ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
லங்கையில் தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்கும் வகையில் சமைத்த உணவு, காய்கறிகள், தண்ணீர் பாக்கெட்டுகளை விமானம் மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு போட இராணுவம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுவரை செய்த வரலாற்று பிழைகளுக்கு பிராயசித்தமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கை இராணுவம் இலங்கைத் தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உணவு, குடிநீர் போன்றவைகள் கிடைக்காமல் இலங்கைத் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளின் மீதும் இலங்கை இராணுவத்தினர் கடும்…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் முடிவும் அமெரிக்க அதிபரின் கருத்தையும் நன்றாகக் காய்ச்சி வடித்து காயவைத்தால் கிடைக்கும் கடைசிப் பனங்கட்டி இதுதான். இந்தப் பனங்கட்டி இன்று எவருடைய நாக்கிற்குமே இனிக்கவில்லை. ஆனால் வெளிப்படையாக ஆகா என்ன இனிப்பென்று கூறி நம்மை நாமே ஏமாற்றி வருகிறோம். ——————————————————————————
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் ‐ நவனீதம்பிள்ளை: அண்மைக் காலமாக இலங்கையில் இடம்பெற்று வரும் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கையில் பாரிய மனிதப் பேரவலம் இடம்பெற்று வருவதாகவும், நாட்டில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார் என அவரது ஊடகப் பேச்சாளர் ருபெர்ட் கொல்வில்லா தெரிவித்துள்ளார். இலங்கை நிலவரம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதனை ஒப்புக் கொள்வதாகவும், குற்றம் செய்வோருக்கு த…
-
- 0 replies
- 576 views
-
-
சிறிலங்கா ரஸ்யாவிடம் இருந்து அவசர ஆயுதக் கொள்வனவு திகதி: 15.05.2009 // தமிழீழம் சிறிலங்கா, தமது வான்படையினருக்காக ரஸ்யாவிடமிருந்து உலங்குவானூர்திகளை தருவிக்க ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாகவும், அதேவேளை தமது இராணுவத் தேவைகளுக்காக பிற ஆயுதங்களுக்கான தேவைப்பட்டியலையும் ரஸ்யாவிடம் சமர்ப்பித்துள்ளதாக ரஸ்ய ஆர்.ஐ.ஏ செய்திச்சேவை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக ஏற்கனவே சர்வதேச செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே சிறிலங்கா விமானப் படையினருக்குத் தேவையான உலங்குவானூர்திகளுக்கான தேவைப்பட்டியலை தாம் ரஸ்யாவிடம் கையளித்துள்ளதாகவும், ஏற்கனவே சிறிலங்கா…
-
- 0 replies
- 894 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின்; உயரதிகாரி விஜய் நம்பியார் இன்று இலங்கை வருகிறார் அவர் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரி விஜய் நம்பியாரை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக நேற்று ஐக்கிய நாடுகள் சபை செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது விஜய் நம்பியார் ஒரு இந்திய பிரஜையாக இருக்கும் போது அவரை இலங்கைக்கு அனுப்புவது எவ்வாறு என இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் விஜய் நம்பியார் ஒரு சர்வதேச பொதுசேவையாளர் என்றும் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்கு விதிகளுக்கு ஏற்பவே சேவையாற்றுபவர் என்றும் தெரிவித்துள்ளார் .இந்தநிலையில் அவரின் நாடு…
-
- 5 replies
- 1k views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையினை இலங்கைக்கு வழங்குவதற்கான சரியான தருணம் இது இல்லை என அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார். இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ஹிலாரி கிளிண்டன் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரணடுத் தரப்பினரையும் யுத்தத்தை நிறுத்துவது தொடர்பில் இணக்கத்திற்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.9 மில்லியன் பெறுமதியான கடன் தொகையினை பெற இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஏற்கனவே இந்த நிதித் தொகையினை தாமதப்படுத்துவது குறித்து அமரிக்கா தமது கருத்தினை வெளியிட்டிருந்தது. எனினும் இந்த…
-
- 4 replies
- 898 views
-
-
Today it was announced that the United Nations would send Vijay Nambiar to Sri Lanka for the second time to try and negotiate on behalf of the trapped Tamil civilians, just as the Sri Lanka army launches a final assault against the LTTE: It was announced at UN headquarters on Thursday that UN chief Ban Ki-moon is rushing his chief of staff Vijay Nambiar back to Sri Lanka to press for protection of the trapped civilians. Allow us to bring some facts to light about this supposedly “unbiased” negotiator, who appears to actually be on the payroll of the Sri Lankan government, though indirectly - something that is obviously known to the United Nations. Vijay Namb…
-
- 0 replies
- 1.5k views
-
-
15/05/2009, 15:14 [செய்தியாளர் மயூரன்] எரிக் சொல்ஹெய்ம் - ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிறி லங்காவின் எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரம சிங்க நேற்று வியாழக்கிழமை முன்னாள் நோர்வேயின் சிறிலங்காவுக்கான விசேட சமாதான தூதுவரும், தற்போதைய நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சருமான எரிக் சொல்ஹெய்மை ஒஸ்லோவில் சந்தித்துப்பேசியுள்ளார். இன்றைய இந்த சந்திப்பில், சிறிலங்காவின் தற்போதைய சூழ்நிலைகள், மனித உரிமைகள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள், சிறிலங்காவில் தற்போதுள்ள ஊடகச்சுதந்திரம் பற்றி என பலவேறு தரப்பட்ட விடயங்கள் குறித்து எரிக் சொல்ஹெய்முடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியத…
-
- 1 reply
- 554 views
-
-
வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று காலை முதல் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் கனரக ஆயுதங்கள் சகிதம் இனவழிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஐந்து சதுர கிலோமீற்றர் பரப்பளவில் முடக்கப்பட்டுள்ள மக்கள் செய்வதறியாது உயிரச்சம் காரணமாக சிறீலங்கா படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்டபோது ஒரே நேரத்தில் 150 இற்கும் மேற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா படையினரது தாக்குதல்களில் …
-
- 1 reply
- 1k views
-
-
பிரிட்டன் இலங்கையை எச்சரித்துள்ளது - போர் குற்றம் Britain warns Sri Lankan governmentt
-
- 16 replies
- 2.5k views
-
-
உலக நாடுகளிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட வேண்டும் நீல் கரார்ட் : வன்னியில் இடம்பெற்று வரும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்த உலக நாடுகளிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நீல் கரார்ட் (Neil Gerrard) தெரிவித்துள்ளார். குற்றங்களுக்கு தண்டனை வழங்காது, சர்வதேச சமூகத்தை உதாசீனம் செய்யும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படும் வரையில் சர்வதேச ரீதியான அழுத்தங்கள் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாடுகளினால் பிரயோகிக்கப்படும் காத்திரமான அழுத்தத்தின் மூலம் மட்டுமே இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய வெளிவிவகார அமைச்ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, 15 மே 2009, 11:56.56 AM GMT +05:30 ] முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கரையான்முள்ளிவாய்க்கால், வெள்ளாம் முள்ளிவாய்க்கால், முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளில் தொடர்ந்து இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகப் பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இராணுவத்தினர் மேலும் 500 மீற்றர் முன்னேறியிருப்பதாகவும், வட்டுவாகல் பாலத்தைத் தமது பிடிக்குள் கொண்டு வந்து அந்தப் பகுதியில் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தி வருவதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இன்னும் இரு தினங்களில் விடுதலைப்புலிகளின் பிடியில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் இராணுவத்தினர் விடுவித்து விடுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்து…
-
- 0 replies
- 758 views
-
-
வவுனியா முகாம் மக்களுக்கு நிவாரண சேவையாற்ற 30 கன்னியாஸ்திரிகளை ஈடுபடுத்த அரசுடன் உடன்படிக்கை ‐ கரிட்டாஸ் : யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நிவாரண சேவையாற்றுவதற்காக 30 கன்னியாஸ்திரிகளை ஈடுபடுத்துவதற்கு இலங்கை கத்தோலிக்கச் சபை, இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட போவதாக கரிட்டாஸ் இலங்கை சேடக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கன்னியாஸ்தாரிகள் கடந்த 12 ஆம் திகதி வவுனியாவுக்கு சென்றுள்ளதாகவும் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், கன்னியாஸ்திரிகள் தமது பணிகளை ஆரம்பிப்பர் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இவர்க…
-
- 0 replies
- 575 views
-
-
150 பேர் படையினரால் சுட்டுக்கொலை வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் கனரக ஆயுதங்கள் சகிதம் இனவழிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஐந்து சதுர கிலோமீற்றர் பரப்பளவில் முடக்கப்பட்டுள்ள மக்கள் செய்வதறியாது, உயிரச்சம் காரணமாக சிறீலங்கா படையினரிடம் தஞ்சம்கோர முற்பட்டபோது ஒரே நேரத்தில் 150இற்கும் மேற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறீலங்கா படையினரது தாக்குதல்களில் மேலும் நூற்றுக்கணக்…
-
- 0 replies
- 966 views
-
-
ஏற்கெனவே கொலைக் களமாகிவிட்ட - வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்ட - இலங்கையின் போர்ப் பிரதேசத்தில் இடம்பெறும் போர்க் குற்றங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆதரவளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 371 views
-
-
இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பிலபிட்டியவினால் ஜனாதிபதியின் கூற்று இலங்கை ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச படையினர் தமிழீழ விடுதலைப் புலிகள் முடங்கியிருக்கும் சிறிய நிலப்பரப்பை சுற்றி வளைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 48 மணி நேரத்திற்குள் யுத்த வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களை முற்றாக மீட்க முடியும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். www.glob…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து போராட தயாராகுமாறு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 334 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான படைத்துறை செலவீனம் 20 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்வடைந்துள்ளது என்று சிறிலங்கா திறைசேரியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 353 views
-
-
இலங்கை மீது நாங்கள் ஏன் கவனம் எடுக்க கூடாது எண்று கேள்வி எழுப்பிய பிரித்தானிய அரசியல் மாற்றங்களை கொண்டுவரக்கூடிய உயர்மட்ட மக்களுக்கான பத்திரிக்கை கேள்வி எழுப்பி மேலும் விசனத்தை தெரிவித்து இருக்கிறது.... ஆபிரிக்கா, மத்திய கிழக்கின் மீது உடனடி கண்டனங்களை வழங்குபவர்கள் இலங்கை மீது கெடுபிடிகளை விதிப்பதில்லை எண்றும் பத்தியாளரான Dean Nelson விசனப்பட்டு உள்ளார்... Why don't we care about Sri Lanka? Western governments and societies are always quick to condemn atrocities in the Middle East and Africa. But there's been a lack of comparable outrage over the events in Sri Lanka, says Dean Nelson. By Dean Nelson, South Asia Editor Last Updated: 10:29AM…
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான சந்திரகாசன் தலைமையிலான குழுவினரின் அலுவலகம் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 336 views
-
-
தமிழரின் இறுதி மூச்சுக்கான படையினரின் கோரத் தாக்குதல்கள்! தமிழரின் இறுதி மூச்சுக்கான படையினரின் கோரத் தாக்குதல்கள்! (வன்னியிலிருந்து ஒரு குரல்- ஒலியில்) http://www.pathivu.com/news/1828/54/.aspx ஒலியில் வடிவில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்து ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சமடைந்துள்ள பாதுகாப்பு வலயத்தின் முழுக்கட்டமைப்புகளையும் தனது முழுச்சூட்டாதரவையும் பாவித்து துடைத்தழித்தபடி முன்னேறி வரும் சிறிலங்கா இராவத்தினரை எதிர்த்து வீடுதலைப்புலிகள் அதிவீரம் செறிந்து போரை முன்னெடுத்துள்ளனர். ஆட்டிலறி, பீரங்கிகள், கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள் மற்றும் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்த வல்ல நச்சு ஆயுதங்கள் என கனரக ஆயுதப்பாவனையோடும் எமது மக்களை கொன்றொழ…
-
- 0 replies
- 837 views
-
-
COLOMBO, May 15 (RIA Novosti) - Sri Lanka has ordered a number of military transport helicopters and other weaponry from Russia, the country's defense secretary said in an exclusive interview with RIA Novosti. "I have managed to reach an agreement with Russia on a loan to purchase military equipment, primarily helicopters for the air force, and other weaponry," Gotabhaya Rajapaksa said, adding that the helicopters had been already ordered. Rajapaksa did not specify the amount of the deal or the number of helicopters, but said they were needed in the first place "to transport military personnel." "We will need them in the future. We are already using [Russian-made] M…
-
- 0 replies
- 779 views
-
-
நம்பியார் மீண்டும் இலங்கை செல்வார் - ஐநா Chef de Cabinet, Vijay Nambiar going again to SL
-
- 7 replies
- 1.6k views
-
-
வன்னியில் கடுமையான தாக்குதலை சிறீலங்கா படையினர் ஆரம்பித்துள்ளனர் வன்னியில் சிறீலங்கா படையினர் மிகக் கடுமையான தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக அங்கிருத்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். இதனால் ஒரு இலட்சத்து 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாரிய மனித அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர். மூலம்: மீனகம்.கொம்
-
- 2 replies
- 1.3k views
-
-
அரசியல் தீர்வுதான் எங்கள் குறிக்கோள் என்கிறான் சிங்களவன். ஆயுதமும் நிதியும் வழங்கும் அவனுடைய நட்பு நாடுகள் அரசியல் தீர்வை நாடும்படி ஆலோசனை கூறுகின்றன. இலவு காத்த கிளி போல் இந்தியா உட்படச் சர்வதேச சமூகம் சிங்களவன் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறான் என்று காத்திருக்கிறது. இலவம் மரத்தில் கிடைக்கும் பஞ்சு உயர்தரமானது. இலவமரம் பச்சை வர்ணத்தில் காய் காய்க்கும். முற்றிப் பழுத்தபின் அதை உண்ணலாம் என்று கிளி காத்திருக்கும். ஆனால் அந்தக் காய் முற்றிய வுடன் தானாக வெடித்துவிடும். அதற்குள் இருக்கும் பஞ்சு காற்றில் பறந்துவிடும். காத்திருந்து ஏமாறுவதற்கு உதாரணமாக இலவு காத்த கிளியின் கதையைச் சொல்வார்கள். அரசியல் தீர்வுதான் எங்கள் குறிக்கோள் என்கிறான் சிங்களவன். ஆயுதமும் ந…
-
- 0 replies
- 589 views
-