ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நோக்கத்துடனான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வருவதாகவும், தமிழ்க் கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் இதற்காகப் பெறப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள அதேவேளையில், இந்த யோசனைகள் தயாரிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட முக்கிய இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார்கள். இந்தியத் தலைவர்களின் ஆதரவை இதற்காகப் பெற்றுக்கொள்வதன் மூலம், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அழ…
-
- 5 replies
- 835 views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
ஈழத்தில் கடந்த 2006 இல் இருந்து சிங்கள பேரினவாத ஆட்சியாளன் மகிந்த ராஜபக்ச உலக நாடுகளின் ஆதரவோடு தமிழ் மக்களுக்கும் அவர்களின் உரிமைப் போராட்டமான தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் முன்னெடுத்திருந்தார். அந்தப் போர் பேரழிவுகளுடன் கடந்த மே 20 ம் நாள் வாக்கில் முடிவுக்கு வந்துவிட்டதாக போரை ஆரம்பித்த ராஜபக்சவால் அறிவிக்கப்பட்டிருந்தது. போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இந்திய விசேட தூதுவர்களும் ஜப்பானிய விசேட தூதுவர்களும் சீன, பாகிஸ்தான், ரஷ்சிய விசேட தூதுவர்களும் மேற்குலக நாடுகளின் விசேட தூதுவர்களும் இராணுவ வல்லுனர்களும் சிறீலங்காவுக்கு வந்து சிங்களப் பேரினவாத அரசியற் தலைமைகளோடும் இராணுவத் தலைமைகளோடும் அவர்…
-
- 5 replies
- 1.8k views
-
-
Please go to 42minute of this clip and listen. This is a very damaging documentry!!! http://www.bbc.co.uk/iplayer/console/p003skwc இதில் சொல்லப்பட்டிருப்பவை உண்மையா? இதற்கும் இயக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? இல்லை எனில் நாம் BBC உடன் தொடர்பு கொள்ளலாமா? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்!!!!!!!!!!
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளின் பிரசார பிரிவின் பணிப்பாளரால், புலிகளுக்கு ஆதரவான பத்திரிகை ஒன்றை நடத்த, சுவிடன் அரச நிறுவனமான சீடா நிறுவனம் நிதியுதவி அளித்திருப்பதாக திவயின குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் உள்ள சுவிடன் தூதரகத்தை மூடுவதென தீர்மானிக்கப்பட்ட நிலையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. புலிகளின் பிரசாரப் பிரிவின் பணிப்பாளர் தற்போது கைது செய்யப்;பட்டுள்ளதாகவும் இவரை மீட்பதற்கும் சுவிடன் அதிகாரிகள் முயற்சித்தனர் எனவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது. இலங்கை போர் நடைபெற்ற போது, சுவிடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு செல்ல முயற்சி;களை மேற்கொண்டிருந்தார். எனினும் இலங்கை அரசாங்கம் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக சுவிடன் அதிகாரிகள் இலங்கை …
-
- 0 replies
- 1.7k views
-
-
யேர்மனியில் இடம்பெற்ற ஈழத்தமிழ் வாழவுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு "நாடு கடந்த தமிழீழ அரசு" குறித்து உருத்திரகுமாரன் ஆற்றிய உரையின் காணொளி : http://www.valary.tv/?p=1280 உருத்திரகுமாரன் வளரிக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியின் இணைப்பு : http://www.valary.tv/?p=1282
-
- 0 replies
- 1.4k views
-
-
இயல்பு வாழ்க்கையே இல்லாத நிலையில் யாழ். மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் இப்படிக் கூறுகிறது தேர்தல் கண்காணிப்பு அமைப்பு [04 ஆகஸ்ட் 2009, செவ்வாய்க்கிழமை 4:00 மு.ப இலங்கை] யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையில் இன்னமும் இயல்புநிலை உண்டாகாத நிலையில் அரசால் அம்மக்கள் மீது யாழ். மாநகரசபைத் தேர்தல் திணிக்கப்பட்டுள் ளது என்று தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் (CMEV) சுட்டிக்காட்டியுள்ளது. யாழ். மாநகரசபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் உள்நாட்டுத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றான CMEV யாழ்ப் பாணத்தில் அவசர அவசரமாகத் தேர்தல் ஒன்றை அரசு நடத்துவது குறித்துப் பொதுமக்களிடையே பொதுவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது என்றும் அறிவித்துள்ளது. இ…
-
- 1 reply
- 565 views
-
-
அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வகை செய்யும் சுயநிர்ணய அதிகாரம் தேவை என்பதை தேர்தல் மூலம் சர்வதேசத்துக்கு அறிவியுங்கள். யாழ்.நகரில் சம்பந்தன் அறைகூவல் [04 ஆகஸ்ட் 2009, செவ்வாய்க்கிழமை 3:35 மு.ப இலங்கை] தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வகை செய்யும் உறுதிப்படுத்தும் சுயநிர்ணய அதிகாரம் தமக்குத் தேவை என் பதை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் தமிழ் மக்கள் சர்வதேசத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். யாழ்ப்பாணம், சூரியவெளியில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் அறை கூவலை விடுத்தார். …
-
- 0 replies
- 562 views
-
-
போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளை மீளக்கட்டி எழுப்புவதற்கான திட்டம் இந்தியாவின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் நாட்டின் வேலை இல்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் உதவும் என்று சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. சிறிலங்கா - இந்திய அரசுகளுக்கு இடையில் கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த மீள்கட்டுமானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான இருதரப்பு ஒப்பந்தமானது, சிறிலங்கா கட்டுமான மற்றும் பொறியியல் சேவை அமைச்சின் கீழ்வரும் கட்டுமானப் பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்துக்கும் இந்திய அரசின் கட்டுமான தொழில்துறை அபிவிருத்திச் சபைக்கும் இடையில் கடந்த மாதம் செய்து கொள…
-
- 0 replies
- 465 views
-
-
யாழ்ப்பாணம், வவுனியா உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கின்ற நிலையில் அது தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது. "ஊடகவியலாளர்களுக்குத் தடைவிதித்திருப்பதற்கான காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் வெளியாட்கள் அப்பகுதிக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டிருப்பதற்கு பாதுகாப்பையே அரசு காரணமாகத் தெரிவிக்கின்றது" என ஏ.பி. செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே இந்த நகரங்களுக்குச் செல்ல முடியும் எனத் தெரிவித்திருக்கும் ஏ.பி., அப்பகுதியில் வசிப்பவர்கள் கூட அனுமதி இன்றி அங்கிருந்து வெளியேற முடியாது எனவும் தனது ச…
-
- 0 replies
- 357 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், வடக்கில் பணியாற்றும் மேலும் பல அரச அதிகாரிகள் கைது செய்யப்பட உள்ளனர் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் அண்மையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுடன் அவருக்கு இருந்த தொடர்புகள் குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வேதநாயகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் கைது செய்யப்பட உள்ள அரச அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்க…
-
- 0 replies
- 371 views
-
-
20 ஆண்டுகளுக்குப் பின்னர் தொலைக்காட்சி பரிவர்த்தனைக் கோபுரம் கொக்காவிலில் மீண்டும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகளை ரூபவாஹினி கூட்டுத்தாபன பொறியாளர்கள் விரைவில் தொடங்க உள்ளனர். சிறிலங்கா தரைப்படையினர் அதற்கான உதவிகளை வழங்குவர். புதிய கோபுரம் 172 மீற்றர் உயரம் கொண்டது. 75 கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்திற்கு இதில் இருந்து பயன்பெற முடியும். யாழ்ப்பாணம், மன்னார், மணலாறு மாவட்டங்கள் இதனால் பயன்பெறும் என்று கூறப்படுகின்றது. இதேவேளையில் கட்டுநாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையத்தின் பொதுமக்கள் பார்வைப் பகுதி 5 வருடங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களுக்கு முன்னர் பார்வைப் பகுதி மூடப்பட்டபோது இருந்த பாதுகாப்பு நிலைமைகளிலும் பார்க்க …
-
- 0 replies
- 410 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சீனன்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்குக் குத்தகைக்குக் கொடுப்பதற்கான இரகசிய முயற்சி ஒன்று மீண்டும் மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்கான உடன்படிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பி. குற்றம் சாட்டியிருக்கின்றது. இந்த எண்ணெய்க் குதங்களை தமக்கு குத்தகைக்குத் தருமாறு சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுத்துவருவதாகவும், இது தொடர்பான குத்தகைக்கான நகல் உடன்படிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஜே.வி.பி.யின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இது தொடர்பாக மேலும் அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 'சீனன்குடாவில் உள்ள 100 எண்ணெய்க் குதங்களை…
-
- 0 replies
- 433 views
-
-
தமிழர் அரசியலை உருப்படியாக முன்நகர்த்திச் செல்வதற்கு யாருமற்ற - இன்றைய வெறுமையான சூழலில் முன்னெடுக்கப்படுகின்ற 'நாடு கடந்த தமிழீழ அரசு' ஒன்றை அமைப்பதற்கான முயற்சியை வரவேற்றுள்ள அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம் - அந்த முயற்சிக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு: சிங்களவர்களை மட்டுமே கொண்ட சிறிலங்காவின் படையினரால் காவல் காக்கப்படும் தடுப்பு முகாம்களுக்குள் 3 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் நிர்க்கதி நிலையில் தளர்ந்து போயுள்ளனர்; ஏனெனில், சிறிலங்காவிவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் லுன்ஸ்டாட் கூறியது போன்று, "அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக" மட்டுமே. இலங்கை…
-
- 0 replies
- 449 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பகுதியில் மனிதாபிமானப் பணியாளர்கள் 17 பேர் மூன்று வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையை உரிய முறையில் சிறிலங்கா அரசு மேற்கொள்ளாதது - இந்த விடயத்தில் அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவையை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது என அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் காப்பகம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 2009 ஜூலைக்குப் பின்னரான அரசின் நடவடிக்கைகள் ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியிருந்த விசாரணைகள் தொடர்பில் மேலும் கரிசனையை அதிகரிப்பதாக அமைந்திருக்கின்றது எனவும் மனித உரிமைகள் காப்பகம் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 541 views
-
-
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் வைத்து முருகப்பெருமான் காட்சி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பக்தை ஒருவருக்கு வாகூரவெட்டை என்னும் இடத்தில் நடுக்கானகத்தில் வைத்து கதிர்காம முருகன் காட்சி கொடுத்ததுடன் அவரிடம் ஒரு பண முடிப்பையும் வழங்கிவிட்டு மறைந்துள்ளார். கிழக்கு மாகாணம், காரைதீவைச் சேர்ந்த பக்தை திருமதி மானாகன் புவனேஸ்வரி (வயது 55) என்பவருக்கே வாகூரவெட்டை நடுக் கானகத்தில் வைத்து முருகப் பெருமான் காட்சியளித்துள்ளார். இந்த பெண் பக்தையையும், இவருக்கு கதிர்காமமுருகன் வழங்கிய பணமுடிப்பையும், பணமுடிப்பிற்குளிருந்த 5000 ரூபா பணத்தையும் கீழேயுள்ள படங்களில் காணலாம் htt…
-
- 16 replies
- 2.8k views
-
-
சிறிலங்காவில் தயாரிக்கப்படும் தைக்கப்பட்ட ஆடைகளைப் புறக்கணிக்குமாறு கோரி நேற்று முன்நாள் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதற்கட்டப் போராட்டத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாகவும், இந்தப் போராட்டத்தை அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப் போவதாகவும் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவில் பெரும் சந்தை வாய்ப்பைப் பெற்றிருக்கும் சிறிலங்கா ஆடைகளை அமெரிக்க மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரும் போராட்டம் நேற்று முன்நாள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பெரும் தொகையானவர்கள் கலந்துகொண்டதுடன், விற்பனையாளர்கள், கொள்வனவு செய்ய வந்தவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரதும் ஆதரவு கிடைத்ததால் இது பெரும் வெ…
-
- 2 replies
- 1.1k views
-
-
எமது இழந்த உரிமைகளையும்,கௌரவமான, நியாயமான, மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வைத் தான் நாங்கள் கேட்கிறோம். அதை எவரும் மறுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. நாட்டில் வேறு ஒரு பிரச்சினையும் இல்லை. சகலரும் ஒற்றுமையாக வாழலாம் என்று அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. அரசுடன் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்வதா? அல்லது அடிப்படை உரிமைகளைப்பெற்று சுயநிர்ணயத்துடன் வாழ்வதா? என்பதற்கான பதிலை இத்தேர்தல் மூலம் தமிழ் மக்கள் வெளிப்படுத்த வேண்டும்…
-
- 0 replies
- 521 views
-
-
கொழும்பு மட்டக்குளியில் 5 தமிழர்கள் இன்று கைது கொழும்பு மட்டக்குளியில் இன்று நடத்தப்பட்ட கடுமையான தேடுதலில் 5 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினமும் இன்றும் மட்டக்குளி, தெகிவளை மற்றும் வெள்ளவத்தை போன்ற பகுதிகளில் கடும் சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. இருப்பினும் மட்டக்குளியில் 5 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டதாக அறியப்படுகிறது. வவுனியா தடுப்புமுகாமில் உள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர் கொடுத்த தகவலையடுத்தே தாம் சோதனைகளை நடத்தியதாக இராணுவத்தினர் சில பொதுமக்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் சிலரின் குடும்பத்தவரைத் தேடி இத்தேடுதல் நடவடிக்கை தொடர்வதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http:/…
-
- 0 replies
- 651 views
-
-
தொல்.திருமாவளவன் தலைமையில் எதிர்வரும் 17ம் நாள் ” எழும் தமிழீழம் ” எனும் மாநாடு தமிழகத்தில் ”எழும் தமிழீழம்” எனும் இன விடுதலை அரசியல் மாநாடு ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நடாத்த உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் நாள் ” எழும் தமிழீழம் ” எனும் குறியீட்டுப் பெயருடனான இன விடுதலை அரசியல் மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஒருங்கிணைத்து நடாத்தவுள்ளது. 1. தமிழீழ விடுதலைப் போர் முற்றுப் பெறவில்லை. 2. தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சி பெறும். 3. தமிழீழம் எனும் தாகம் தணியவில்லை. 4. தமிழீழத்திற்கான யுத்தம் தொட…
-
- 0 replies
- 745 views
-
-
குடும்பமே அழிந்தாலும் என் இனத்திற்காக போராடுவேன் என்று வந்த உண்மையான தலைவன் பிரபாகரன்: இயக்குநர் சீமான் புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம் சார்பில், வழக்கு நிதியளிப்பு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய இயக்குநர் சீமான் இவ்வாறு கூறியுள்ளார். தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதாக, கூட்டத்தில் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளுக்காக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ. 1.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இக் கூட்டத்தில் இயக்குநர் சீமான் பங்கேற்று பேசினார். ’’புதுச்சேரியில் நான் இந்திய இறையாண்மைக்…
-
- 0 replies
- 1k views
-
-
வன்னியில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பெருமளவு அனைத்துலக நிதி உதவி தேவை என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உறுதியளித்த தொகையிலும் பார்க்க மிக அதிகமான தொகை தேவைப்படுவதாக, பிபிசி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறினார். புனர்வாழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு நிதிதான் பெரும் தடையாக இருக்கிறது. முகாம்களில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் அவர்களை மீளக் குடியமர்த்துவதற்கும் மேலும் பெருமளவிலான நிதி தேவைப்படுகின்றது என அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஏனைய தரப்புக்களுக்கு நாம் தெரியப்படுத்தி இருக்கின்றோம் என்றா…
-
- 1 reply
- 425 views
-
-
மனிதபிமான பணிகளில் அரசுடன் சேர்ந்து செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயார். (வீரகேசரி வாரவெளியீடு 8/3/2009 8:52:16 AM) பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடு தலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்துள் ளார்களென்று அரசாங்கம் கூறுகிறது. அப்படியானால் அவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இதற்கு முன் னர் இரு சந்தர்ப்பங்களில் ஜே. வி. பி. உறுப் பினர்களுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இந்த அடிப்படை யிலேயே இளைய சமூகத்தினரான இவர்க ளுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். அவர் கள் தங்களது எதிர்கால வாழ்வைக் கட்டியெ ழுப்பவும் அனுமதிக்கப்பட வேண்டும். இவ் வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா வீரகேசரி வாரவெளியீட்டுக்க…
-
- 0 replies
- 523 views
-
-
சீன அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேணி வரும் பாதுகாப்பு உறவுகளைக் கட்டுப்படுத்த இந்தியா திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு யுத்த உபகரணங்களை விநியோகம் செய்யும் பிரதான நாடாக மாறுவதற்கான முயற்சிகளில் இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான கொடுக்கல் வாங்கல்களை வரையறுக்க இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இந்தியாவிற்கு நேரடியாக ஆயுதங்களை விநியோகிக்க முடியாத ஓர் இக்கட்டான சூழ்நிலை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் வாழும் தமிழர்களுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன, எப்போதுமே தமது அரசு அப்படிச் செய்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நேபாளத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாலித, அங்கு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு கூறினார். போரினால் பாதிக்கப்பட்டு, வன்னியில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களை சுயாதீனமாக அணுகுவதற்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்களுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையே தெரிவித்திருக்கும் நிலையில் பாலித இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, இடம்பெயர்ந்…
-
- 1 reply
- 396 views
-