வகுப்புக்குக் கீழே) அரசன் தங்கவேலு 3 ஆவது இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியை ஒன்ரேறியோ மாகாண பொறியியலாளர் சங்கத்தின் ஸ்காபரோ வளாகம் கடந்த நொவெம்பர் 28 ஆம் நாள் நடத்தியது. இந்தப் போட்டியில் யோர்க், ஸ்காபரோ, கிரான்ட் றிவர் மற்றம் மிசிசிஸ்சாக்கா வளாகங்களைச் சேர்ந்த 23 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அரசனுக்குப் பரிசாக 100க்கு காசோலையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் பொறியியலாளர் சங்கத்தின் ஸ்காபரோ வளாகம், ஸ்காபரோ வளாகத்துக்கு மட்டும் நடத்திய இளநிலைப் போட்டியில் அரசன் தங்கவேலு…

    • 0 replies
    • 573 views
  10. பிரபாகரன் தலைமையில் ஈழப் போராட்டம் தொடரும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2010 புத்தாண்டு தமிழ் நாட்டில் சூழ்ந்துள்ள அவலங்களையும், நலிவுகளையும் போக்கும் ஆண்டாக அமைய வேண்டும். கடந்த ஆண்டு தமிழர்களுக்கு துயர் மிகுந்த ஆண்டாக அமைந்தது. இலங்கையில் மிகப்பெரிய இனப்படுகொலை நடத்தப்பட்டது. மத்திய அரசு அதற்கு உறுதுணையாக இருந்தது. இலங்கை தமிழர்களுக்கு தமிழ் ஈழம் அமைவது தான் நிரந்தர தீர்வாகும். இப்போது அந்த பிரச்சினையை திசை திருப்ப முள்வேலி முகாமில் வதைபடும் தமிழர்களை மீட்பது பற்றி பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். பிரான்ஸ், கனடா, போன்ற நாடுகளில் தமிழ் ஈழத…

    • 0 replies
    • 1k views
  11. தாயக மக்கள் தமது அபிலாஷைகளை அடைவதற்கான அரசியல்வெளியை உருவாக்குவதற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் முனைப்புடன் செயற்படவேண்டும் என்றும் அதற்கான அடித்தளமாகிய நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வலுச்சேர்க்கவேண்டும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். பிறந்துள்ள புதிய ஆண்டில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- புதியதொரு வருடமும் புதியதொரு தசாப்தமும் 2010 இல் பிறக்கின்றன. கடந்த தசாப்தங்களில்; சிறிலங்கா அரசின் இனஅழிப்பு யுத்தத்தினால் ஏற்பட்ட வார்த்தைகளால் வடிக்க முடியாத இழப்புக்களையும் துயரையும் கடந்து உலகமெங்கும் வாழும் தமிழ்மக்கள் புதியதொரு தசாப்தத்தில் காலடிவைக்கின்றனர். …

    • 0 replies
    • 436 views
  12. ராஜபக்ச குடும்பம் 4 வருடங்களில் நிகழ்த்திய சாதனை ‐ மகிந்தவின் கணக்கு வழக்கு காட்டுகிறது‐ 01 January 10 12:13 pm (BST) குறித்த காலத்திற்கு இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் ஒரேயொரு ஜனாதிபதி தானே தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார். இப்போது இந்த நான்கு வருடங்களிலும் அவர் என்ன தான் செய்து வந்துள்ளார் என்ற விடயங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. இந்த அறிக்கையின்படி அவருடைய சராசரிச் செலவு 19 மில்லியன்கள். அவருடைய நாளாந்த செலவு நூறாயிரம் ரூபாய்கள் (அதாவது பத்து இலட்சம் இலங்கை ரூபாய்கள்) மகிந்த ராஜபக்சவின் கணக்கு வழக்கு விபரங்கள் வருமாறு: ஹெட்ஜிங் விவகாரம்: பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அஸந்த டி மெல…

    • 0 replies
    • 642 views
  13. சிறிலங்காவின் அரசுத் தலைவராகத் தான் தெரிவு செய்யப்பட்டால் பதவியேற்று 24 மணி நேரத்துக்குள் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கும், அவர்கள் மீதான தாக்குதலுக்கும் காரணமாக இருந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்போவதாக சரத் பொன்சேகா அறிவித்திருக்கின்றார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45BL2cd2ePdZAA22dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

  14. புத்தாண்டு கொண்டாட்டத்தில் கைவிடப்பட்ட குழந்தை புத்தாண்டு கொண்டாட்டங்களிடையே 8 மாத குழந்தையொன்று வீதியில் கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று நுவரெலியாவில் நடந்துள்ளது. நுவரெலியா றுவெனெலிய புனித அந்தோனியார் தேவாலயம் அருகில் இந்த குழந்தை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரதேச மக்களின் தகவலினை அடுத்து இக்குழந்தையை காவல்துறையினர் மீண்டுள்ளனர். தற்பபோது நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள இக்குழந்தை உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன --- மீனகம் செய்தியாளர் http://meenakam.com/?p=1590

  15. சந்தேக நபர் ஒருவர் சிறைச்சாலையில் மரணம் பம்பலப்பிட்டி கடற்கரைப்பகுதியில் இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். சந்தேக நபரான திமுத்துசமன் என்ற காவல்துறை அதிகாரி இன்று அதிகாலை சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பாக பொரளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. இவ் உயிரிழப்பிற்கான காரணம் என்னவென்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. – மீனகம் செய்தியாளர் http://meenakam.com/?p=1587

  16. ஊடகவியலாளர்களை யார் படுகொலை செய்தார்கள் என்பதனை அம்பலப்படுத்த முடியும் ‐ சரத் பொன்சேகா கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை யார் படுகொலை செய்தார்கள் என்ற விபரங்களை அம்பலப்படுத்த முடியும் என எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், இந்தக் கொலைகளின் பின்னணியில் யார் செயற்பட்டார்கள் என்பதனை விசாரணை செய்து 24 மணித்தியாலங்களுக்குள் குறித்த நபர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகவிலாளர்களின் படுகொலைகளின் பின்னணியில் தாம் செயற்பட்டதாக சிலர் குற்றம் சுமத்தி வருவதாகவும், தாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட 24 மணித்தியாலங்களுக்குள் உ…

    • 0 replies
    • 613 views
  17. ஊடக அறிக்கைகளின காரணமாக புலிகளின் சொத்துக்களை முடக்குவதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது – அரசாங்கம் 01 January 10 02:37 am (BST) சில ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகளின் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சொத்துக்களை முடக்குவதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்த சில விமானங்கள் வெளிநாடுகளில் காணப்படுவதாக வெளியான செய்தி காரணமாக அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்…

    • 0 replies
    • 608 views
  18. 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டால் ஏகாதிபத்தியவாதத்திற்கு முடிவுகட்டலாம்- எதிரணியின் வேட்பாளர் சரத் பொன்சேகா by வீரகேசரி நாளேடு ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களிடமிருந்து 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டால் ஊழல் மோசடி மிகுந்த ஏகாதிபத்தியவாதத்துக்கு முடிவு கட்டிவிடலாம். அத்துடன், ஆளும்தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்டுப்பணமும் இல்லாமல் போகும். எனவே, நல்லாட்சியை நோக்கிய எமது பயணத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில் அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மக்கள் எதிர்பார்த்த சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். …

    • 0 replies
    • 388 views
  19. விடைபெறும் 2009….. -- ஆசிரியர் புதியவை வருவதும் பழையவை கழிவதும் ஒரு வழமையான நடைமுறை. அந்த வகையில் நாம் 2009ம் ஆண்டுக்கு விடைகொடுத்துவிட்டு புதிய ஒரு ஆண்டில் கால் பதித்துவிட்டோம். புதிய ஒரு ஆண்டு பிறக்கின்றபோது எத்தனையோ எதிர்பார்ப்புக்கள் வருகின்றன. மனதில் மகிழச்சி, பட்டாசு வெடிப்புக்கள் இன்னபிற நம் மக்களின் கேளிக்கைகளின் மத்தியில் ஒரு புதிய ஆண்டு மலர்கின்றது. அவ்வாறு மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அந்த ஆண்டு சிலவேளைகளில் தனிப்பட்ட வகையில் நமக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்துவிடுகின்றது. நன்மைகள் கிடைத்தவகையில் அந்த ஆண்டை நம்மால் மறக்கமுடியாததாகலாம். அல்லது தீமைகளை ஏற்படுத்திய வகையிலும் அந்த ஆண்டை மறக்கமுடியாத ஆண்டாக இருக்கலாம். அந்த வகையில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்பட…

  20. ஈழத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத 2009 - 1956 கல்வியில்!, 1983 பொருளாதாரத்தில்! 2009 பேரழிவிற்குப் பின் உலகத்தின் உன்னதங்களை தொடுவான்!!!.. 1956 கலவரத்தின் பின் ஈழத் தமிழன் கல்வியில் சிகரங்களைத் தொட்டான் ! 1983 கலவரங்களின் பின் ஈழத் தமிழன் பொருளாதாரத்தில் சிகரங்களைத் தொட்டான் ! 2009 பேரழிவிற்குப் பின் உலகத்தின் உன்னதங்களை தொடுவான் ! உலக சரித்திரத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் மறக்க முடியாத சோகமான ஆண்டுகளாக சில ஆண்டுகள் இருக்கும். அந்தவகையில் 2009 ஈழத் தமிழினத்தின் மனத்தில் இருந்து அழிக்க முடியாத காயங்களை ஏற்படுத்திய ஆண்டாகும். 1956, 1983 ஆகிய இரு ஆண்டுகளும் சிங்கள இனவாதிகளின் கொடுந்தாக்குதலால் துயர் சுமந்த ஆண்டுகளாக பதிவு பெற்றது போல 2009ம் பதிவு பெறுகிறது. இந்த ஒவ்வ…

  21. போர்க்குற்ற விசாரணைகளில் சிறிலங்கா மாட்டியிருப்பது எவ்வாறு?: விளக்கமளிக்கும் சட்டவல்லுனர்கள் தரப்பு ..போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான ரோம் சாசனத்துக்கு கட்டுப்படதேவையில்லாத நாடாக சிறிலங்கா காணப்படுகின்றபோதும் சர்வதேச குற்றவிசாரணைகள் நீதிமன்றத்தில் ஏறியாகவேண்டிய பாரிய சிக்கலுக்குள் சிறிலங்கா மாட்டக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுவதாக போர்க்குற்றங்கள் தொடர்பான சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:- சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்க தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு கிடைக்கப்பெற்றால், அந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்யும்படி சர்வதேச குற்ற விசாரணைகள் நீதிமன்றத்தின் பிர…

    • 4 replies
    • 1.5k views
  22. யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் அமைந்திருக்கும் கொத்துரொட்டிக் கடை ஒன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட வலம்புரி நாளேடு முஸ்லிம்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. இன்று யாழ்;ப்பாணத்தில் வெளிவந்த வலம்புரி நாளேட்டில், ஐந்து சந்தியில் இயங்கி வரும் முஸ்லிம் கொத்துரொட்டிக் கடையொன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக பரபரப்பான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து யாழ் நகர்ப் பகுதியில் திரண்ட நூறு வரையான முஸ்லிம் வணிகர்கள், வலம்புரி நாளிதழிற்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அதன் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இது தொடர்பாக முகமதியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளால் இன்று அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு…

  23. கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்! மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை ‘முள் கிரீடம்’ தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன். ‘நீ இன்றி நான் இல்லை’ படத்துக்குக் கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. ”கருணாநிதி என் புத்தகத் தலைப்பை திருடிவிட்டார்” என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்…”போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! கறுத்த …

  24. சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். இதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2SAOJlaccaeoOAd4deKKMWg0a3cdlYOed4dBTnB32022m4BZ4e

    • 0 replies
    • 536 views
  25. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காலத்தின் கட்டாயத்தை கருத்திற்கொண்டு காத்திரமான முடிவெடுப்போம். கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ். சிறீரங்கன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாறிவரும் உலகில் அரசியல், பொருளாதார அணுகுமுறை மாற்றங்கள் இன்று உலகமயமாதலின் விளைவாக அனைவரையும் அதன் தாக்கத்திற்கு உள்ளாக்குகின்றது. கடந்த காலங்களில் சர்வதேச நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் எமக்கு விமோசனம் பலர் ஒதுங்கி நின்றோம். ஆனால் உலக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.