ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்காவின் தலைநகர் கொழும்பை சென்றடைவார் என அறிவிக்கப்படுகின்றது. போருக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அவர் நேரில் பார்வையிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்குப் பயணம் செய்யும் இவர், முகாம் நிலைமைகளையும் அங்குள்ள தேவைகள் தொடர்பாகவும் ஆராய்வார். அதன் பின்னர் முன்னர் 'பாதுகாப்பு வலயம்' என அழைக்கப்பட்ட போர்ப் பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று பார்வையிடுவார் எனவும் ஐ.நா.வின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இருந்தபோதிலும், பான் கீ மூனின் நிகழ்ச்சி நிரல், குறிப்பாக அவர் கொழும்பில் யார் யாரை…
-
- 8 replies
- 835 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழித்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள அதேவேளையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு சிங்கள இளைஞர்களைக் கண்டுபிடிப்பதற்காக சிறப்புக் காவல்துறைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு களத்தில் இறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 717 views
-
-
ஆதாரங்களைத் திரட்டுவோம். நீதியைக் கோருவோம். உண்மையிலேயே எமது மனவெளி அரங்கிலே பெரும் அழுகையோலமொன்று தொடராக ஒலித்தவண்ணமே இருக்கிறது. ஆனால் இந்த அழுகையினூடாக நாம் எதையுமே அடைந்து விட முடியாதென்பதும் உண்மையானதே. இளையோரிடையே மட்டுமல்ல சிறுவர்களிடமும் நாம் அனாதைகளா? என்ற கேள்வி எழுந்துவரும் சூழல் தென்படுகிறது. இதற்கு ஒரு சிறு எடுகோளாக ஒரு விடயத்தை பகிர்வது பயனுடையதாக இருக்குமென எண்ணுகிறேன். இவன் நோர்வேயிலுள்ள சிறிய கிராமமமொன்றில் பிறந்தவன்.தற்போது ஏழு வயது. அவனது தாயார் தனது தமைக்கையுடன் உரையாடுகிறார்.(20.05.2009அன்று) அனர்த்தங்கள் தொடர்பாக... அழிவு.துன்பம். இழப்பு. அவர்கள் எங்கே... உறவுகள் எங்கே?.... அப்போது அவன் சொல்கிறான், அம்மா நான் ஆமிக்குக் கல்லால் எறிவேன்! இது எப்பட…
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இரண்டாவது மகன் பாலசந்தரன் ஆகியோர் இறந்துவிட்டதாகவும் அவர்களுடைய சடலங்கள் நந்திக்கடல் பகுதியில் கிடைத்ததாகவும் ராணுவம் தெரிவித்தது. இந்நிலையில் ராணுவம் தெரிவித்த இத்தகவல்கள் உண்மையல்ல என்று சிங்கள ராணுவ தளபதி பிரிகேடியர் உதய நாணயக்கார கொழும்பில் மறுப்பு தெரிவித்துள்ளார். SL military spokesman denied identifying the bodies of Mathivathani and son
-
- 0 replies
- 2.7k views
-
-
இலங்கையில் நடந்துமுடிந்த போர் வெற்றியானதல்ல : ஜெயலலிதா வீரகேசரி இணையம் 5/22/2009 10:59:24 AM - இலங்கையில் நடந்த போரில் இரு தரப்பினருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையேயான தொப்புள் கொடி உறவில், இலங்கைப் பிரச்சினைக்காக, முன்னாள் பாரதப் பிரதமரையும், ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் இந்தியாவும் இழந்திருக்கிறது. இந்தப்போரின் முடிவு யாருக்கும் வெற்றியை அளிக்கவில்லை" என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது தனி ஈழம் அமைத்துக் கொடுத்தே தீருவேன் என்று முழங்கி வந்த ஜெயலலிதா, தனது அறிக்கையில், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், பிற பிரிவினருக்கும் சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று மட்டும் கூ…
-
- 0 replies
- 2k views
-
-
பிரித்தானியாவில் ஜரோப்பிய கலைஞர்களின் வன்னி அவல பிரதிபலிப்பு. சிறீலங்கா அரசாங்கத்தினால் தங்கள் உறவுஇ உடமை மற்றும் சொந்த இடங்களை இழந்து தங்கள் நாட்டிலேயே அகதிகளாக அநாதைகளாக தடுப்புமுகாம்களில் முட்கம்பிகளுக்கு இடையே அல்லலுறும் தமிழ் மக்களை காப்பாற்றி அவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை வழங்குமாறு பிரித்தானியாவை வலியுறுத்தி இன்றும் பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ந்து வாசிக்க... http://www.pathivu.com/news/1929/54//d,view.aspx நன்றி - பதிவு
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
- 13 replies
- 4.4k views
-
-
4ம் ஈழப்போரில் 6200க்கு மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள். 30000 படையினர் காயம் -கோத்தபாய ராஜபக்சா தகவல் Last phase of Sri Lanka war killed 6,200 troops - govt By C. Bryson Hull COLOMBO (Reuters) - More than 6,200 soldiers died and nearly 30,000 have been wounded since the last phase of Sri Lanka's 25-year war with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) began in July 2006, the defence secretary has said. Defence Secretary Gotabaya Rajapaksa gave the figures for the first time during an interview late on Thursday with the state-run Independent Television Network. By comparison, in the six years and one month since the United …
-
- 0 replies
- 1.6k views
-
-
வடபகுதியில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான போர் இடம்பெற்ற பகுதிகளை இரகசியமான முறையில் அவதானித்த அமெரிக்காவின் இராணுவ செய்மதிகள் எடுத்த ஒளிப்படங்களின் அடிப்படையில், போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முடியுமா என்பதையிட்டு அமெரிக்க அதிகாரிகள் கவனமாகப் பரிசீலனை செய்துவருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்க இராணுவச் செய்மதி மூலம் பெறப்பட்ட இந்த ஒளிப்படங்கள் முன்னர் பெறப்பட்ட ஒளிப்படங்களை விடவும் அதிஉயர் திடத்தன்மையைக் (higher resolution) கொண்டதாக உள்ளது எனத் தெரிவித்திருக்கும் 'ரைம்ஸ் ஒன்லைன்', அடுத்த வாரம் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஆராயப்படும்போது போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரண…
-
- 3 replies
- 1.2k views
-
-
வீரகேசரி நாளேடு - மோதல் இடம்பெற்ற பிரதேசங்களிலும் பாதுகாப்பு வலயத்திலும் என்ன நடந்ததென்று சர்வதேச சமூகத்திற்குத் தெரியும் என்று தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக், சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வை முன்வைப்பதற்கான நல்லதொரு ஆரம்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார். கொழும்பு,கோல்பேஸ் ஹோட்டலில் இன்று புதன்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இலங்கையில் கடமையை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் ரொபட் ஓ பிளேக் இன்று இறுதி செய்தியாளர் மாநாட்டை நடாத்தினார். அங்கு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்ததாவது; இலங்கை முக்கியமான காலக்…
-
- 10 replies
- 2.3k views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்பதை இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 722 views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 661 views
-
-
வடபகுதியில் சிறிலங்கா படையினர் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் முகமாக கொழும்பு மற்றும் சிறீ ஜெயவர்த்தனபுர பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், பேரணி ஒன்றையும் கொழும்பில் இன்று நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இராணுவ வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஏற்கனவே நேற்று முன்நாள் அரசாங்க, வங்கி மற்றும் தனியார் துறையினருக்கான சிறப்பு விடுமுறை ஒன்றை அறிவித்த அரசாங்கம், இன்று கொழும்பு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியிருப்பதுடன் பேரணியையும் நடத்தவிருக்கின்றது. அத்துடன், இன்று தொடக்கம் இன்னும் ஒருவார காலப் பகுதிக்கு தேசிய ரீதியாக வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் எனவும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதனை மு…
-
- 0 replies
- 548 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து ஓமந்தைப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். பி.பி.சி. ஊடகவியலாளரிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை இவ்வாறு தெரிவித்த சம்பந்தன், இது தொடர்பாக தாம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் தொடர்பாக விவரித்துக் கூறவில்லை. இது தொடர்பாக சம்பந்தன் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது: தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பெரும் துன்பத்தில் இருக்கும் நிலைமையில் தான் மட்டும் அங்கிருந்து பாதுக…
-
- 0 replies
- 409 views
-
-
தமிழகத்தில் நேற்று அதிகாலை காலமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் புகழுடல் நேற்று இரவு கொழும்பு கொண்டுவரப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டபோதிலும் எதிர்பாராத காரணங்களால் அது இன்று இரவே கொழும்பு கொண்டு வரப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 607 views
-
-
ஈழத் தமிழர்களின் இனப் படுகொலையில் புதுடில்லியின் 'கை'யும் நனைந்துள்ளது என்றும் அத்துடன் தமிழ்நாட்டு மக்கள் கையறு நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்றும் உண்மை நிலவரங்களை அலசுகின்றார் தமிழ்நாட்டில் இருந்து அ.பொன்னிலா. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நேற்று நடத்திய எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 408 views
-
-
பிரித்தானிய அரசாங்கத்திடம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து பரமேஸ்வரன் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்று முன்நாள் இரவு தொடக்கம் தொடங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 547 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் பாரிய மனிதப் பேரவலத்தினை நடத்திவிட்டு அதனை இன்று வெற்றி விழாவாக கொண்டாடுவதனை கண்டித்து நோர்வேயிலும் கனடாவிலும் இன்று துயர நாள் கடைப்பிடிக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 464 views
-
-
US military satellites secretly monitored Sri Lanka’s conflict zone through the latter stages of the war against the Tamil Tigers and American officials are examining images for evidence of war crimes, The Times has learnt. The images are of a higher resolution than any that are available commercially and could bolster the case for an international war crimes inquiry when the UN Human Rights Council holds a session on Sri Lanka next week. Satellite images of Sri Lanka conflict used in war crimes inquiry
-
- 0 replies
- 1.2k views
-
-
இவரின் பல கட்டுரைகள் பல நல்ல விதமாய் அமைந்துள்ளன. இதை தெரிந்த தமிழரல்லாதோருக்கு அனுப்பி வைக்கலாம். http://my.telegraph.co.uk/richarddixons/bl...ds_of_sri_lanka OR http://richarddix.livejournal.com/1315.html "Many military strategists, political analysts and terror experts in the free world have either failed to recognise the deeper issues in Sri Lanka or they have deliberately applied a methodology to cause one of the greatest humanitarian tragedies of the century." "When BBC and other channels in the UK gave importance to the celebrations in Colombo but failed to mention about the thousands of wounded and dying Tamils in the war zone, one has to questi…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் போர் முடிந்துவிட்டதா? CNN வாக்கெடுப்பு உறவுகளே இலங்கையில் போர் முடிந்துவிட்டதா? என்று CNN ஊடகம் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துகின்றது அதில் இல்லை ‘NO’ என்பதை அழுத்தவும். http://internationaldesk.blogs.cnn.com/ மீனகம்.கொம்
-
- 27 replies
- 4.5k views
-
-
இலங்கைத் தீவில் கடந்த மூன்று தசாப்த காலமாகத் தொடரும் இனவாதப் போரினால் ஒரு லட்சம் வரையிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவி்த்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த இறுதிப் பகுதியும் கைப்பற்றப்பட்டு விட்ட நிலையில் இந்தப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் நேற்று செவ்வாய்கிழமை அறிவித்தது. போர்ப் பகுதியில் இருந்து இறுதி மூன்று நாட்களில் மட்டும் 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்திருக்கின்றனர் எனவும் ஐ.நா.வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றத
-
- 1 reply
- 536 views
-