Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாரம்பரியங்கள், விழுமியங்களை விழிப்புடன் பேணுவோம்... கடந்த எழுபத்தொன்பது ஆண்டுகளாக வீரகேசரி நம்பகரமானதும் நடுநிலையுடன் கூடியதுமான செய்திகளை நாட்டின் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கி வருகிறது. தமிழ்மொழியில் வெளிவரும் இலங்கையின் முன்னணி பத்திரிகையான வீரகேசரி இன்று 80 ஆவது ஆண்டில் காலடி வைப்பதன் மூலம் ஓர் முக்கிய நிகழ்வை கொண்டாடுகிறது. இக்கட்டத்தில் நாம் இத்தனை ஆண்டுகளாக எம்முடன் இணைந்திருந்த, விசுவாசம் மிக்க வாசகர்கள் , விளம்பரதாரர்கள் ஆகியோரை அங்கீகரித்து நன்றி செலுத்துகின்றோம் . தங்களின் தொடர்ச்சியான ஊக்குவிப்பும், ஆதரவும் மிகச் சிறந்த தமிழ் தேசிய பத்திரிகையாக பரிணமிப்பதற்கு எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களுக்கு பேருதவியாக அமைந்தது.ஒன்றிணைந்து நாம் மிக அதிகமானவற்றைச் ச…

    • 0 replies
    • 580 views
  2. புலம்பெயர்ந்த மக்களுக்கு திரு அரியநேந்திரனின் செய்தி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 581 views
  3. வீரகேசரி இணையம் - பன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ளார். 32 வயதான இலங்கையர் ஒருவரும், 15 வயதான சவூதி சிறுவன் ஒருவனும் பன்றிக் காய்ச்சல் நோயினால் அண்மையில் உயிரிழந்துள்ளனர். சவூதி அரேபியாவில் பன்றிக் காய்ச்சல் நோயினால் இதுவரையில் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உம்றா யாத்திரைக் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் பன்றிக் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

  4. please support the cause please support the cause Australians for Human Rights of the Voiceless (AHRV) and Centre for War Victims and Human Rights (CWVHR) Help bring to justice the perpetrators of war crimes and genocide against the Tamils If your relative or friend was killed or you, your relative or friend was injured, disabled, missing, held in concentration camps or suffered human rights violations in any other way, by the actions of the Sri Lankan government and/or its agents, please give us the details, so that we can pursue the possibility of taking action to bring the offenders to justice. We are collecting information from 1956 to prese…

    • 0 replies
    • 477 views
  5. இந்திய ஜோதிடர்களிடம் இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஏமாறும் தமிழர்கள் திகதி: 06.08.2009 // தமிழீழம் இந்தியாவிலிருந்து வந்த சோதிடர் ஒருவர் ஜோதிடம் பார்ப்பதாகக்கூறி கொழும்பு காவத்தை பகுதி மக்களிடமிருந்து சுமார் 25 பவுண் தங்க நகைகள் உட்பட பெருந்தொகையான பணத்தையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் தலைமறைவாகியுள்ள இவர் காவத்தை கெட்டேதென்ன பகுதியில் தங்கியிருந்து ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். ஸ்ரீ மலையாள பகவதி ஜோதிடம் என்ற பெயரில் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு பொது மக்களுக்கு உதவியாளர்களின் மூலம் இவர் பிரசாரம் செய்துள்ளார். லக்ஷ்மி வசீகரம், திருமண யோகம், வாகன பொருத்தம், வாஸ்து சாஸ்திரம், குழந்தை பாக்கியம், வதுவிட…

  6. யாழ்ப்பாணம் மாநகர சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுமாக இருந்தால் முஸ்லிம் ஒருவர் பிரதி மேயராக நியமிக்கப்படுவார் என கூட்டமைப்பு உறுதியளித்திருக்கின்றது. புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டபோதே கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இதற்கு உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் எவரும் தெரிவு செய்யப்படாதவிடத்து, வெற்றிடம் ஒன்று உருவாக்கப்பட்டு அந்த இடத்துக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுவதுடன், ஒரு வருட காலத்துக்கு பிரதி மேயராகப் பதவி வகிப்பதற…

    • 37 replies
    • 2.7k views
  7. புலியெதிர்ப்பின் அரசியல் – ஆய்வு By : தேசபக்தன்! 1 புலிகளின் அழிவுக்கு முன்பு எமது விடுதலைப் போராட்டத்தில் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயங்களில் கருணாவின் வெளியேற்றமும் அது தொடர்பாக நடைபெற்ற வாதப்பிரதிவாதங்கள் மற்றும் சம்பவங்களும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. அதனால் புலியெதிர்ப்பின் அரசியல் என்ற விடயத்தை நாம் கருணாவின் வெளியேற்றம் என்ற விடயத்திலிருந்து தொடங்குவது பொருத்தமனாததாக இருக்கும் என்று நினைக்கிறேன். கருணாவின் வெளியேற்றத்துடன், தமிழ் மக்களது தேசியத்தில் மிகவும் ஆழமாக ஊடுருவியிருந்த பிரச்சனை ஒன்று முன்னுக்கு வந்தது. யாழ்மையவாதமே அந்த பிரச்சனையாகும். ஆனால் இந்த பிரச்சனையை, அதற்கே உரிய அரசியல் தளத்தில் வைக்க முடியாத கருணாவின் அரசியல் வறுமை கார…

  8. வியாழக்கிழமை, 6, ஆகஸ்ட் 2009 (17:9 IST) தமிழக அரசின் 4வது கட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று கொழும்பு புறப்பட்டது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு தமிழக அரசின் 4வது கட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று கொழும்பு புறப்பட்டது. உணவு பொருட்கள், மளிகை, பிளாஸ்டிக் கேன்கள், செருப்புகள், குழந்தைகளுக்கான துணிகள், வேட்டி சேலைகள் அடங்கிய ரூ. ரூ.15 கோடி மதிப்புள்ள இந்த பொருட்களை எம்.சி.பி. ஆம்ஸ்டர்டாம் என்ற கப்பல் மூலம் இன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கப்பல் இன்று காலை 11.50 மணிக்கு சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. 8ம் தேதி இது கொழும்பு சென்றடையும். இந்த நிவாரணப் பொருட்கள் அங்குள்ள இந்திய…

  9. செய்தியாளர் சிறீதரன் 06/08/2009, 14:36 தமிழ் மக்களின் கௌரவமானதும் பாதுகாப்பானதுமான அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களியுங்கள் - செ.கஜேந்திரன் தமிழ் மக்களின் கௌரவமான பாதுகாப்பான அரசியல் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து வெல்ல வைப்பதன் மூலம் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் மீது கொண்டுள்ள தமது பற்று உறுதியினை வெளிப்படுத்தும் படியும் வேண்டுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவு இணையத்திடம் மேலும் தெரிவிக்கையில்: எதிர்வரும் யாழ் மாநகரசபை மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல்களில் தமிழ் பேசும் மக்கள் உங்களது நிம்மதியான சிறந்த எதிர்…

  10. அய்ரோப்பிய தமிழர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 840 டன் உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற நிவாரணக் கப்பலின் சரக்கு குறித்த ஆவணங்களை இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு முன்னரே அனுப்பி வைத்து விட்டதாக அக்கப்பலுக்கான சென்னை முகவர் தெரிவித்துள்ளார். அய்ரோப்பிய தமிழர்களால் 840 டன் உணவுப் பொருள்கள் ஈழத் தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வணங்கா மண் என்று பெயர் சூட்டப்பட்ட அக்கப்பல் இலங்கை துறைமுகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர் சென்னை துறைமுகம் அருகே பல நாள்களாக நிறுத்தப்பட்டது. பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், மத்திய அரசை அணுகி அக்கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க ஏற்பாடு செய்தார். வணங்கா மண் கப்பலில் வைக்கப்பட…

    • 0 replies
    • 512 views
  11. புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்தால் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்க சந்தர்ப்பம் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவ ஆதித்யா தெரிவித்துள்ளார். புலி உறுப்பினர்களை விடுதலை செய்தால் மீண்டும் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 16000 விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தற்போது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அப்பாவி அகதிகளிடமிருந்து தமிழீழ விடுலைப் புலிகளை வேறுபடுத்திய பின்னரே மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் வசித்து வரும் …

    • 3 replies
    • 1.1k views
  12. இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு உதவிகள் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள பிரதேசங்களின் புனர்நிர்மாணங்களுக்கு போதியனவாக இல்லையென இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மீட்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தப் பணிகளுக்கு வெளிநாட்டு உதவிகள் மிகவும் முக்கியமானதொன்றாகும். எனவே இதுவரையும் மனிதாபிமான விடயங்கள் குறித்துப் பேசி வந்த சர்வதேச நாடுகள் எமது அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பணம் படைத்த நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்க வேண்டும். தற்போது ஐரோப்பிய நாடுகளும், கனடாவும…

    • 1 reply
    • 460 views
  13. "தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். இது எங்களால் பெற முடியாதது அல்ல. பெற முடியாது என்று கருதுபவர்கள் ஒதுங்கியிருங்கள்" எனத் தெரிவித்துளள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த தீர்வுத் திட்டத்தையே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. மிக விரைவில் இதனை அரசிடமும் இந்தியா உட்பட்ட அனைத்துலக சமூகத்திடமும் முன்வைப்போம் என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சம்பந்தன…

  14. சீனாவுடனான இலங்கையின் இராஜதந்திர உறவினை மேலும் வலுப்படுத்த இலங்கை அரசாங்கம் செயற்திட்டங்களை மேற் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். இலங்கைக்கும், சீனாவுக்குமிடையில் சிறப்பானதும், விசேடமானதுமான உறவைக் கட்டியெழுப்பி அங்கு தனது இராஜதந்திரி பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க இலங்கை ஆர்வமாக உள்ளதாகவும், சங்காயில் இராஜதந்திர பிரதிநிதிகள் அலுவலகத்தை நிறுவியதைத் தொடர்ந்து இந்த வருடம் ஒக்ரோபர் மாதம் செங்குழுவில் மற்றுமொரு அலுவலகத்தைத் திறப்பதற்கு இலங்கை திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறியதொரு நாட்டுக்கும், பெரியதொரு நாட்டுக்குமிடையிலான சிறந்த உறவு இதுவாகும். சீனாவும் ஏற்கனவே இலங்கையின் அம்பாந்தோட்டையில் துறைமுக நிர்மாணப் பணியில் ஈடுப…

    • 0 replies
    • 524 views
  15. புதிய தலைவரின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீள ஒருங்கிணைவதற்கு முயற்சித்து வருவதாக சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 605 views
  16. இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு கனடா தனது பலத்தைப் பயன்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கனடாவில் இருந்து வெளிவரும் 'தி பார்ரி எக்சாமினர்' நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 456 views
  17. 'வடக்கில் வசந்தம்' எனும் பேரால் தமிழர்களின் இன அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசு ஈடுபட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 443 views
  18. Started by aarul,

    யூதர்களுடன் தொடர்பும் ஒருமித்த குறிக்கோளும் எதிர்நோக்கும் தமிழர்கள் அமெரிக்கத் தமிழ் அமைப்பு யூதர்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான பழமையான மற்றும் நவீனகாலத்தொடர்புகளை நினைவுபடுத்தி தற்போது இருவரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகள் மற்றும் எதிரிகளைச் சந்திக்க ஒத்த குறிக்கோளுடன் ஒன்றுபட்டு இயங்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டு ஒபாமாவுக்கான தமிழர்கள் உலகளாவிய யூத அமைப்புகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். நியூயார்க்--ஆகஸ்டு 5, 2005 --தமிழர்களுக்கும் யூதர்களுக்குமிடையில் பல பொதுவான விடயங்கள் உள்ளன என ஒபாமாவுக்கான தமிழர்கள் கூறுகிறார்கள். இரு இனத்தவரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ச்சியான பண்பாட்டைப் பெற்ற பழமையான மக்கள். இருவரது மொழிகளும் பல ஒற்றுமைகளைக் க…

    • 0 replies
    • 870 views
  19. ஐரோப்பாவுக்கு விரைவில் பயணம் செல்வதற்கும் அங்குள்ள தமிழ் மக்களைச் சந்தித்துப் பேசுவதற்கும் தான் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசின் துணைப் படைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு அமைச்சர் என்ற முறையில் தன்னால் லண்டனுக்குக் கூட பயணம் செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். "நெருக்கடியான காலகட்டத்தில் இன, மத மற்றும் மொழி அடிப்படையிலான கட்சிகளை அமைத்துக்கொள்வது சாத்திய…

  20. சிறிலங்கா அரசு அனுமதிக்காத காரணத்தாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள வன்னி மக்களை சென்று பார்வையிட முடியவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுடன் மாவை சேனாதிராஜா உரையாற்றினார். வன்னி மக்களைப் பார்வையிட அனுமதி வழங்குமாறு அரசிடமும் அனைத்துலக சமூகத்திடமும் நாங்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றோம். சிறிலங்கா அரசு திட்டமிட்ட ரீதியிலேயே அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அனுமதி வழங்கப்பட்டால் இதுவரை தங்கள் இலட்சியங்களுக்காக நின்ற மக…

    • 0 replies
    • 364 views
  21. ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்ட சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரகடனப்படுத்தி இருப்பதை தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் வரவேற்றுள்ளது. இது தொடர்பில் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையின் விபரம் வருமாறு: ஈழத் தமிழ் மக்களின் சட்டபூர்வமான அரசியல் வேட்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானத்தை சம்மேளனம் வரவேற்கிறது. ஆயுத முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், வடக்கில் இரண்டு நகர சபைக்கான தேர்தல்கள் இந்த வார இறுதியில் நடக்கவுள்ளன. இந்நிலையில், ஈழ…

  22. உங்கள் வாக்குகளை தமிழ் இனப் படுகொலைகளை நடத்திய சிறிலங்கா அரசுக்கு எதிராக பயன்படுத்துங்கள் என்று யாழ்., வவுனியா வாக்காளர்களிடம் நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. இது தொடர்பாக நெதர்லாந்து அமைப்புக்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்பார்ந்த யாழ், வவுனியா வாழ் தமிழீழ மக்களே! வணக்கம். எதிர்வரும் சனியன்று (08.08.2009) தாயகத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. உலகமே வெட்கித் தலைகுனியும் பாரிய இனப்படுகொலைகளை வன்னியில் நடாத்தி முடித்த கையோடும், 3 லட்சம் மக்களை முட்கம்பிவேலிகளுக்குள் அடைத்து வைத்துக்கொண்டும் இத்தேர்தலை சிங்கள அரசு அவச…

  23. நாளை மறுநாள் சனிக்கிழமை (08.08.09) நடைபெறவிருக்கும் வடபகுதித் தேர்தல்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்குச் செல்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசு மறுத்திருப்பது அந்தத் தேர்தல்கள் வெளிப்படையாக நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்புவதாக அமைந்திருக்கின்றது என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு (Reporters Without Borders ) சந்தேகம் வெளியிட்டிருக்கின்றது. வடபகுதியில் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் நடைபெறும் தேர்தல்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை என சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள தீர்மானத்தையிட்டு பாரிசைத் தலைமையகமாகக் கொண்டுள்ள எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வெளியிட்ட…

    • 0 replies
    • 378 views
  24. தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் 'மறுசீரமைப்பு' என்ற கட்டத்துக்குள் அடி எடுத்து வைத்துள்ளது. மாறாத எமது உயரிய இலக்கினை அடைவதற்காக - போராட்ட வடிவத்தை மாற்றியமைக்க வேண்டிய சூழலை நாம் எதிர்நோக்கியுள்ளோம். அந்த வடிவ மாற்றத்தின் முதன்மை அங்கமாக, வன்முறையற்ற - மென்முறை - வழியில் எமது போராட்டத்தை முன்னெடுத்து - ஜனநாயக விழுமியங்களை கட்டியெழுப்ப வேண்டிய ஒரு கட்டாயப் பணியை காலம் எம் கைகளில் தந்துள்ளது. இந்த ஜனநாயக விழுமியங்களைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு படிக்கல்லாக - பிறந்துள்ள புதிய சூழலில் முதல் படிக்கல்லாக - எதிர்வரும் சனிக்கிழமை (08.08.09) நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை தமிழ் இனம் பயன்படுத்த வேண்டும். மென்முறை வழியினிலே தொடங்கப்பட்ட தமிழ்த் தேசிய…

    • 0 replies
    • 483 views
  25. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டபோது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.