Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்க்கட்சி பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை வெள்ளிக்கிழமை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த தமிழ் மக்கள் தொடர்பான கோரிக்கைகளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததாகவும் அந்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் அவருக்கே ஆதரவு வழங்குவது குறித்து கூட்டமைப்பு வட்டாரங்கள் ஆராய்ந்து வருவதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரதான இரு வேட்பாளர்களையும் சந்தித்துப் பேசுவதென தாம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தும் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அரசு தரப்பிலிருந்து இதுவரை தமக்கு விடுக்கப்படவில்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

    • 3 replies
    • 747 views
  2. இலங்கையின் வடபகுதிக்கும் தமிழ கத்துக்கும் இடையில் மிக நீண்ட இடை வெளியின் பின்னர் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் சேவையை நடத்துவது குறித்து இப்போது ஆராயப்பட்டு வருவதாக காங்கிரஸ் எம்.பி.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்திருக்கின்றார். அனேகமாக இராமேஸ்வரம் தலை மன்னார் கப்பல் சேவை அடுத்த வருடம் முற்பகுதியில் ஆரம்பிக்கப்படலாம் என்றும் அவர் சொன்னார். தமிழகம் திருவண்ணாமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார். இரா மேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கான கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பப்பதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்…

  3. குமரன் பத்மநாதன் விரைவில் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொள்வார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்ள உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வாரமளவில் குமரன் பத்மநாதன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்வார் என பாதுகாப்பு அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் தடவையாக இவ்வாறான ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்டவிதம், கப்பம் கோரப்பட்ட விதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர் அம்ப…

    • 5 replies
    • 1.3k views
  4. தமிழர்களின் இன்றைய நிலைக்கு புலிகளே காரணம் - சம்பந்தன் திடீர் பாய்ச்சல் கொழும்பு: கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் திடீரென தெரிவித்துள்ளார். இதுகுறித்து சம்பந்தன் கூறுகையில், தேர்தல் புறக்கணிப்பு முடிவு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நான் நீண்ட நேரம் வாதிட்டேன். அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கா விட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம். மக்களின் வாழ்விலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம். இந்த தட…

    • 12 replies
    • 1.9k views
  5. இராணுவத்தினரின் போக்குகள் சில அசாதாரணமாக உள்ளன. சரத்பொன்சேகாவின் விசுவாசிகள் எந்த ரூபத்திலும் இருக்கலாம் என மஹிந்த ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். பதவியில் இருந்தவாறே சில இராணுவ அதிகாரிகள் சரத்பொன்சேகாவுக்கு பக்கபலமாக வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். அண்மையில் பனாகொட இராணுவ முகாமில் இருந்த இருந்த இராணுவத்தினர் நத்தார் விடுமுறை கேட்டு லீவு எடுத்துவிட்டு சரத் பொன்சேகாவின் கூட்டத்திற்கு வேலை செய்ய சென்|றனர். இதனால் அச்சமடைந்துள்ள மஹிந்த தனது பாதுகாப்பினை னேரடியாக கண்காணிக்கும்படி தனக்கு விசுவாசமாக உள்ள பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் பொறுப்பு கொடுத்துள்ளார். நேற்று முந்தினம் மஹிந்த பாலசூரியாவை தனது இருப்பிடத்திற்கு அழைத்த மஹிந்த நீண்ட நேரம் இது தொடர்பாக பேசி பொறுப…

  6. கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் சரத் பொன்சேகா, முல்லைத் தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.இலங்கை அதிபர் தேர்தல், அடுத்த மாதம் நடக்கவுள்ளது. ஆளும் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ராஜபக்ஷேவும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இலங்கை முழுவதும் சுற்றுப் பயணம் மேற் கொண்டு, இருவரும் பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசார திட்டம் குறித்து சரத் பொன்சேகாவின் மேலாளர் கூறியதாவது:தற்போது முகாம்களில் வசித்து வரும் தமிழர்களில் 15 ஆயிரம் பேர் மட்டுமே, ஓட்டுப் போடுவதற்காக தங்களது பெயர…

  7. பருத்தித்துறை, சுப்பர் மடத்தில் உள்ள கோபுரப்பகுதியில் நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு சுனாமி பாசாங்கு எச்சரிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, அப்பிரதேச மக்கள் பதறியடித்து அல்லோலகல்லோலப்பட்டு பாடசாலையை நோக்கி ஓடினர். யாழ். செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் ஏற்பாட்டில் சுனாமி முன்னெச்சரிக்கையாக பாசாங்கு எச்சரிக்கை, போலி நடிப்புப் பயிற்சி ஆகியன தொடர்பான ஒத்திகை இடம்பெற்றது. இந்த ஒத்திகையின் போது மீண்டும் சுனாமி வந்து விட்டதோ என்று கருதிய அந்தப் பிரதேசப் பொதுமக்கள், வயோதிபர்கள், குழந் தைகளுடன் இடம்பெயர்ந்து வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையை நோக்கி ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றநிலை ஏற்பட்டது. சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை என அரச அதிகாரி…

  8. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கக் கூடும்: "ரொய்ட்டர்'' திகதி: 26.12.2009 // தமிழீழம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு நெருக்கமான ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிப்பதால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கக் கூடும் என ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி "ரொய்ட்டர்' செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தத்திற்குப் பிந்திய தேசிய நல்லிணக்கம் குறித்து இரு பிரதான வேட்பாளர்ளும் இதுவரை எதனையும் தெரிவிக்காத போதிலும், அரசியல் தீர்வொன்றை முன் வைப்பதற்கான சாதகமான தன்மை சரத் பொன்சேகாவிடம் உள்ளதாக "ரொய்ட்டர்" தெரிவித்துள்ளது "ரொய்ட்டரில்', மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: முன்னர் விடுத…

    • 12 replies
    • 867 views
  9. சிறிலங்கா முழுவதிலும் 6000 போலி வைத்தியர்கள் சிறிலங்கா முழுவதிலும் சுமார் ஆறாயிரம் போலி வைத்தியர்கள் செயற்படுவதாக சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பொது மக்களின் அறியாமையின் காரணமாக பன்றிக்காய்ச்சல் மற்றும் டொங்கு காய்ச்சல தற்போது வேகமாகப்பரவி வருகின்ற நிலையில் இவ்வாறான போலி வைத்தியர்களிடம் சிகிச்சை பெறும்போது சில பக்கவிளைவுகளை எதிர்நோக்குவதுடன் உயிராபத்துக்களையும் பொதுமக்கள் எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வைத்தியர்கள் சம்பந்தமான தகவல்களை தமக்கு தெரிவிக்குமாறு தேசிய மருத்துவ அதிகாரசபை பொதுக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறான போலி வைத்தியர்களை கண்டறியும் நடவடி்கை ஒன்றின்போது பம்பலப்பிட்டி பகுதியில் போலி மருந்து…

  10. சிங்கள தேசியவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் வண.தம்பர அமில தேரர் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e24yOJlaccaeoOAd4deKKMM60a3cdlYOed4dBTnB33022m4BZ4e

    • 0 replies
    • 898 views
  11. தம்பல அமில தேரர் கைது தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் தம்பல அமிலதேரரை இன்று சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக சிறிலங்காவின் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி நிதிமோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலங்கம பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். http://meenakam.com/?p=1065

  12. மெனிக்பாம் இடம்பெயர் முகாம் விரைவில் மூடப்படும் ‐ மனித உரிமைகள் அமைச்சர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பெனிக்பாம் முகாம் விரைவில் மூடப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக முகாமில் தங்கியுள்ள சகல மக்களையும் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றிவிட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 180 நாள் காலக் கெடுவிற்குள் மக்களை மீள் குடியேற்றுவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் முகாம்களில் தற்போது 80000 மக்கள் மட்டுமே தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணி வெடி அகற…

    • 0 replies
    • 558 views
  13. வட்டுக்கோட்டை தீர்மானம் சமதர்ம, சமவுடமை பொருளாதார தமிழீழத்தை வலியுறுத்துகிறது. அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் முதலீட்டு பொருளாதார நாடுகள். அவை சமவுடமை பொருளாதார நாடுகடந்த அரசை ஏற்றுக் கொள்ள விரும்பும் சாத்தியம் குறைவு. சமவுடமை, பொதுவுடமை நாடுகளான சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவானவை. இந்த கருத்துக்கணிப்பு நாடுகடந்த அரசு தனது கொள்கையை சரியாக அமைத்துக்கொள்ள உதவக்கூடும்.

    • 8 replies
    • 1.7k views
  14. தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இலங்கை அதிபர் தேர்தலில் தனி வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இன்று அதிகாலை 3.00 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரை தடுத்து வைத்தனர். சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து சிவாஜிலிங்கம் கொழும்பு செல்ல வேண்டும். என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை ந…

    • 6 replies
    • 1.5k views
  15. உலகின் மிக மோசமான மனிதாபிமான பிரச்சினை நிலவும் நாடுகளின் பட்டியலில் இலங்கையின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக எம்.எஸ்.எப். என்ற சர்வதேச மருத்துவ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2009ம் ஆண்டில் கடுமையான மனிதாபிமானப் பிரச்சினை நிலவும் பத்து நாடுகளில் ஒன்றாக இலங்கையும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.எப் அமைப்பு சுமார் 70 நாடுகளில் அவசர மருத்துவ நிவாரணங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யுத்தத்தில் சிக்கிய மக்களுக்கு உரிய மருத்துவ நிவாரணங்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்காத நாடுகளின் வரிசையிலேயே இலங்கையின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக ஆங்கில வார இதழொன்று தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்த காலத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்க முடியாத வகையில் அரச…

  16. டெய்லிமிரெர், லங்காதீப ஆகிய பத்திரிகை நிறுவனங்களையும் அச்சகத்தினையும் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு திட்டம் தீட்டி இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது குறித்த நிறுவனங்கள் மீதான முதலீட்டு திட்டத்தில் பெரும் முதலீடுகளை அரச ஆதரவாளர்கள் ஊடாக செய்து இறுதியில் அதனை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே இந்த திட்டம். இந்த திட்டத்தின் அடிப்படையில் குறித்த நிறுவனங்கள் முதலீடு செய்ய சம்மதித்தால்தான் அவர்களுக்கு அச்சு வேலைகள் தொடர்பான அரசாங்க கம்பனிகளின் ரெண்டர்களை வழங்குவது என பேரம் பேசும் முயற்சியினை அரசு சார்பாக லேக் கவுஸ் நிறுவனம், மற்றும் இலங்கை மின்சார எரிபொருள் அமைச்சர் ஆகியோர் ஈடுபடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/news/important

  17. நேற்று கட்டு நாயக்கா வானூர்தியூடாக மலேசிய சரக்கு விமானத்தில் இரண்டு குண்டு துளைக்காத பி.எம்.டபிள்யூ கார்கள் வந்தடைந்தன. பிராங்ஃபோர்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட எம்.எச் 6145 எனும் இலக்க விமானத்தில் இந்த இரு கார்களும் வந்தடைந்தன. இந்த குண்டு துழைக்காத கார்கள் மஹிந்த குடும்பத்தினருக்கு என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கார்கள் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும் கோத்தபாயவின் பாதுகாப்பு பிரிவினரால் எதுவித பதிவுகளும் இன்றி உடனடியாக எடுத்து செல்லப்பட்டதாக விமான நிலைய சுங்க பகுதி இயக்குனர் முறைப்பாடு செய்துள்ளாராம். http://www.eelanatham.net/news/important

  18. சரத்பொன்சேகாவினை தோற்கடிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் பல குழப்பங்களை ஏற்படுத்த திட்டங்கள் தீட்டியுள்ளது என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஒன்றுதான் நேற்று முக்கியமான அச்சகத்தில் 'General Arrested' என்ற தலைப்பில் சுவரொட்டிகள் அச்சிடப்பட்டுக்கொண்டிருந்ததாக அச்சகத்தில் பணிபுரிந்த சரத் ஆதரவாளர் ஒருவரால் செய்தி தெரிவிக்கபட்டது. இது தொடர்பாக சரத் தரப்பு சம்பந்தப்பட்ட அச்சகத்தினை அணுகி விசாரணை செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மையில் சரத் பொன்சேகாவே மக்களை குழப்ப இந்த மாதிரி வேலையில் ஈடுபட எண்ணியுள்ளதாக மஹிந்த தரப்பு கூறியுள்ளது. http://www.eelanatham.net/news/important

  19. சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சுக்களை விரைவில் நடத்த உள்ளது. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2UyOJlaccaeoOAd4deKKMM60a3cdlYOed4dBTnB23022m4BZ4e

  20. சனிகிழமை மட்டும் இரு படகுகள் அவுஸ்ரேலிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு கிறிஸ்டியன் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர் இதில் மொத்தமாக 58 பேர் இருந்தனர் அதில் 06 மாலுமிகளும் உள்ளடங்குவர். இவர்களை விசாரணைக்காக கிறிஸ்டியன் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அவுஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர். http://www.eelanatham.net/news/important

  21. சுனாமி நிவாரணத்திற்கு என இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற 600 மில்லியன் டொலர்கள் வெளி நாட்டு நிதியினை மஹிந்த அரசாங்கம் வேறு திட்டங்களிற்கு அதாவது மக்களிற்கு பிரயோசனம் இல்லா திட்டங்களிற்கு பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு Anti corruption watch dog எனும் அமைப்பினை மேற்கோள்காட்டி Transparency International எனும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை கணக்குகளை ஆய்வு செய்த ஊழல்களுக்கு எதிரான அமைப்பு இலங்கை அரசாங்கமானது 2200 மில்லியன் டொலர்களை வெளி நாடுகளில் இருந்து பெற்றுள்ளது என்றும் அதில் 600.4 மில்லியன் டொலர்கள் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் இதில் 471.9 மில்லியன் டொலர்கள் காணாமல் போயுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது என்ன நடந்தது என்ற விபரம் இல்லை எனவ…

  22. சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சுக்களை விரைவில் நடத்த உள்ளது. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2UyOJlaccaeoOAd4deKKMM60a3cdlYOed4dBTnB23022m4BZ4e

    • 0 replies
    • 524 views
  23. சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகா - தமிழர்களிடம் வாக்கு வேட்டை ஆடுவதற்காக புதுவருடத்தில் யாழ்ப்பாணத்தில் இறங்கவுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2KyOJlaccaeoOAd4deKKMM60a3cdlYOed4dBTnB23022m4BZ4e

    • 0 replies
    • 457 views
  24. யாழ் - கொழும்பு தனியார் பேருந்து சேவை: தடை விதிக்கும் தமிழ் அமைச்சர் மீது விசனம் தெரிவிப்பு . .கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஏ-9 வீதி வழியாக செல்லும் பயணிகளின் போக்குவரத்துக்கு தனியார் பேருந்து சேவையை நடத்துவதற்கு அரசில் அங்கம் வகிக்கும் - வட பகுதி அபிவிருத்திக்கு பொறுப்பான - தமிழ் அமைச்சர் ஒருவர் தடைவிதித்து வருகிறார் என்றும் தனது சொகுசு பேருந்து ஒன்றை மட்டும் இந்த போக்குவரத்துக்கு பயன்படுத்திவருகிறார் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான போக்குவரத்துக்கு சுமார் 100 பேருந்துகள் தேவையாக உள்ள போதும் தற்போது இரண்டு அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேர…

    • 2 replies
    • 743 views
  25. எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் மோசடிகளைச் செய்யும் ஒரு நோக்கத்தோடு தான் "மக்கள் விடுதலைப் படை" என்பது கிழக்கு மாகாணத்தில் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது என ராவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2AyOJlaccaeoOAd4deKKMM60a3cdlYOed4dBTnB23022m4BZ4e

    • 0 replies
    • 638 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.