Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகத்துயர் படிந்த தருணத்தில் ஈழத்தமிழினம் தற்போது தவித்து நிற்கின்றது. தமிழர் அனைவரினது முகத்திலும் சோகத்தினையும், இழப்புகளாலான துயரத்தினையும் தவிர வேறெதையும் காண முடியவில்லை. இதுவரை காலமும் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த நிலங்கள் இராணுவத்தினால் முற்றுமுழுதாக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. தமிழரின் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டுவிட்டது என்ற மாயத் தோற்றப்பாடு ஒன்றினை உருவாக்குவதில் சிங்களம் மும்முரமாக முனைந்துவருகின்றது. அதற்கு திட்டம் வகுத்துக் கொடுப்பதில் இந்தியாவும் அதன் உளவுப்பிரிவான றோ அமைப்பும் தாராளமாக ஒத்துழைக்கின்றன. புலிகளையும் அவர்களினது போராட்டத்தி…

  2. "தமிழினம் அழிந்து கொண்டிருக்க, டில்லியில் பதவி பேரம் பேசுகிறார் ஒரு தமிழினத் தலைவர்" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான 'தினமணி' சாடியுள்ளது. இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளிவந்த 'தினமணி' ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "மத்தியில் புதிய அமைச்சரவை அமையும்போதெல்லாம் இந்தியா முழுவதும் தமிழகத்தைக் கூர்ந்து பார்க்க நேர்வது வழக்கமாகிவிட்டது. 2004 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக கேட்ட அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முன்னதாகவே காங்கிரஸ் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தைக் காட்டி எல்லோரையும் பிரமிக்க வைத்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி. இப்போதும் அதேபோன்று அமைச்சர…

    • 3 replies
    • 963 views
  3. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் எதுவும் தலையிடக்கூடாது என ஐ.நா.வைக் கோருவதற்காக கொழும்பு தயாரித்துள்ள நகல் யோசனைக்கு மலேசிய அரசாங்கம் ஆதரவளிக்கக்கூடாது என அந்த நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான டத்தோ சிறி எஸ்.சாமிவேலு வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 400 views
  4. என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, கண்ணா பிரபாகரன்தான்டா சுத்த ஆண்மகன், உன்னோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், 'நான் ஈழத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரன் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்' என்று கூறியுள்ளார். பிரபாகரன்…

  5. சிறிலங்காவிற்கான இந்திய தூதுவராக தமிழர் ஒருவரை நியமிக்க வலியுறுத்தல் திகதி: 24.05.2009 // தமிழீழம் சிறிலங்கா நாட்டிற்கான இந்திய தூதுவராக தமிழர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்திற்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொன்.குமார், கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஈழத்தமிழர்களை காப்போம் என்னும் பெயரில் 1ம் திகதி சென்னை சைதாப்பேட்டை, 7 ம் திகதி திருச்சி…

  6. "இலங்கை அரசு போர் குற்றத்தில் இருந்து தப்பிக்க முயல்கின்றது.." West tried to save Prabhakaran: Lankan

    • 0 replies
    • 839 views
  7. வன்னிப் பகுதியில் இரண்டு இராணுவ தலைமையகங்களும் இரண்டு வான்படைத் தளங்களும் நிறுவப்பட உள்ளதாக சிறிலங்காப் படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது: வன்னிப் பகுதியில் படையினரின் இரண்டு தலைமையகங்களும் இரண்டு வான்படை தளங்களும் பல காவல் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. பொதுமக்கள் அங்கு மீளக்குடியமர்த்தப்படுவதற்க

    • 1 reply
    • 700 views
  8. "வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்கு உதவி அமைப்புக்கள் தடையின்றிச் சென்றுவருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்" என சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்த வருட இறுதிக்குள் இவர்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருப்பதையும் வரவேற்றிருக்கின்றார். "இந்த உறுதிமொழியை யதார்த்தமாக்குவதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க முற்பட வேண்டும்" எனவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் பின்னர் நேற்று சனிக்கிழமை இரவு கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றியபோது ஐ.நா.செயலாளர் நாயகம் தெரிவித்தார். ஒர…

    • 0 replies
    • 420 views
  9. பதவியேற்ற பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராஜபக்சே விசேச கடிதம் on 23-05-2009 20:04 Favoured : None Published in : செய்திகள், உலகம் நான் தங்களுடன், இணைந்து மகிழ்ச்சியுடன் செயலாற்ற விரும்புகிறேன்மன்மோகன்சிங்

  10. சனிக்கிழமை, 23, மே 2009 (23:39 IST) ராஜபக்சேவிடம் விவாதித்தது என்ன?: கலைஞரிடம் விளக்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று இரவு திடீரென்று சந்தித்து பேசினார். இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் பல ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த போரினால் பாதிக்கப்பட்ட, லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் மறுவாழ்வு திட்டங்களுக்காக உதவுவது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் தனது சார்பில் சிறப்பு தூதர்களாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நா…

  11. மக்கள் தொலைக்காட்சி தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யபடுகிறது. ஏற்கனவே இலங்கையில் தடைசெய்யப்பட்டது தெரிந்ததே. வாழ்க சனநாயகம். ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.4k views
  12. '30 ஆண்டுக் கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது!' - ஜோர்டான் போன இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே பறந்து வந்து, கொழும்பு மண்ணைக் குனிந்து முத்தமிட்டார். சிங்கள ஆட்சியின் கீழ் கிடந்த மூன்றில் ஒரு பங்கு நிலத்தைச் சிறுகச் சிறுகப் பறித்து 'தமிழீழம்' என்று பெயர் சூட்டி ஐ.நா. அங்கீகாரம் தவிர, அத்தனை உள்கட்டமைப்புகளையும் நிர்மாணித்து வைத்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டதாகச் சிங்கள அரசு சொல்ல ஆரம்பித்திருக்கிறது. ''இனி விடுதலைப் புலிகள் என்பதே கிடையாது. எல்லா மக்களையும் புலி களிடம் இருந்து மீட்டுவிட்டோம்'' என்று மகிந்தாவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார். சிங்கள ராணுவத் தின் அதிகபட்ச சாதனைக்குக் கடந்த ஐந்து ம…

    • 0 replies
    • 1k views
  13. பிபிசி ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பில் ஒரு மகிழ்ச்சியான கூட்டத்தோடு சிறிலங்காவில் பயங்கரவாதம் எப்படி வென்றெடுக்கப்பட்டுள்ளதென்ப

  14. உறவுகளே யாரவது ஒரு புத்தர் படம் ஒன்று அனுப்புங்களன்

  15. எனக்கு விடை தெரியா வினாக்கள் மேலும் அதிகரித்துள்ளது - மதியு லீ - இன்னேர் சிட்டி பிரஸ் Matthew Lee on the grim reality in Vanni

  16. 2006 ஆம் ஆண்டு ஜூலை தொடக்கம் கடந்த மூன்று வருட காலமாக இடம்பெற்ற நான்காவது ஈழப் போரில் 6 ஆயிரத்து 261 படையினர் கொல்லப்பட்டும் 30 ஆயிரம் பேர் படுகாயமடைந்தும் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவின் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ரி.என். தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியொன்றின் போதே இந்தத் தகவல்களை அவர் தெரிவித்திருக்கின்றார். 1981 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் போரில் 23 ஆயிரத்து 790 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ச தனது பேட்டியில் தெரிவித்தார். இருந்தபோதிலும் கடந்த மூன்று வருட காலமாக நடைபெறும் போரில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் காயம…

  17. வணக்கம், நான் நீண்ட காலமாக குரல் அமெரிக்கா வானொலி (VOICE OF AMERICA) வலைத்தளத்தில் பதியப்படும் செய்திகளை அவதானித்து வருபவன் என்றவகையில் இன்று அங்கு பதியப்பட்ட செய்தியில் ஓர் மாற்றத்தை காண முடிகின்றது. வழமையாக சிறீ லங்கா பெளத்த தீவிரவாத, பயங்கரவாத அரசாங்கத்திற்கு துதிபாடும் - ஒத்து ஊதும் அமெரிக்காவின் குரல் இன்று ஓரளவு நடுவுநிலமையான வகையில் கீழ்வரும் பதிவை சொல்லி இருக்கின்றது. தொடர்ந்து மாற்றங்களை - எமக்கு சார்பாக இல்லாவிட்டாலும் நீதியான, நேர்மையான செய்திகளை அமெரிக்காவின் குரலினூடாக எதிர்பார்ப்போம்..! தகவல் மூலம்: http://www.voanews.com/english/2009-05-23-voa10.cfm

  18. இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதியாக உக்கிர மோதல் இடம்பெற்ற பாதுகாப்பு வலயப் பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளதை தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், அப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களையே காண முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக விமானத்தில் சென்றவேளை மோசமாகச் சேதமடைந்த கூடாரங்களையும், கருகிய வாகனங்களையும், மரங்களையும் தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: தமிழ் மக்க…

  19. மட்டக்களப்பு நகரில் கடந்த புதன்கிழமை 12 இளைஞர்கள் சிவிலுடை தரித்த பொலிஸாரினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். பிரபாகரன் தொடர்பான செய்திகள் நாளுக்குநாள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலயில் மட்டக்களப்பு மக்கள் இச்செய்திகளை அறிய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மட்டக்களப்பு நகரில் அமைந்தள்ள நெட்கபேக்களில் பெருமளவான மக்கள் கூட்டம் அலைமேதியதைக் காணக்கூடியதாகவிருந்தது. அரசாங்கத்தின் பொய்ச் செய்திகளை நம்பாத பெருமளவான இளைஞர்கள் இணையத்தளங்களுடாக பிரபாகரன் தொடர்பான செய்திகளையும் காணொளி படங்களையும் அறிய ஆவலுடன் முண்டியடித்து வந்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை நண்பகலளவில் நகரிலுள்ள சில நெட்கபே நிலையங்களில் திடீரென சிவிலுடையில் வந்த சிலர் அங்கு இணையத்தளங்களில் கூட்டமாக பா…

  20. தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்க பாயும் தே.பா.சட்டம் தமிழகத்தில் ஈழமக்களுக்கு ஆதரவாக போராடி வருபவர்கள் மீது இந்திய அரசின் தேச பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. இயக்குநர் சீமான், மதிமுகவின் கொள்கை பரப்பாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் பெரியார் திகவின் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொண்டு செல்லவிருந்த வாகனங்களை தாக்கியதால் கைது செய்யப்பட்ட பெரியார் திகவின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் மீது அச்சட்டம் பாய்ந்துள்ளது. இதைப்பற்றிய தமிழக உறவு ஒருவரின் ஆய்வுக்கட்டுரை. தேசிய பாதுகாப்பு சட்டம், தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் இதற்க்கு புதியதோர் பொருள் பிறந்துள்ளது. தேசத்தை பாதுகாப்பதற்கு அல்…

  21. சிறிலங்கா போரின் பின்பகுதிக் கட்டங்களை அமெரிக்கா இராணுவ செய்மதிகள் இரகசியமாக கண்காணித்துள்ளன. அமெரிக்கா அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான சாட்சிகளை இச்செய்தமிப்படங்களில் ஆராய்ந்து கொண்டுள்ளனர் என த ரைம்ஸ் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச் செய்மதிப்படங்கள் உள்ளதிலேயே மிக உயர் பிரிதிறனாக உள்ளன என்றும் ஐ.நா. மனித உரிமைகள் குழு சிறிலங்கா தொடர்பாக அடுத்த கிழமை கூடும்போது இச்செயமதிப் படங்கள் சர்வதேசப் போர்க் குற்ற விசாரணை வழக்கை வலிமையாக்கும் என்றும் அச் செய்தி மேலும் குறிப்பிட்டுள்ளது. போர்க்குற்றங்களை விசாரிக்கும் அலுவலகமானது சிறிலங்காவை விசாரித்துக் கொணடிருப்பதாகவும், போர் நடந்த இடங்குளுக்குச் செல்ல ஒருவருக்கும் அனுமதி இல்லாமல் இருந்ததால், இச்செய்மதிப்…

  22. அன்பான எம் தமிழ் உறவுகளே… அலை அலையாய் பறந்து வந்த ஊடகச் சதிகளினால் சிக்குண்டு எதுவும் செய்ய இயலா குற்ற உணர்ச்சியில் .. தன்னைத் தானே உளவியலாய் சிதைத்துக் கொண்டிருக்கும் எம் இனமே… தூர எறியுங்கள் துக்கங்களை கண்ணீர் துளிகள் எதையும் நமக்கு பெற்று தரப் போவதில்லை. இதுவரை நாம் நிலை கொண்டிருந்த நிலைப்பாடுகளை நமக்கு நாமே மறுபரிசீலனை செய்வதற்கான காலமும், தீர்க்க விழிகளுடன் நமக்கான இலக்கை நோக்கை நடக்க வேண்டிய நேரமும் நமக்கு ஒருங்கே அமைந்து வந்திருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் இழப்புகள் ஏதுமின்றி நிகழ்ந்ததில்லை. அதற்கு நாமும் விதிவிலக்குகள் அல்ல. அப்பழுக்கற்ற தியாகமும், நேர்மையும், வீரம் செறிந்த அறமும் உடைய தன்னிகரற்ற மாமனிதன் நம் தேசிய தலைவர்…

    • 0 replies
    • 1.1k views
  23. அன்பான எம் தமிழ் உறவுகளே… அலை அலையாய் பறந்து வந்த ஊடகச் சதிகளினால் சிக்குண்டு எதுவும் செய்ய இயலா குற்ற உணர்ச்சியில் .. தன்னைத் தானே உளவியலாய் சிதைத்துக் கொண்டிருக்கும் எம் இனமே… தூர எறியுங்கள் துக்கங்களை கண்ணீர் துளிகள் எதையும் நமக்கு பெற்று தரப் போவதில்லை. இதுவரை நாம் நிலை கொண்டிருந்த நிலைப்பாடுகளை நமக்கு நாமே மறுபரிசீலனை செய்வதற்கான காலமும், தீர்க்க விழிகளுடன் நமக்கான இலக்கை நோக்கை நடக்க வேண்டிய நேரமும் நமக்கு ஒருங்கே அமைந்து வந்திருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் இழப்புகள் ஏதுமின்றி நிகழ்ந்ததில்லை. அதற்கு நாமும் விதிவிலக்குகள் அல்ல. அப்பழுக்கற்ற தியாகமும், நேர்மையும், வீரம் செறிந்த அறமும் உடைய தன்னிகரற்ற மாமனிதன் நம் தேசிய தலைவர்…

    • 0 replies
    • 828 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.