ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
http://www.reuters.com/article/marketsNews...011582220090720
-
- 1 reply
- 615 views
-
-
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து, எடுக்கப்பட வேண்டியநடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யும் நோக்கில் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையில் சிறப்புக் குழுவொன்றை நியமித்துள்ளதாகசிறிலங்காவின் அரசுத் தலைவர் பணியகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
சிறிலங்கா வரவேண்டிய கியூபாவின் டெங்கு நிபுணர்கள் மாயம் டெங்கு ஒழிப்பு பற்றீரியாவை சிறிலங்காவிற்கு எடுத்து வந்த கியூபா தொற்றுநோய் நிபுணர்கள் இருவரும் வரும் வழியில் காணாமல் போயுள்ளதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது. சிறிலங்காவில் படு வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா சுகாதார அமைச்சு கியூபாவின் உதவியை நாடியிருந்தது. ஆகவே கியூபாவைச் சேர்ந்த இரு தொற்றுநோய் நிபுணர்கள் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்பைக் கட்டுப்படுத்தும் பற்றீரியாவை சிறிலங்காவிற்கு எடுத்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை காலை 8.30 அளவில் சிறிலங்கா விமானநிலையம் வந்தடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் வரவேண்டிய விமானத்தில் இருக்கவில்லை என அவர்களை அழை…
-
- 2 replies
- 850 views
-
-
கடந்த முப்பது ஆண்டுகாலப் போராட்டம் முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரோடு ஆயுதரீதியாக அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான போராளிகளினதும்,இலட்சக்கணக்க
-
- 0 replies
- 647 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகளை கட்டுப்படுத்த வேண்டும்: பெல்ஜியத்திற்கான சிறீலங்காத் தூதுவர் திகதி: 20.07.2009 // தமிழீழம் விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும
-
- 0 replies
- 482 views
-
-
சிங்கள கருத்துக்களுக்கு பதில் கருதுக்கள் எழுதவும் http://www.guardian.co.uk/commentisfree/20...ka-tamil-rights
-
- 0 replies
- 609 views
-
-
"பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரை கண்டு தமிழ் இளைஞர்கள் அஞ்சி ஓடி ஒழித்த காலம் தற்போது மாறி விட்டது" என அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எஸ்.எச். அமீர் அலி கூறுகின்றார். நேற்று மட்டக்களப்பு உறுகாமம் பள்ளிவாசலில் நடைபெற்ற மின் பிறப்பாக்கி வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறியுள்ளார். அங்கு தொடர்நதும் உரையாற்றிய அவர் ,"பாதுகாப்பு படை தற்போது மக்களைப் பாதுகாக்கும் பணி செய்பவர்கள் எனற யதார்த்தம் தற்போது தமிழ் மக்களாலும் உணரப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே அன்று பொலிஸ் ,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையை வீதியில் கண்டால் ஓடி ஒழித்த தமிழ் மக்கள் இன்று அவர்களுடன் சதாரணமான முறையில் பழகுகின்றார்கள். பயங்கரவாதத்தினால் தமிழர்களும் முஸ்லிம…
-
- 2 replies
- 957 views
-
-
சிறிலங்கா அமைச்சர் ஒருவரின் மகளுக்கு பிறந்தநாள் செலவு 44000 அமெரிக்க டொலர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தனது மகளின் பிறந்ததினத்திற்காக 44 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் இந்தப் பணத்தைச் செலுத்துவதற்கு அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவரும் சம்பந்தப்பட்ட அமைச்சும் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிதி செலவு தொடர்பான முறைப்பாடொன்று ஜனாதிபதிக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. சம்பந்தப்பட்ட அமைச்சர் அமெரிக்காவிற்கு சென்றபோது, அமைச்சரின் மகளின் பிறந்ததினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டதாகவும், இதன்போது கேக் உள்ளிட்ட சிற்றூண்டிகளுக்காக 19 ஆயிரம் அமெரிக்க டொலர் செலவிடப்பட…
-
- 0 replies
- 690 views
-
-
தொப்பிகலைகாட்டுப் பகுதியில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சிறிலங்கா பொலிசார் தெரிவிப்பு மட்டக்களப்பு தொப்பிகலை காட்டுப் பகுதியிலுள்ள தரவைக்குளத்தில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட 3 விமான அழிப்பு ஆயுதங்கள் நேற்று மாலை மறைவிடமொன்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியாவில் நிவாரண கிராமமொன்றில் கைதான விடுதலைப் புலி சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து வவுனியாவிலிருந்து சென்றிருந்த விசேட பொலிஸ் குழுவினரால் ஆழமான குழியொன்றில் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவை கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆயுதங்கள் பகுதி பகுதியாக மசகு பூசப்பட்டு பொலித்தீனினால் சுற்றி புதை…
-
- 0 replies
- 495 views
-
-
நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிப்படையாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கே கடிதம் மூலம் இந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்: இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. உலகின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் செய்யாத குற்றத்திற்கு தண்டனையை அனுபவிக்க நேரிட்டுள்ளது. அபிவிருத்திச் செயற்பாடுகளும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதித்துறையும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. நாட்டின் கைத்துதொழித்துறையும் நம்பிக்கை இழந்துள்ளது. இந்த நிலை தொடருமானால் நாட்டின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுக…
-
- 1 reply
- 731 views
-
-
இலங்கையானது பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை எதிர்கொள்ள உள்ள நிலையில் தேர்தலுக்கு தற்போதே தயாராகும் பணியில் எதிர்க்கட்சிகள் குதித்துள்ளன. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த தேர்தல்களில் தோல்வி மேல் தோல்வியை தழுவிய நிலையில் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடிய போதே எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பேச்சுகளை முன் னெடுப்பதற்கு கட்சியின் 5 எம்.பி. க்களை கொண்ட சிறப்புக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இனநெருக்கடி, பொ…
-
- 0 replies
- 491 views
-
-
செய்தியாளர் மயூரன் 19/07/2009, 12:30 எதிர்காலத்தில் புலிகள் பூனையாகக் கூட எழ முடியாது! பொல்லைக்கூட கையில் எடுக்க முடியாது என்கிறார் ரம்புக்வெல தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் எறிபொல்லைக்கூட கையில் எக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் கலந்துகொண்டு தெரிவித்த முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகளை போர் ரீதியாக வெற்றிகொண்டு, போர் முடிவுக்குள் வந்தாலும் விடுதலைப் புலிகளின் முற்றிலும் அழிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் புலி அல்ல பூனையொன்றைக் கூட மீண்டும் எழுவதற்கு வாய்ப்ப…
-
- 8 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளால் மீண்டும் இலங்கைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச மையத்தின் தலைவரான ரோஹன் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளியாகும் நாளிதழ் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் தஞ்சமடைந்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலவேறு நாடுகளில் இருந்தவாறு ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தாத வரையில் இலங்கைக்கு ஏற்படும் அச்சு…
-
- 2 replies
- 1.2k views
-
-
வன்னியில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா…? ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் இரு தினக்களுக்கு முன்னர் மரத்தில் பொருத்திவைக்கப்பட்டிருந்த கிளைமேர் தொலைதூரக் கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எ9 பாதை அருகில் இடம்பெற்ற இத்தாக்குதலினால் இராணுவ அதிகாரி ஒருவர் பயணித்த வாகனம் சேதமைடைந்ததாக ஊர்ஜிதமற்ற வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் சிலர் கொடுத்த தகவலின் படி இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பினும
-
- 8 replies
- 1.8k views
-
-
சரணடைவதில் கடைசிவரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. 'சரணடைவதைவிட சாவதே மேல்' என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம் என்று மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 16 ஆம் நாள் வரை சிறிலங்கா படையினரின் முற்றுகைக்குள் இருந்து பின்னர் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த மு.திருநாவுக்கரசு, படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழ்நாட்டுக்கு கரையேறியிருக்கின்றார். தற்போது மண்டபம் முகாமில் தங்கியிருக்கும் அவரை 'விகடன்' குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழ் அவரை நேர்கண்டிருந்தது. அந்த நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு: ''ஈழத்தின் கடைசிக்கட்ட நிலைமை எப்படி இருந்தது?'' ''இராணுவம் அனைத்துப் புறமும் சூழ்ந்துவிட்டது. இ…
-
- 29 replies
- 5.5k views
-
-
வரதராஜப்பெருமாள், தயவுசெய்து வராதே ராஜப்பெருமாள – ரோஜா ரஹ்மான் அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும். இந்திய இராணுவம் எமது மண்ணில் கால்பதித்த ஆரம்பக்காலம். வன்னிமண்ணின், ஒரு அழகான கிராமம்தான் எனது இருப்பிடம். நான் படித்த பாடசாலையோடு இணைந்தே இந்திய இராணுவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது. பாடசாலைக்கு முன்புறமாகச் செல்லும் பிரதான வீதியால் போய்வரும் இளைஞர்கள், இந்திய இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு முகாமினுள் அழைத்துச்செல்லப்படுவார்கள். சிறிது நேரத்தில் அங்கே ஓலக்குரல் கேட்கும். பின்பு சிறிது சிறிதாக அடங்கிவிடும். ஏன் இப்படி என்று யாரிடமும் கேட்கமுடியாது. புரிந்து கொள்ளுவதற்கான பக்குவமும் என் வயதிற்குக் கிடையாது. என் மனம் யாரையாவது கேட்கவிரையும். ஆனால் அனைவரிடமிருந்தும் மௌனமே பதி…
-
- 2 replies
- 1.1k views
-
-
அவசர அறிவித்தல் – பிரான்ஸ் இலங்கை இந்திய வர்த்தகர்கள் சங்கம் பாரிஸ், லாச்சப்பல் கடைத் தெருவில் உள்ள கடை ஒன்றில் ஆயுத முனையில் கப்பம் பெறப்பட்ட விடயம் தொடர்பாக, லாச்சப்பல் வர்த்தகர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கான அவசர பொதுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை (20.07.2009) மாலை 3 மணிக்கு பாரிஸ் முத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வர்த்தகர்கள் அனைவரையும் கலந்து கொண்டு நல்ல தீர்வொன்றை காண்பதற்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு: 06 63 07 22 43 http://www.meenagam.org/?p=6059
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்டவர்களுக்கு கீரிமலையில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்தோரிற்கான ஆத்ம சாந்திவேண்டி பிராத்தனைகள் நாளை செவ்வாய்க்கிழமை இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. கீரிமலையில் நாளை இடம்பெறும் இப்பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வுகளின் உறவினர்களினால் வன்னியில் மரணித்தவா்களுக்கான பிதிர்கடன் மற்றும் ஈமைக்கிரியைகள் செலுத்ததாவர்களுக்குமாக இந்த ஆத்மசாந்திப்பிராத்தனை நடைபெறவுள்ளது. இந்த ஆத்மாசாந்திப் பிரார்த்தனைக்காக இதுவரையில் யாழ்ப்பாணம் தென்மராட்சியில் “இடம்பெயர்ந்து” வந்து தங்கியுள்ளவர்களிடம் இருந்து 127 பேரின் பெயர்கள் விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்து …
-
- 0 replies
- 586 views
-
-
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பாக பேச்சு நடத்த வருகிறார் அவுஸ்திரேலிய அமைச்சர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் சட்ட விரோத குடியேற்றவாசிகள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு அவுஸ்திரேலிய அமைச்சர் தலைமையிலான அந்நாட்டு உயர் மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கை வரவுள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை அமைச்சர் கிறிஸ் இவன்ஸ் இலங்கை வரும் குழுவுக்கு தலைமை தாங்குவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன. கடல் மார்க்கமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த குழு இலங்கை வருகிறது. ஏனெனில், சட்ட …
-
- 0 replies
- 449 views
-
-
யாழில் ஐ.ம.சு.கூ. காரியாலய திறப்பு விழாவுக்கு பொலிசாரினால் பலவந்தமாக பொது மக்கள் இழுத்து வரப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணத்தில் ஐ.ம.சு.கூ தேர்தல் அலுவலக திறப்பு விழாவுக்கு கிராமத்து மக்களை பலவந்தமாக தமது வாகனங்களில் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியினர் தமது தேர்தல் அலுவலகத்தை நேற்று காலை 9.30 மணியளவில் சோமசுந்தரம் வீதி, சுண்டிக்குழியில் திறந்துள்ளனர். இவ்விழாவுக்கு சமூகமளிப்பதற்காக யாழ் மக்களைப் பலவந்தமாக தமது வாகனத்தில் அந்த இடத்துக்கு கொண்டு செற்றதாக யாழ் தகவல்கள் கூறுகின்றன. போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ள கிராமங்களில் இருந்து பத்து பத்து கிராமத்தவர்களாக போலீஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு அவர்கள் விருப்பம் இல்லாமலே…
-
- 0 replies
- 552 views
-
-
திருகோணமலை தம்பலகாமம் ஆலய குருக்கள் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளார் திருகோணமலை தம்பலகாமம் ஸ்ரீ கோணேஸ்வரா ஆலயத்தின் பிரதம குருக்கள் ஜெயந்தன் நேற்று இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அவர் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று நிறைவடைந்த நிலையிலேயே அவர் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.கடத்திச் செல்லப்பட்டவர் குறித்து, அவரது உறவினர்கள் தம்பலகாமம் பொலிசாரிடம் முறைபாடு தெரிவித்துள்ளனர். எனினும், அவர் வெளிமாவட்ட பொலிசாரினால் விசாரணைகளுக்காகவே அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிசார் தெரிவித்துள்ளனர். http://www.meenagam.org/?p=6025
-
- 0 replies
- 549 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இராணுவ ரீதியாக இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்ட போதிலும், ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. வெளிநாட்டு வலையமைப்பை அழித்தொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்காவிட்டால் நிலைமை பாரதூரமாக மாறக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் வம்சாவளியினர் மீது ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவின்த ஆரியசிங்க தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 593 views
-
-
மக்களை மீளக் குடியமர்த்துவதில் எவருக்கும் அக்கறை இல்லை – நல்லெண்ணத்துக்கான மக்கள் அமைப்பு பலவழிகளிலும் அல்லலுறும் மக்களை அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தும் எண்ணம் ஒருவருக்குமே இல்லை என அமைதி மற்றும் நல்லெண்ணத்துக்கான மக்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றைக் கண்காணிப்பதற்காக கொழும்பில் இயங்குகின்ற மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணம் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தலைமையிலான அந்தக் குழு நேற்றுக்காலை யாழ் ஆயர் இல்லத்தில் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியபோது பலவழிகளிலும் அல்லலுறும் மக்களை அவர்க…
-
- 0 replies
- 336 views
-
-
வாழைச்சேனையில இன்று காலை கைக்குண்டு வீச்சு வாழைச்சேனை ஓட்டமாவடி மீராவோடை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேச சபை உறுப்பினர் எம் வீ வாசுதீன் என்பவிரின் வீட்டுக்கே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 அளவில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளான பிரதேச சபை உறுப்பினரின் மனைவி வாழைச் சேனை வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.meenagam.org/?p=6031
-
- 0 replies
- 365 views
-
-
செய்தியாளர் கயல்விழி 20/07/2009, 01:25 அவுஸ்திரேலிய அமைச்சர் இலங்கை செல்ல இருக்கின்றார் அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் கிறிஸ் ஈவான்ஸ் இந்த வாரம் சிறீலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்குச் சென்று அடைக்கலம் கோரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அது பற்றிப் பேச்சு நடத்தவே இவர் கொழும்பு செல்ல இருக்கின்றார். கடந்த சில நாட்களில் அவுஸ்திரேலியாவிற்கு படகில் சென்றவர்களில் மூன்று படகில் சென்றவர்கள் இலங்கையர்கள கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் உண்மையிலேயே பாதிக்கப்பட்டு தஞ்சமடைவோர் எனவும், ஏனைய சிலர் பொருண்மிய நலன்கருதி தஞ்சம் கோரிருவதாகவும், இவ்வாறானவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் எனவும…
-
- 1 reply
- 483 views
-