ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
ஐ.நா சபையில் இலங்கை பற்றிய உரையாடல் இன்று நடைபெறுவதால், சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா சபையின் முன்றலில் முன்பாக சுமார் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடி, ஜஅடங்காப்பற்று' எனும் குறியீட்டுப் பெயருடன், கவனயீர்ப்பு நிகழ்வொன்றினை நடாத்திக்கொண்டிருக்கின்றனர
-
- 3 replies
- 1.4k views
-
-
ராகுல் காந்தி இந்தியன் இல்லை: சுப்பிரமணியசுவாமி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.6k views
-
-
கவிஞர் சினேகனின் பேச்சு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.1k views
-
-
நீங்களும் ஒபாமாவுடன் பேசலாம்!! ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 865 views
-
-
தெளிவான - உறுதியான - தளம்பலற்ற வார்த்தைகளால் - இலங்கை வாழ் தமிழர்களுக்குத் 'தனி ஈழம்' அமைப்பது தான் சரியான ஒரே தீர்வு என்று தாங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு கண்டு உலகத் தமிழினத்தோடு சேர்ந்து அமெரிக்கத் தமிழர்களும் புளகாங்கிதம் அடைந்து போய் உள்ளோம்" என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் தெரிவித்திருக்கின்றது. இலங்கை தமிழ்ச் சங்கத்தின் தலைவரால் கையெழுத்திடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. "'தனி ஈழம்' தான் ஒரே தீர்வு என்று வெறுமனே ஒற்றை வரியில் சொல்லி விட்டுப் போகாமல், அந்தத் தீர்வு ஏன் சரியானது என்றும், ஏன் தேவைய…
-
- 0 replies
- 649 views
-
-
please vote NO to 680 news station which is always against our protest For three days, a section of University Ave. has been closed due to a protest. Should it be re-opened? VOTE "NO" http://www.680news.com/
-
- 7 replies
- 1.5k views
-
-
இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ. நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்குதான் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாக கருதப்பட்டது. பிரபாகரன், நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கக்கூடும் என்று ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் மூத்த தலைவர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிரபாகரனும், அவரது இயக்க மூத்த தலைவர்களும் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கை கப்பல் படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை உயர் அதிகாரி ஒருவர், பிரபாகரனின் ஆட்டம் முடிந்து விட்டது. அவரும், அவரது கூட்டாளிக…
-
- 18 replies
- 5.4k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இன்றைய இந்திய அரசு செயற்படுகின்றது: பா.நடேசன் குற்றச்சாட்டு [புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009, 02:31 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ்மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு தொடர்ந்து இராணுவ உதவிகளையும் இராஜதந்திர ஆதரவையும் வழங்கி, இன்றைய இந்திய அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவது கண்டு தாம் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். 'த ஸ்ரேற்ஸ்மன்' இதழின் வெளிவிவகாரங்களுக்கான பதிப்பாசிரியர் சிம்ரன் சோதிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தற்போதைய இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளும், செயற்பாடுகளும் எமக்கு ஏமாற்றத்தையே…
-
- 3 replies
- 1k views
-
-
வீரகேசரி இணையம் - பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பேணாட் குஷ்னர், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹனவுடன் வவுனியா மனிக்பாம் பகுதிக்கு விஜயம் செய்து அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்கள். இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள தங்குமிட வசதிகள் அடிப்படை தேவைகள் குறித்து மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னி பிராந்திய பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய ஆகியோரும் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன ஆகியோர் பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அமைச்சர்களுக்கு விளக்க…
-
- 0 replies
- 684 views
-
-
பிரபாகரனை காப்பாற்றவே பிரித்தானியா, பிரான்ஸ் ‐ சுவிடன் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் ‐ விமல் : விடுதலைப்புலிகள் பணயமாக வைத்துள்ள மக்களை காப்பற்றுவதற்காக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் சுவிடன் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை எனவும் அவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காப்பாற்றவே அங்கு விஜயம் செய்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளிடம் இருந்து இன்னும் 5 சதுரக் கிலோ மீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே…
-
- 0 replies
- 610 views
-
-
ஜனநாயகத்தின் பெயராலும் புலிஅழிப்பின் பெயராலும் தொடரும் ஓர் இனத்தின் அழிவு , ராஜா பரமேஸ்வரி: வவுனியா இடைத்தங்கல் முகாம் ஒன்றில் நேற்று முன்தினம் ஒரு வயோதிபர் மரணமடைந்து விட்டாராம். ஆனால் அவரது மரணம் அந்த முகாமில் தங்கியிருந்த எவரது கவனத்தையும் தொட்டு நிற்கவில்லை என அங்கிருக்கும் ஒருவர் கூறினார். முகாமில் இருந்தவர்கள் மிகவும் சர்வசாதாரணமாக தமது கடமைகளில் ஈடுபட்டிருந்ததனை அவர் மிகவும் துயரத்துடன் விவரித்தார். ஆம் வன்னியில் கடந்த பல மாதங்களாக தொடரும் யுத்தம் அதற்குள் அழிந்து போன அமிழ்ந்து போன மனித வாழ்வு, துயரங்களின் எல்லை கடந்து அப்பாலும் சென்று கொண்டிருக்கின்றன. அதனால் அன்றாடம் நிகழும் அகோரமான வான் தாக்குதல்கள் எறிகணைவீச்சுக்கள் பல்குழல் வெடிப்புத் தாக்குத…
-
- 0 replies
- 797 views
-
-
-
முதல்வர் கலைஞரின் உண்ணாவிரதத்தைக் கொச்சைப்படுத்துவதேன்? ஈழப் பிரச்சினையை ஆயுதமாகப் பயன்படுத்த எண்ணியோர்க்கு ஏற்பட்ட ஏமாற்றமே காரணம்! தமிழர் தலைவர் அறிக்கை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துப வர்கள் யார் என்று படம் பிடித்துக் காட்டியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் நேற்றைய தினம் (27.4.2009) யாரும் எதிர்பாராத நிலையில் சென்னை அண்ணா நினை விடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கலைஞரின் நோக்கம் என்ன? ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பேணப்படவும், அங்கு மூர்க்கத்தனமாக அவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து…
-
- 10 replies
- 2k views
-
-
Hi All, Please attend "Stop Tamil Genocide in Sri Lanka rally at Lansing, Michigan, USA". Latest update: One of the Rajapaksa Brother's is attending State Capital to raise fund for Tamil Genocide. Facts: -Michigan State University at East Lansing Michigan has about 400 Sri Lankan students - 22 % of College of Agriculture and Natural Science graduate students are Sinhalese - State of Michigan agri development funds are channelled to Sri Lanka through influential people. - Rajapaksa brothers were visited MSU and Michigan State Capital several times. - Sri Lanka is trying to influence Obama administration through State Government. Wh…
-
- 0 replies
- 1k views
-
-
பிரிட்டன்-பிரான்ஸ் அமைச்சர்கள் பேச்சு 'வீண்': இறங்கி வராத இலங்கை புதன்கிழமை, ஏப்ரல் 29, 2009, 11:30 [iST] கொழும்பு: தமிழர்கள் மீதான தாக்குதலை முழுமையாக கைவிடவும், ஐ.நா. மனிதாபிமான குழுவை போர் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பவும், இலங்கை அரசு சம்மதிக்கவில்லை. இதனால் அரசுடன் பேசுவதற்காக கொழும்பு வந்த இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இன்று காலை இங்கிலாந்தின் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸின் பெர்னார்ட் கொச்னார் ஆகியோர் கொழும்பு வந்தனர். முதலில் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமாவை இருவரும் சந்தித்தனர். இந்த சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது. இதுகுரித்து கொச்னார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் மிக…
-
- 5 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும் , ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. http://thamilislam.blogspot.com/2009/04/blog-post_29.html
-
- 0 replies
- 2.7k views
-
-
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அனைத்துலகத்தின் தலையீட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரி ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வண. ஒமல்பே சோபித தேரோ இன்று புதன்கிழமை கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன்பாக உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்தினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 324 views
-
-
தனது உண்ணாவிரதத்திற்கான பதிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கனரக ஆயுதபாவனைகளை நிறுத்த உறுதியளித்தமை திருப்தி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும் இன்னும் கனரக ஆயுதங்களின் பாவனை ஸ்ரீலங்காவால் தொடரப்படுகிறதே என கேட்கப்பட்டபோது.. அவை சிறிதளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாவிக்கப்படுகின்றன என்று கூறி.. உதாரணத்திற்கு மழை நின்றாலும் தூறல் நிற்பதில்லையல்லவா என்னும் பழமொழியையும் எடுத்துக்காட்டாகக் கூறினாராம். மூலம்: இந்து http://www.hindu.com/2009/04/29/stories/2009042950070100.htm
-
- 20 replies
- 2.6k views
- 1 follower
-
-
கொலைகார இந்திய அரசை நோக்கி வேண்டும் ஒரு தமிழ்ப் பெண் http://www.orunews.com/?p=4485
-
- 0 replies
- 1.7k views
-
-
காங்கிரசின் தேசபக்தி வியாபாரம் யோகி நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தியோட நேரடி பேரன் ராஜீவ்காந்தியாகட்டும் நேரடிப் பேத்தி சோனியா காந்தியாகட்டும் இந்த யோக்கிய சிகாமணிகளை அசிங்கப்படுத்தி இந்த தமிழ்நாட்டு சனங்க பன்ற சேட்டை தாங்க முடியல. அதனாலதான் வெங்கலபாலு கொதிச்சப் போயி இனியும் நாங்க பொறுக்க மாட்டோம்ன்னு கையை நீட்டி பேட்டியும் கொடுத்திருக்காரு. அப்படி என்னதானே பண்ணிரு வாருன்னு தெரியலை. தமிழ்நாட்டு சனங்களே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. அவருடைய ஞானக்கண்ணால எரிச்சாலும் எரிச்சிடுவாரு. இந்த அல்லக் கைகளை பத்திப் பேசி ஏன் பெரிசு பண்ணணும்னு பேசாம விட்டா இதுக பண்ணுற அலுச்சாட்டியம் தாங்க முடியலை. அதனாலதான் நாமெல்லாம் தொலைஞ்சி போயிட்…
-
- 0 replies
- 960 views
-
-
"சுதந்திரமான தமிழர் தாயகம் அமைவதால் இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என அவுஸ்திரேலிய அரசோ சர்வதேச சமூகமோ நம்பவில்லை.தமிழ்ப்புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே போடுவதை தாங்கள்(அவுஸ்திரேலியாவும் சர்வதேச சமூகமும்) பார்க்கவேண்டும்.-அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் சிமித்" இன்று காலை அவுஸ்திரேலிய ABCஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் சிமித் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அப்படியானால் 30 வருட காலமாக கிட்டத்தட்ட 1லட்சத்து 50 ஆயிரம் உயிர்களை இழந்து தன் சுயநிர்ணய உரிமைக்காக சுதந்திரப் போராட்டம் புரிந்துகொண்டிருக்கின்ற ஈழத்தமிழினத்துக்கு என்ன முடிவு?என்ன தீர்வு? ஒரு இன விடுதலைக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 2…
-
- 0 replies
- 1.4k views
-
-
போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவே அழுத்தமாகச் சொல்லிய பிறகும், அவர் அளித்த விளக்கத்துக்கு புது அர்த்தம் புகுத்தி, போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டதாக மார்தட்டுகிறார், தமிழக முதலமைச்சர் கருணாநிதி. காலை உணவு நேரத்தில் சென்னை அண்ணா நினைவிடத்தில் வந்தமர்ந்து, படுத்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, மதிய உணவு நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். இலங்கையில் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு வருகிறது என்ற தகவலை, போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி, நேற்று தனது நீ.....ண்ட ஆறரை மணிநேர உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் கருணாநிதி. அவர் வீடு திரும்புவதற்குள், இலங்கையில் இரண்டு முறை தாக்குதல…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்களப் பேரினவாதத்துக்கு 4.5 மில்லியன் அவுஸ்.டொலர்களை உதவியாகக் கொடுக்கும் அவுஸ்த்திரேலியா. நாம் இவ்வளவு காலமும் இங்கு செய்துவரும் போராட்டங்களுக்குக் கைம்மாறாக சிங்களப் பேரினவாதத்துக்கு இவ்வளவு பணத்தையும் இந்த அவுஸ்த்திரேலிய அரசு கொடுத்திருக்கிறது. எமது போராட்டங்களை அடக்க நினைக்கும், எமது போராட்டாங்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கும், குடியேற்றவாசிகளுக்கு அனுதாபம் காட்டும் அரசு என்று எதிர்பார்க்கப்பட்டதுமான இந்த அவுஸ்த்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம், தனது உண்மையான முகத்தை சிங்கள நாயுக்கு உதவியதன் மூலம் காட்டியிருக்கிறது. Australia boosts Sri Lanka aid by $4.5m 09:26 AEST Wed Apr 29 2009 3 hours 18 minutes ago Australia is to provide a further $4.5 millio…
-
- 1 reply
- 782 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் போர்ப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்புவதற்கான அனுமதியைப் பெறுவதற்காகவும் தாம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததுள்ளது என பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் அமைச்சரும் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 312 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் போர்ப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்புவதற்கான அனுமதியைப் பெறுவதற்காகவும் தாம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததுள்ளது என பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 335 views
-