ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
http://www.cp24.com
-
- 24 replies
- 3.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 324 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்கள் பலவற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை கடுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் 15 தமிழர்களை விசாரணைகளுக்காக கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர். திருமலையில் உள்ள தமிழ்க் கிராமங்களான சாம்பல்தீவு, நிலாவெளி, செல்வநாயகபுரம், கன்னியா ஆகிய பகுதிகளிலேயே நேற்றைய நாள் தேடுதல் நடவடிக்கையை படையினர் மேற்கொண்டனர். விடுதலைப் புலிகள் திருமலை நகருக்குள்ளும், புறநகர்ப் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்தே இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பல இளைஞர்கள் உட்பட சுமார் 15 தமிழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை நிலையங்க…
-
- 0 replies
- 288 views
-
-
மேல்மாகாண சபைக்காக கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் கட்சிக்குப் பெருவெற்றி கிடைத்துள்ளதையடுத்து, ஊவா மற்றும் தென்மாகாண சபைகளையும் கலைத்துவிட்டு அவற்றுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 280 views
-
-
தமிழர் தாயகத்தில் உடனடிப் போர்நிறுத்தம், வன்னியில் போர் முற்றுகைக்குள் அல்லலுறும் மக்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு உரிய அழுத்தங்களை சிறிலங்கா மீது நோர்வே அரசாங்கம் பிரயோகிக்க வேண்டும் எனக்கோரி உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நோர்வே தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நவரட்ணம் சிறீயின் உண்ணாநிலைப் போராட்டம் 9 நாட்களுக்குப் பின்னர் நேற்று மாலை 5:00 மணிக்கு நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 468 views
-
-
தமிழ்மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு தொடர்ந்து இராணுவ உதவிகளையும் இராஜதந்திர ஆதரவையும் வழங்கி, இன்றைய இந்திய அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவது கண்டு தாம் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 319 views
-
-
"இனப்படுகொலைக் குண்டைப்" பரீட்சித்து சரித்திரம் படைக்கும் சர்வதேச சமூகம் தற்கொலைப் போராளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியதாக இதுவரை காலமும் புலிகளைக் குற்றம் சொல்லி வந்த சர்வதேச சமூகம் இன்று தான் ஏற்கனவே முடிவுசெய்ததற்கேற்ப "இனப்படுகொலைக் குண்டை" தமிழர்கள் மேல் பரீட்சித்துப் பார்ப்பதோடு, புதிய உலக ஒழுங்கிற்கான விதிமுறைகளையும் நியமித்திருப்பதாக அரசியல் விமர்சகர் ஒருவர் தமிழ்நெட்டிற்கு தெரிவித்திருக்கிறார். இந்த இனப்படுகொலைக் குண்டு முயற்சியில் பங்குகொண்டவர் பலர் இருந்தாலும், மனித நாகரீகத்துக்கு எதிரான இந்தப் பரீட்சையின் உருவாக்கத்துக்கும், நடைமுறைப்படுத்தலுக்குமான முற்றுமுழுதான பொறுப்பு ஒபாமாவின் நிர்வாகத்திடமும், ஐ.நா வின் பான் கீ மூன் இடமுமே வந்து சேர்ந்திருக்கிறது எ…
-
- 2 replies
- 890 views
-
-
Tuesday, Apr 28, 2009 , India In an exclusive interview to NDTV's Barkha Dutt on the show The Buck Stops Here, Home Minister P Chidambaram has said India doesnt wish Prabhakaran ill but appeals to him to lay down his arms and negotiate. http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1092756
-
- 1 reply
- 1.7k views
-
-
டந்த 21 நாட்களாக பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பரமேஸ்வரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சற்றுமுன்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் இருதயம் துடிக்கும் வேகம் குறைவடைந்துள்ளதாக அறியப்படுகிறது. பரமேஸ்வரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் பிரித்தானியாவில் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மாணவ சமூகம் தற்போது அவர் உண்ணாவிரதமிருக்கும் திடலில் குவிய ஆரம்பித்துள்ளனர். பரமேஸ்வரனின் இதயம் துடிப்பது குறைய ஆரம்பித்திருக்கலாம் ஆனால் அவரின் மன உறுதியும் இ பிரித்தானியா வாழ் தமிழர்களின் உணர்வும் இன்னமும் குறையவில்லை. 21 நாட்களாக ஆகாரமின்றி தன்னை வருத்தி ஈழத்தில் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட இவர் ஏற்றிய தீபம் தற்போது பிரித்தானிய தமிழரிடையே …
-
- 10 replies
- 2.1k views
-
-
இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார் . கடந்த இரண்டு ஆண்டுகளுக்க…
-
- 28 replies
- 3.5k views
- 1 follower
-
-
சுவிடன் அரசு தனது துதரை திரும்ப அழைத்துள்ளது. இதை முன்மாதிரியாக கொண்டு அனைத்து அரசுகளையும் தங்கள் துதரை திரும்ப அழைக்க கொரலாம http://www.radionetherlands.nl/news/intern...-Lanka-recalled
-
- 26 replies
- 4.5k views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுனமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னை அகதிமுகாம்களுக்கு செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார். குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தாம் அகதி முகாம்களுக்கு சென்றுவர ஜனாதிபதியின் மூலம் அனுமதிபெற முற்பட்டபோது, அவரை அமைச்சுப்பதவியை ஏற்று அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு வற்புறுத்திய ஜனாதிபதி இனி எதிர் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒரு அணி வரலாற்றில் இருக்கப்போவது இல்லை என தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. அப்பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புக் கருதி அவரின் பெயரை நாம் வெளியிடவில்லை. இலங்கை ஜனாதிபதியின் இக் கூற்றுக்கள் மிகவும் ஆழமாக ஆரயப்படவேண்டிய ஒன்றாகும். அவர் எதிர்காலத் திட்டத்தை முன்கூட்டியே தெரியப்…
-
- 3 replies
- 1.6k views
-
-
அழிக்கப்பட்டுக்கொண்டிருக்க
-
- 10 replies
- 1.3k views
-
-
இந்தியாவிடம் இலங்கை அரசு அடிபணிந்து நிற்கிறது : சோமவன்ச இந்தியாவின் பல்வேறு வகையான அழுத்தங்களுக்கு இலங்கை அரசு அடிபணிந்துள்ளதாக ஜேவிபி குற்றம் சாட்டியுள்ளது. இன்று தேசிய கேட்போர் கூட கட்டிடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவிக்காது, கனரக ஆயுதங்கள் மற்றும் விமானத் தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு நேற்று தெரிவித்திருந்தது. இவ…
-
- 0 replies
- 785 views
-
-
Sonia Gandhi is a terrorist: Pro-Tamil supporters Supporters of the Sri Lankan Tamils right to self-determination have described Sonia Gandhi, the wife of former Indian Prime Minister, Rajiv Gandhi, as a terrorist out to finish the community as retribution for her husband's assassination allegedly by the LTTE in May 1991. The description came a day after hundreds of Tamil activists smashed the windows of the Indian High Commission (also known as India House) in Aldwych, London after staging a noisy protest outside the building. A similar attack was carried out on the Sri Lankan High Commission in Hyde Park Corner. Scotland Yard officials said the protests wer…
-
- 0 replies
- 746 views
-
-
பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு முதல் அமைச்சர் கருணாநிதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம் தந்தி அனுப்பியுள்ளார். அதில், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் என்பவர் ஓர் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதியைப் போல தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் நேரடியாக பங்கேற்று ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அரசியல் சாசன சட்டப்படியும், சர்வதேச பாஸ்போர்ட் விதிகளின்படியும் ஒரு நாட்டைச் சேர்ந்த எவரும் வேறொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. இந்த அடிப்படை நெறிமுறையை மீறி சிவாஜிலிங்கம் என்ற இலங்கை எம்.பி. தற்போது தென…
-
- 3 replies
- 1.4k views
-
-
ராணுவ தாக்குதல் நடத்த உரிமை உண்டு: ராஜபக்சே கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 90 வது ஆண்டு விழாவில் பேசிய அதிபர் ராஜபக்சே, தீவிரவாதத்தை நமது மண்ணில் இருந்து ஒழிக்கும் இக்கட்டான கால கட்டத்தை நாம் வெற்றிகரமாக கடந்துவிட்டோம். உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியான நமது ராணுவத்தினர் வரலாற்று சிறப்புமிக்க அந்த பணியை நிறைவேற்றிவிட்டனர். நமது மண்ணில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியிலும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் நீண்ட காலமாக மறுக்கப்பட்ட சுதந்திரம், இனி அனைத்து பகுதியிலும், அனைத்து மக்களிடமும் மலரப்போகிறது. சமாதான பேச்சுவார்த்தையை தமிழ் போராளிகள் (விடுதலைப்புலிகள்) நிராகரித்ததால்தான், அவர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆ மாட்டிக்கொண்டேனே .... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 2.7k views
-
-
இந்திய வம்சாவழி தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர். on 28-04-2009 16:40 Published in : செய்திகள், இலங்கை இலங்கை தென் பகுதியில் உள்ள மொனாராகல் மாவட்டத்தில் ஏராளமான இந்திய வம்சாவழி தமிழர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். அங்கு இந்திய வம்சாவழி தமிழர் ராமையா விசுவமூர்த்தி வியாபாரம் செய்து வந்தார். அவரை அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. இந்த மாவட்டத்தில் இந்திய வம்சாவழி தமிழர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இதே பகுதியில் தோட்ட தொழிலாளர்களை சிங்களர்கள் தாக்கினார்கள். இப்போது கொலை நடந்துள்ளது. இதனால் இந்திய வம்சாவழி தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர். அத…
-
- 0 replies
- 877 views
-
-
-
- 0 replies
- 691 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒருபோதும் இலங்கையில் ஈழ ராஜ்ஜியத்தை அமைக்க முடியாது என இலங்கை பாதுகாப்புச் செயலளார் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். தமிழ் ஈழத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா வேறு ஓர் நாட்டை அதற்காக தெரிவு செய்வதே புத்திசாலித்தமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை போதிக்கும் வகையில் சிலர் ஏன் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள் என்பது புரியாத புதிராக அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஆன்மீகத் தலைவர் ரவிசங்கர் அண்மையில் வவுனியாவிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது உலகின் மிகச் சிறந்த அகதி முகாம்களில் ஒன்றாக இலங்கையில் அமைந்துள்ள அகதி முகாம்களை குறிப்பிட முடியும் என தெரிவ…
-
- 0 replies
- 993 views
-
-
செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009, 02:50.39 PM GMT +05:30 ] கனரக ஆயுத தவிர்ப்பு நடைமுறையில் உள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிவரையிலான 17 மணி நேர காலப்பகுதியில், சிறிலங்காப் படையினரால் முள்ளிவாய்க்கால் உட்பட்ட மக்கள் பாதுகாப்பு வலய பிரதேசங்கள் மீது 5600 எறிகணைகள் ஏவப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தக 17 மணிநேர காலப்பகுதியில் சிறிலங்கா படையினரால் 2600 பல்குழல் பீரங்கி குண்டுகள், 1000 ஆட்லறி எறிகணைகள், மற்றும் 2000 மோட்டார் குண்டுகள் என்பன பொதுமக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பு வலய வாழ்விடங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால், தாழம்பன்,ஓட்டைப்பானையடி மற்றும் இரட…
-
- 0 replies
- 625 views
-
-
போர்ச் சட்ட விதிகளை மீறியதற்கான விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை சிறீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என அமெரிக்கா நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில்: ''கனரக ஆயுதப் பாவனை, வான்படைகளின் தாக்குதல் என்பன பொதுமக்களுக்கு உயிரிழப்புக்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருப்பதால் அவற்றின் பாவனையை நிறுத்துமாறு எமது பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 581 views
-
-
கடந்த 21ம் தேதி ஈரோட்டில் நிருபர்கள் "உங்களை எதிர்த்து முத்துக்குமார் பேரவையினர் பிரச்சாரம் செய்ய போகிறார்களாமே ? என கேட்க அதற்கு பதிலலித்த இளங்கோவன் ,"முத்துக்குமாரா? யார் அது? என அலட்சியமாக கேட்டிருக்கிறார்.இதை கேட்டு கொதித்து போன நிருபர்கள் ," ஈழத்தமிழனுக்காக உயிர் தியாகம் செய்தாரே அவர்தான் எனக்கூற ,அதற்கும் சற்று கூட சளைக்காத இளங்கோவன் "அவர் தான் போய் சேர்ந்து விட்டாரே அப்புறம் என்ன? என்று எகத்தாளமாக பேசியிருக்கிறார். நன்றி:Nakkheeran Bi-weekly இப்படி பட்ட மனிதநேயமே அற்ற பதர்கள் எல்லாம் அரசியலில்...அட த்தூ... தன்மானத்தை இத்தாலிப்பெண்னிடம் அடகு வைத்த மானங்கெட்ட பிறப்பே தமிழன் உங்களை மன்னிக்க மாட்டான்.
-
- 15 replies
- 2.7k views
-
-
சுதந்திரமான அரசை நிறுவும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் World at the Crossroads participants: இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்பதோடு தமக்கான சுதந்திரமான அரசை நிறுவும் உரிமையுடன் கூடிய தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அவுஸ்ரேலியா சிட்னியில் நடைபெற்ற World at the Crossroads participants: அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கத்தினால் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுவும் திட்டமிட்ட முறையில் பாரபட்சமாக இனஒதுக்கல் அரசியல் ஆறு …
-
- 1 reply
- 1.2k views
-