Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிச்சைக்காரராக்கிய சிங்களதேசம் இவை வேறு யாருமில்லை எமது உறவுகள்தான் http://www.thestar.com/news/world/article/623786

    • 0 replies
    • 932 views
  2. ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்களை கண்டு தவிக்கும் மக்களின் ஆதங்கத்தையும், வேதனையையும், கோபத்தையும் அப்படியே தட்டி எழுப்பியது சிலரது பேச்சு. முக்கியமாக பாடலாசிரியர் தாமரையின் பேச்சு. அவர் மேடைக்கு வரும்போது சிலர் உட்கார்ந்தவாறே வணக்கம் தெரிவிக்க, எழுந்து நின்று வணக்கம் சொன்னார் சத்யராஜ். இன்னைக்கு தாமரையின் பேச்சு பேரெழுச்சியை ஏற்படுத்தும்ங்கிறதை முன் கூட்டியே தெரிஞ்சு வச்சுருந்தாரோ என்னவோ? மதியம் இரண்டு மணி இருக்கும். தாமரை பேசுவார்னு மேடையிலே அறிவித்தார்கள். "இன்றைக்கு நான் நிறைய பேசப் போறேன்" என்றபடியே மைக்கை பிடித்தார் தாமரை. பேச்சில் அனல் தெறித்தது. "ஏற்கனவே ஃபெப்சி மீட்டிங்கிலே நான் பேச வந்தேன். அப்போ என்னை பேசக் கூடாதுன்னு தடுத்திட்டாங்க.…

    • 5 replies
    • 1.9k views
  3. சுவிஸ்முரசம் இன்று (24.04.2009) வெள்ளி பி.ப 2:00 மணியளவில் சுவிஸ் ஜெனீவா புகையிரத நிலையத்திலிருந்து ஐ.நா சபை முன்றல் வரை மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது... நாங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எங்கள் உறவுகளில் ஒவ்வொருவராய் இழந்து கொண்டே இருப்போம் என்பதை உணர்ந்த மக்கள் பெருந்திரளாக கூடி தமது போராட்டத்தையும் வாழ்வுரிமையையும் சுவிஸ் பொதுமக்கள் பொதுத்தொண்டு நிறுவனங்களுக்கு இந்த மனிதச்சங்கிலிப்போராட்டத்தி

  4. அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, ஜப்பான் ஆகிய பல்வேறு நாடுகளின் கூட்டோடு, குறிப்பாக இந்தியாவின் துணையோடும் ஆசீர்வாதத்தோடும் படைக்கல உதவிகளோடும் இந்தப்பெரும் வல்லரசுகள் இணைந்து நடத்திய மிகப்பெரிய போருக்கு எதிராக தமிழர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய போரை, இனியும் நடத்தப் போகின்ற போரை வரலாறு மிகப்பெரிய அருஞ்செயலாகவே பதிவு செய்யும். மிகப்பெரும் வீரஞ்செறிந்த வரலாறாகவே பதிவு செய்யும். " என விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி அவர்கள் 'புலிகளின் குரல்' வானொலிக்கு வழங்கிய கருத்துகளின் போது தெரிவித்துள்ளார். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  5. விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சிறிலங்கா கடற்படை கோட்டை விட்டுவிட்டதாக, களத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.விடுதலை புலிகளின் கடல் நகர்வு குறித்து சிறிலங்கா இராணுவத்தலைமைக்கும், கடற்படைக்கும் இடையே முரண்பாடான தகவல்களும், கருத்து மோதல்களும் இடம்பெற்றுருப்பதுடன், கொழும்பில் உயர்மட்டத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தியாக இத்தகவல்கள் கசிந்துள்ளன.நீர் மூழ்கி கப்பல் மூலம் பிரபாகரன் நகர்வை மேற்கொண்டிருக்கலாம் எனவும், இதனை கட்டுப்படுத்த முடியாமல், அவரை கடற்படையினர் கோட்டை விட்டிருப்பதாகவும், இராணுவ அதிகாரிகள் மட்டத்திலும் விசனம் எழுப்பப்பட்டுள்ள போதும், அந்த குற்றச்சாட்டை கடற்படை அடியோடு மறுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது…

    • 2 replies
    • 2k views
  6. 24 -- 04 --09 செய்திகள்

    • 2 replies
    • 1.2k views
  7. ஆர்மேனியர்களும், தமிழர்களும் உண்மையின் தரிசனம்

    • 0 replies
    • 735 views
  8. அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இதுவரை ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 714 பொதுமக்கள் பிரிகேடியர் உதய நாணயக்கார: கட்டுப்பாடற்ற பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இதுவரை ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 714 பொதுமக்கள் வந்தடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இவர்களில் கடந்த 90 மணித்தியாலயங்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 143 பேர் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்;. இதில், கடந்த 20ம் திகதியில் மாத்திரம் 42 ஆயிரத்து 316 பேரும், 21 ஆம் 22 ஆம் திகதிகளில் 20 ஆயிரத்து 123 பேரும், ஏனையவர்கள் நேற்றைய தினத்திலும் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்தடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி…

    • 0 replies
    • 511 views
  9. வருகிற 25.04.09 அன்று தமிழகமெங்கும் இந்திய - இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு ஆகியோர் இன்று விடுத்துள்ள கூட்டறிக்கை: இந்திய - இலங்கைக் கூட்டுப் படையினர் ஈழத்தமிழினத்தைக் கொன்று குவிக்கின்றனர். தாங்கள் வாழ்ந்த தாயக மண்ணில் நாதியற்ற பிணங்களாகத் தமிழர்களின் உடல்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக நூறு, இருநூறு பேர் என கொல்லப்பட்ட நிலை மாறி, இப்பொழுது ஆயிரம் இரண்டாயிரம் பேர் என்று கொல்லப்படுகிறார்கள். பாதுகாப்பு வலையம் நோக்கி வந்த 46,000 தமிழர்களைக் காணவில்லை என்ற செய்தி நம் நெஞ்சத்தை ஈட்டி போல் குத்த…

  10. தமிழ் ஈழமும், மதுரை மீட்ட சுந்தரபாண்டியனும் - I மாவீரன் நெப்போலியனிடம், பிரஞ்சுப்படையில் இருக்கும் வீரர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் என்னைச் சேர்க்காமல் 50,000 பேர் என்பானாம். உங்களையும் சேர்த்தால் 50,001 அப்படித்தானே என்றால் இல்லை, 1,50,000. அந்த இலக்கம் 1ஐ முதலில் சேர்க்க வேண்டும் என்பானாம். பிரெஞ்சுக்காரர்களைக் கேட்டால் இந்த வார்த்தைக்கு அவன் மிகவும் பொருத்தமானவன் என்பார்கள்! ஏனெனில் அவனை மாவீரன் என்று உலகுக்குப் பறை சாற்றிய துலோன் யுத்தம் (டிசம்பர், 1793), ஒரு தளபதியாக அவன் நடத்திய கன்னிப்போர்! யுத்தத்தை நடத்திய தளபதி போர்க்களத்தில் காயமடையவே, பதிலுக்கு தளபதியாக நியமிக்கப் பட்ட நெப்போலியன், யுத்தகளத்தில் தோற்று ஓடிய சொற்ப வீரர்களை ஒரு குன்றின் மீது ஒன்று …

  11. Started by Dash,

    கடந்த சில நாட்களாக பிரித்தானிய பத்திரிகைகள் நேரடியாக அரசை கண்டிக்கத் தொடங்கி உள்ளன முக்கியமாக வன்னியைல் இருந்து ஆக 4000 மக்களே வெளியேறியதாக times icrc மேற்கோள் காட்டி முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்து Hilary Clinton கூட நேற்று இலங்கை அரசை கண்டித்து இருந்தார், http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6152190.ece http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6147694.ece http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6140140.ece. http://www.guardian.co.uk/world/2009/apr/24/srilanka

    • 0 replies
    • 1.3k views
  12. வன்னியில் உள்ள பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையில் மட்டுப்படுத்தியும் தாமதப்படுத்தியும் தடுத்தும் வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, இது ஒரு கடுமையான போர்க் குற்றம் எனவும் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குற்றம் சாட்டியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 414 views
  13. வணக்கம், தாயகத்தில் மிகப்பெரிய மனித அவலத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறீ லங்கா பயங்கரவாத அரசு பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ்மக்களை கொன்றும், நிரந்தர அங்கவீனர்களாக்கியும், மனநோயாளிகளாக்கியும், தமிழ் சமுதாயத்தை சீரழித்துவரும் விடயம் ஒருபுறம் இருக்க... வெளிநாடுகளில் வாழும் தாயகத்தில் உள்ள உறவுகளிற்காக குரல் கொடுக்கும் தமிழர்களை குறுகிய மற்றும் நீண்டகால நோக்கில் அழித்து ஒழிப்பதற்கு சிறீ லங்கா பயங்கரவாத அரசு பாரிய முஸ்தீபு செய்துவருவதாக அறியமுடிகின்றது. இதற்காக தமிழ் மக்களிடையே உள்ள அடிவருடிகள், புல்லுருவிகள் பயன்படுத்தப்படுகின்றார்கள் எனத்தெரிகின்றது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அந்தரங்க விடயங்கள், தகவல்களை சேமித்தல், வலைத்தளங்களை உளவு பார்த்தல், கவனயீ…

    • 13 replies
    • 2.9k views
  14. 1987ம் ஆண்டு இலங்கை கடற்படையால் தந்தையை இழந்தேன், சிலவாரங்களுக்கு முன்னம் இலங்கை படைகளின் விசவாயு தாக்குதலால் எனது குடும்ப உறுப்பினர்களை இழந்தேன். எனது சாவு எனது மக்களுக்கு விடிவை தரும் எண்று நம்புக்கிறேன், எனக்கு பிறகு யாரும் இங்கு உண்ணாவிரதம் இருக்க கூடாது என்பது எனது ஆசை. ஆனால் யாரும் அப்படி தொடர்வதை என்னால் தடுக்க முடியாது. இலங்கையில் நான் எனது உரிமையை பெற கைகளை தூக்கி ( அடிக்க ) இருந்தால் என்னை தீவிரவாதி எண்று இருப்பார்கள். நான் உண்ணாவிரதம் இருந்து இருந்தால் தங்களுக்கு ஒரு துப்பாக்கி ரவை மிச்சமானது எண்று இலங்கை அரசு சொல்லி இருக்கும். அதனால்தான் பிரித்தானியா தனி ஈடுப்பாட்டோடு தமிழர்களுக்கான உரிமைகளை மீட்டு தருமாறு போராடுகிறேன். நாங்கள் இங்கு பல போ…

  15. தமிழ் ஈழ விடுதலையும், மதுரை மீட்ட சுந்தரபாண்டியனும் - II வடக்கே தெலுங்கு ஹோய்சாலம் முதல் தெற்கே குமரி முனை வரையிலான மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் ஏகச் சக்கரவர்த்தி! ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களுக்கு அதிபதி! சோழர்களுக்கு இணையான படைபலம் கொண்ட ஹோய்சால நாட்டு மன்னன் வீரநரசிம்மனுக்கு ‘சோழர் குலக் காப்பான்’ என்ற பட்டபெயர் கொடுத்து மணவுறவு சொந்தம் கொண்டவர்! கம்பர், செயம்கொண்டார், ஒட்டக்கூத்தர் போன்ற மாபெரும் புலவர்களை ஆதரித்த வள்ளல்! மதுரையை இடுகாடாக்கி ‘மதுராந்தகன்’ என்று பெயர் சூட்டிக்கொண்டவர்! அப்படிப்பட்ட வீராதி வீரரை ‘சுந்தரபாண்டியன் படை எடுத்து வருகிறான்’ என்ற ஒரு வரிச் செய்தி அந்த வீரவேங்கை குலோத்துங்கரை மரணப்படுக்கையில் வீழ்த்தி விட்டது! ஈழத் தமிழ…

    • 0 replies
    • 1.1k views
  16. எந்தவிதமான காரணங்களும் இன்றி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே குற்றப்புலனாய்வு காவல்துறையினர் என்னை கைது செய்தனர் என்று விடுதலை செய்யப்பட்ட 'உதயன் மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசியரியர் ந.வித்தியாதரன் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 383 views
  17. புத்தகங்கள்,காயமுற்ற போராளிகள், செஞ்சோலை சிறுபிள்ளைகள் இவர்களோடே அதிக நேரம்செலவிடுவதாய் பிரபாகரன் அவர்கள் நேர்காணலில் கூறியிருந்ததால் காயமுற்ற போராளிகள் இல்லத்தையும், யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிஞ்சுகளுக்கு தானே தகப்பனாகி, அவர்களைத் தாலாட்டும் தாய்மடியாய் அவர் உருவாக்கிய செஞ்சோலை இல்லத்தையும் தரிசிக்க விரும்பினேன். அடுத்தநாள் காலை காயமுற்ற பெண் போராளிகள் இல்லத்திற்கு கூட்டிச் சென் றார்கள். முல்லைக்கொடி படர்த்திய புறவேலி. வெயில் நிறுத்தம் செழித்த தென்னை மரங்கள். நீர்தெளித்த முற்றம். நாற்புறமும் பூச் செடிகள். என் தெய்வம் வாழும் இடமொன்று கண்டேன். இருபது படுக்கைகள் இருந்திருக்கு மென நினைக்கிறேன். அனைவருமே இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்ளான பெண் போராளிகள். பாதிப்ப…

    • 22 replies
    • 4.2k views
  18. ஈழத் தமிழர்களுக்குத் தமது ஆதரவைத் தெரியப்படுத்தியிருக்கும் இந்தியாவின் சீக்கிய அடிப்படைவாத அமைப்புக்களில் ஒன்றான டால் ஹால்சா (Dal Khalsa) போர் இடம்பெறும் பகுதியில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் எனவும் கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 392 views
  19. ஈழப்பிரச்சனை: பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறார் பாரதிராஜா இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாததை கண்டித்து, மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் 'திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் திரைப்பட வர்த்தகசபை (சென்னை பிலிம் சேம்பர்) வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம்' நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது. இப்போராட்டத்தில் திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்க…

    • 14 replies
    • 2.5k views
  20. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா மிகப் பெரிய தவறை செய்து விட்டது. மிகவும் அதிகமாக நம்பிய இந்தியா தங்களை முற்றிலும் கைவிட்டு விட்டதாக இலங்கைத் தமிழர்கள் அனைவரும் வேதனையுடன் உள்ளனர் என்று ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார். வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், பரிவும் கொண்டவர். தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சில முறை இலங்கைக்கும் சென்று வந்துள்ளார். அங்கு புத்த மதத் தலைவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் முன்பு சந்தித்துப் பேச முயன்றார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் இலங்கைக்கு மீண்டும் சென்றார். அங்கு போரினா…

  21. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் போர் இடம்பெறும் பாதுகாப்பு வலயப் பகுதிக்குச் செல்வதற்குக் கொள்கையளவில் தாம் இணங்குவதாக சிறிலங்கா அரசாங்கம் இன்று அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 343 views
  22. வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் 13 மில்லியன் ரூபா கொள்ளை வீரகேசரி இணையம் 4/24/2009 1:03:39 PM - வெள்ளவத்தைப்பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை வங்கி வைப்பைறையிலிருந்து இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளையடித்த பணத்துடன் பாதுகாப்பாக வங்கியை விட்டு வெளியேறும் வரையிலும் வங்கி ஊழியர் ஒருவரை பணயக் கைதியாக கொள்ளைக் கோஷ்டியினர் பிடித்து வைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

  23. அவசரமான பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றைரை மணி நேரம் பேச்சுக்களை நடத்திவிட்டு உடனடியாகவே புதுடில்லி திரும்பியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 445 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.