Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மோதல் பிரதேசங்களுக்கு தொண்டு நிறுவனங்களை அனுப்ப அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்: பாப்பரசர் மோதல் பிரதேச மக்களுக்கு, தொண்டு நிறுவன குழுக்களின் பணி அவசியமாகையால், பணியாளர்களை அப்பகுதிகளுக்கு அனுப்ப அரசாங்கம் முன்வர வேண்டும் என, பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிக்ட் வலியுறுத்தல் விடுத்துள்ளார். அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, அவசரமாக தேவைப்படுகின்ற மருந்து, உணவு மற்றும் சுத்தமான நீர் போன்றவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொண்டு நிறுவனக் குழுக்கள், மோதல் பிரதேசங்களில் உள்ள பொது மக்களை அனைவருக்கும், பாரபட்சமற்ற முறையில் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இதேவேளை இலங்கை தமிழர்களின் பிரச்சின…

  2. விடுதலை புலி உறுப்பினர் என சந்தேகத்தில் கைதான இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி வீரகேசரி இணையம் 5/17/2009 9:05:26 PM - மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரதேசத்தில் விடுதலைப் புலி உறுப்பினர் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதாகி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் இன்று நண்பகல் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லபட்டுள்ளார். களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கீர்த்தி எனப்படும் 27 வயதான ஐயாத்துரை கணேசமூர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ள இந்நபர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிஸ்டல் குழுவின் தலைவர் என தங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த ஏப…

  3. வைகோவின் அவசர மின்னஞ்சல் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரௌன், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபேண்ட், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் ஆகியோர்க்கு வைகோ இன்று (17.5.2009) மின் அஞ்சல் மற்றும் தொடர்புடைய அலுவலகங்களுக்குத் தொலைநகலில் அனுப்பி உள்ள அவசரக்கடிதம். அன்புடையீர், சிறிலங்கா இராணுவத்தின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் 3 லட்சம் தமிழர்களைக் காப்பாற்ற உலகெங்கும் வாழ்கின்ற 10 கோடி தமிழர்களின் சார்பாக வேண்டுகிறேன். தாங்கள் நேரடியாக தலையிட்டு சிறி லங்காவில்; நடைபெறும் மனித அழிவைத் தடுக்க உறுதியான, உடனடி நடவடிக்கை எடுத்து சிறி லங்காவில் …

    • 8 replies
    • 2k views
  4. தமிழகத்தில் தேர்தல் வெற்றியில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடிகளை கொழுத்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வீதிகள் தோறும் இனிப்பு வழங்கி திமுக தேர்தல் மகிழ்வில் கூத்தாடிக் கொண்டிருக்கிறது. தமிழன் இஞ்சி தின்ற குரங்காக ஆட்டம் போடும் நேரத்தை சரியாக குறிவைத்து சிங்கள இனவாதம் இறுதித் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது. தமிழன் வாழும் இரண்டு இடங்களிலும் வெடியோசை கேட்கிறது. ஓர் இடத்தில் கூத்தாடுகிறான், மறு இடத்தல் செத்து மடிகிறார்கள். தேர்தல் செய்திகளால் தமிழகம் முழுவதும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அந்தப் போர்வைக்குள் தமிழர் முடங்கிக் கிடக்க சிங்கள அரசு தனது இன அழிப்பை வெற்றிகரமாக நடாத்திக் கொண்டிருக்கிறது. சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு தூக்கணாம் குருவிக் கூட்…

  5. A key Tamil Tiger leader has spoken exclusively to Channel 4 News, saying their chief is still alive and they want a political solution. Alex Thomson reports. He also said: - he spoke to by phone to Prabakharan for four hours and the orders to lay down arms came from him - This is not a surrender, they are laying down arms to protect 25,000 injured Tamils in the area - 3000 civilians have been killed in the area in the last 24 hours - The doctors who were speaking to the outside world have escaped but one is injured and another has been arrested and is in a Sri Lankan military camp ............... The full interview will be broadcast on C…

  6. "மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்! இது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது! "ஈழத்தில் போர்முனையில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ள ஐம்பதாயிரம் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்" என்று டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்! "இதனால் மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு இல்லை என்று பொருளாகி விடாது! அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்" என்று இன்று கூடிய தி.மு. கழக செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறி உள்ளது! இது பற்றி திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறுகையில்: "தமிழக முதல்வர் டாக்டர்…

    • 17 replies
    • 4k views
  7. Sea Tiger Special Commander of the LTTE, Col. Soosai Sunday noon said that around 25,000 civilians injured in the artillery attack of Sri Lanka Army are dead and dying now without receiving medical attention. The LTTE has repeatedly requested the ICRC through Mr. Pathmanathan to evacuate the injured through Vadduvaakal or Iraddaivaaikkaal, but there was no IC response. Within a 2 square kilometre area, there are dead bodies everywhere while the remaining thousands are in bunkers amidst the use of every kind of weapon by Colombo's forces. The SLA is not even allowing the people to flee but prefers to fire at them, Soosai said. Get Flash to see this player.

  8. ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 01:02.25 PM GMT +05:30 ] மோதல் பிரதேச மக்களுக்கு, தொண்டு நிறுவன குழுக்களின் பணி அவசியமாகையால், பணியாளர்களை அப்பகுதிகளுக்கு அனுப்ப அரசாங்கம் முன்வர வேண்டும் என, பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிக்ட் வலியுறுத்தல் விடுத்துள்ளார். அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, அவசரமாக தேவைப்படுகின்ற மருந்து, உணவு மற்றும் சுத்தமான நீர் போன்றவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொண்டு நிறுவனக் குழுக்கள், மோதல் பிரதேசங்களில் உள்ள பொது மக்களை அனைவருக்கும், பாரபட்சமற்ற முறையில் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இதேவேளை இலங்கை தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டு, நிரந்தர சமாதானம் ஏற…

    • 1 reply
    • 794 views
  9. இலங்கையின் வடக்கில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு இந்தியாவே முழுமையான பொறுப்பேற்க வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன குற்றம்சுமத்தியுள்ளார். விடுதலைப்புலிகளுடான யுத்தத்திற்காக இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு சகல விதமான உதவிகளையும் செய்தது. ஆயுதங்கள், பயிற்சிகள், இராணுவத் தளபாடங்களை வழங்கிய இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு இயன்றவு ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது. அதனால் தற்போது தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கான பொறுப்பை இந்தியாவின் மன்மோகன் சிங்கின் அரசாங்கமே ஏற்க வேண்டும் எனவும் விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஐக்கிய இடதுசாரிகளின் கூட்டமைப்பு கொழும்பில்…

  10. This battle has reached its bitter end. Against all odds, we have held back the advancing Sinhalese forces without help or support, except for the unending support of our people. It is our people who are dying now from bombs, shells, illness and hunger. We cannot permit any more harm to befall them. We remain with one last choice – to remove the last weak excuse of the enemy for killing our people. We have decided to silence our guns. Our only regrets are for the lives lost and that we could not hold out for longer. We can no longer bear to see the innocent blood of our people being spilled," Mr. Pathmanathan said. http://www.tamilnet.com/art.html?catid=13&ar…

    • 16 replies
    • 3.7k views
  11. 25,000 civilians injured are dead and dying without medication, while IC watches: Col.Soosai http://www.ireport.com/docs/DOC-259444

  12. 'அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் இன்றைய அவலத்துக்குக் காரணம்': செ.பத்மநாதன் அவசர அறிக்கை [ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 03:32 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] "வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். "கடந்த 24 மணி நேரத்தில் 3,000 மக்கள் வீதிகளில் வைத்துக் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளையில் கடுமையாகக் காணமடைந்த 25,000 பேர் மருத்துவ பராமரிப்புக்கள் …

    • 1 reply
    • 1.3k views
  13. உறவுகளே விரைந்து செயற்பட இறுதி அழைப்பு சிறீலங்கா படையினர் வன்னியில் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி எஞ்சியுள்ள மக்களை சாட்சியின்றி துடைத்தழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, சற்று முன்னர் வன்னியில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. இதனைத் தடுப்புதற்கு அனைத்துலக சமூகம் எந்தவித கால தாமதமும் இன்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி அனைத்துலகுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இறுதியாகக் கேட்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியை முற்றாகக் கைப்பற்றி இருப்பதாகப் பரப்புரை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு, அந்தப் பகுதியில் எஞ்சியிருந்தவர்கள் சரணடைய அவகாசம் வழங்காது பாரிய இன அழிப்பை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன…

  14. சிட்னியில் சிங்கள காடையர் தமிழர் மீது தாக்குதல் - இருவர் மருத்துவ மனையில் அனுமதி Sinhalese mob attacks Tamil Civilians in Sydney

  15. ஈழத் தமிழருக்கு ஆதரவைானவர்கள் மீது தாக்குதல் - பாராதிராஜா அலுவலகம் தாக்கியழிப்பு - சீமானுக்கு காவல்துறை பாதுகாப்பு இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் ஆரம்பித்து பிரச்சாரம் செய்துவந்தார்கள் தமிழ் திரையுலகினர். பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் சீமான், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி போன்றோர் தீவிர பிரச்சாரம் செய்துவந்தார்கள். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னையில் நேற்று இரவு இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் மர்ம கும்பலால் தாக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையொட்டி, இயக்குநர்கள் ஆர்.சுந்தரராஜன், சீமான் வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப…

  16. வன்னி மக்கள் அனைவரையும் கொன்றொழிக்க முயலும் சிறிலங்கா; தொடரும் மனித பேரவலம் சிறிலங்கா அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் தங்கியுள்ள 150,000 மேற்பட்ட பொதுமக்களை வெளியேற விடாது மிகக்கடுமையான தாக்குதலினை தொடர்ந்து சிறிலங்கா படைகள் மேற்கொண்டுவருகின்றன. இது இவ்வாறு இருக்கையில், பாதுகாப்பு வலயத்தில் தற்போது பொதுமக்கள் இல்லை என்றும், அவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதாக சிறிலங்கா அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதனை வைத்துப்பார்க்கும் போது அங்கு தங்கியிருக்கும் மக்கள் அனைவரையும் கொன்றெழிப்பதுதான் சிறிலங்கா அரசின் நோக்கமாக உள்ளது. தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் ஆனால் தங்களால்…

  17. இறுதி யுத்தம் என்பதை முடிவெடுப்பது! விடுதலைப்புலிகளா?வியர்ப்பேற்றிய இராணுவமா? இல்லை. தமிழ்மக்களாகிய நாமாகத்தான் இருக்கமுடியும். உண்மையாகவே உறுதியாக கூறுவதானால், இதை முகம் கொள்ளும்,இடவாதம்,இனவாதம்,பேர

  18. முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு இலங்கை பிரச்சனை தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ‘’இலங்கை பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதப்படுத்தினால் இதுவரை எடுத்து வந்த முயற்சிகள் பலனற்றுப்போகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8562

  19. கொழும்பில் பெரும் வெற்றி விழாவிற்கான ஆயத்தங்கள் - தமிழர்களுக்கு எச்சரிக்கை திகதி: 16.05.2009 // தமிழீழம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங்களை முழுமையாக மீட்டெடுததை பெரும் விழாவாகக் கொண்டாத் திட்டமிட்டுள்ளது சிறிலங்கா அரசு. இந்த வெற்றி விழாவை கொழும்பு உட்பட இலங்கை முழுவதும் வாழும் தமிழ் மக்கள் பெரும் வெற்றி விழாவாகக் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் சிங்களக் காடையர்கள் வெடி கொழுத்துவதற்கு பணம் தரவேண்டும் என வலியுறுத்தி பணத்தினை வாங்கிச் செல்வதுடன், விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டனர் என கேலியும், கிண்டலும் செய்கின்றனர். அத்துடன், சிறிலங்காவின் தேசிய கொடியை நாளை வர்த்தக நிலையங்களில் பறக்…

  20. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக முறியடிக்கும் தருணத்தை எட்டியுள்ளதாக சிறிலங்கா படையினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசின் இந்த வெற்றிக்கான காரணம் சீனா வழங்கிய ஆயுதங்களே என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக முறியடிக்கும் தருணத்தை எட்டியுள்ளதாக சிறிலங்கா படையினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசின் இந்த வெற்றிக்கான காரணம் சீனா வழங்கிய ஆயுதங்களே என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சீனா தனது ஆயுதங்களை நட்பு நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கும் தொடர்ச்சியாக வழங்கி வருவது மேற்குலகத…

  21. ஈழத்தமிழருக்கு நிம்மதி தராத இந்தியத் தேர்தல் முடிவுகள் [17 மே 2009, ஞாயிற்றுக்கிழமை 8:30 மு.ப இலங்கை] பலரும் எதிர்பார்த்திருந்த இந்தியத் தேர்தல் முன் னோட்ட முடிவுகள் நேற்றிரவு வெளியாகிவிட்டன. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இந்த முடிவுகள் "பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த" கதை போன்றதுதான். தமிழர் தாயகம் மீது தொடுக்கப்பட்டிருக்கும் கொடூரப் போரினால் பல்லாயிரக்கணக்கில் தனது உற வுகளைப் பலிகொடுத்து, சந்ததிகளை இழந்து, உடை மைகளைத் தொலைத்து, கௌரவமான வாழ்வைப் பறி கொடுத்து, அடிமைப்பட்ட சமூகமாகத் துவண்டு கிடக்கின்றது ஈழத்தமிழினம். "வீடெரிக்கும் அரசனுக்குக் கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரி" போல ஈழத் தமிழர் மீதான போரி யல் வெறிக்குத் தூண்டு கோலாகவும், துணைய…

    • 1 reply
    • 931 views
  22. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு சதுர கிலோ மீற்றர் பகுதியிலேயே தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும் இப்பகுதியில் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டு, உடலங்கள் குவியல் குவியலாகக் காணப்படுவதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 375 views
  23. சிறிலங்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் பேச்சாளர் கோடன் வைசின் நுழைவு அனுமதியை நீடிக்கப்போவதில்லை என்ற முடிவை சிறிலங்கா அரசு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: பாதுகாப்பு வலயத்தின் மீது கடந்த 10 ஆம் நாள் நடத்தப்பட்ட மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பெருமளவான மக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு ஒரு இரத்தக்களரி ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவின் கொழும்பு வதிவிடப் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்த கருத்துக்கள் சிறிலங்கா அரசை சீற்றமடைய வைத்துள்ளது. எனவே, அவரை நாடு கடத்துவதற்கு அரசு முயற்சித்திருந்தது. ஆனால், அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால் அவரின் நுழைவு அனுமதியை மேலும் நீடிப்பதில்லை என்ற முடிவை சிறிலங்கா அரசு எ…

    • 0 replies
    • 654 views
  24. சிறிலங்கா மீது பொருளாதார தடைகளை மேற்கொள்வதற்கு மேற்குலகம் முயற்சிகளை வேகமாக எடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போர் நிறுத்தம் தொடர்பான அழைப்புக்களை சிறிலங்கா அரசு நிராகரித்ததை தொடர்ந்து பல மேற்குலக நாடுகள் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன. சிறிலங்கா மீதான நடவடிக்கைகள் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் ஆகியோர் கடந்த வாரம் ஆராய்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவலக அமைச்சர் பில் ராம்மெல் சிறிலங்காவுக்கு காத்திரமான எச்சர…

    • 0 replies
    • 770 views
  25. "வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 396 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.