Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரான்சின் அவசர வேண்டுகோளுக்கு அமைய நேற்று முன்நான் புதன்கிழமை இரவு அதிகாரபூர்வமற்ற வகையில் கூடிய ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை தமிழர்களின் விடுதலைக்காக போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கீழே போடுமாறும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுவிக்குமாறும் அறிக்கையில் கோரியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 362 views
  2. சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக, ஐ.நா சபை இலங்கையில் மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஐ.நாவின் மனிதநேயப் பணியாளர்களை அனுப்புவதெனத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா சபையில் நடந்த உரையாடலுக்குப் பின்னதாக இம் முடிவு எடுக்கப்பட்டது. ஆயினும் இதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிராகரித்துள்ளதாக பிந்திக்க கிடைத்த கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது யுத்த சூனியப் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அந்தப் பகுதிகளுக்கு சர்வதேச மனிதநேய அமைப்புக்களின் பிரதி…

  3. வன்னிக்கு உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்களை ஏற்றிய கப்பல் சிறிலங்கா அரசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 369 views
  4. 23/04/2009, 15:40 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] இன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம்? சிறீலங்காப் படையினர் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. படை நடவடிக்கையினால் வன்னியில் பெருந் தொகையில் மக்கள் கொல்லப்படும் அச்சம் மேலோங்கியிருப்பதாகவும் அறிய முடிகிறது. இப் படை நடவடிக்கைகளுக்கான பின்தள நகர்வுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன் முள்ளிவாய்கால் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையினரின் டோறா மற்றும் கூவர் பீரங்கிப் படகுகள் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா விவகாரம் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் இந்த வார இறுதிக்குள் பெரும் தாக்குதல்களை நடத…

  5. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் கப்பலில் நோயாளர்களை ஏற்ற மேற்கொண்ட நடவடிக்கைக்கு சிறிலங்கா கடற்படையினர் இன்றும் நெருக்கடிகளை கொடுத்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 359 views
  6. கொலைகாரனுக்கும், கொலைகாரிக்கும் பிறந்த புத்திரி பாக்கியம் ஈழத்தமிழர்கள் நிலைபற்றி கண்ணீர் வடிக்கின்றது.

  7. இன்றைய செய்திகள்

    • 0 replies
    • 1k views
  8. புலிகளை விட சிறிலங்க அரசு மீது அதிக தவறு: ப.சிதம்பரம் சிவகங்கை: இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவத் தாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று எண்ணியதால், சிறிலங்க அரசு விடுதலைப் புலிகளை விட அதிக தவறிழைத்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சிதம்பரம், இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது மனிதாபிமான ஒன்று என்றும், அங்குள்ள தமிழர்களின் உயிர்களை காப்பாற்றுவது மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். போர் நிறுத்தம் செய்யுமாறு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்…

  9. இலங்கையில் இடம்பெற்று வரும் போர் தொடர்பான விவாதம் நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் மே மாதம் நடைபெறவிருந்தது. ஆனால், நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் தமிழ் மக்களால் நேற்றுடன் 16 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டம் காரணமாக அந்த விவாதம் அவசரமாக நேற்று நடத்தப்பட்டது. இந்த விவாதம் இந்த நேற்று வியாழக்கிழமை பிற்கபல் 12:00 மணியில் இருந்து பிற்பகல் 1:00 மணிவரை நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு வெளியில் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ்மக்களின் முழக்கங்களும் பதாகைகளும் சிறிலங்கா அரசால் நடத்தப்படுகின்ற படுகொலைகள் பற்றி தெளிவாக விளக்குவதாகவும் எனவே, நெதர்லாந்து அரசானது, உடனடியாக போரை நிறுத்துவதற்கு சி…

    • 0 replies
    • 543 views
  10. இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், ஈ.வே.கி.ச. இளங்கோவன், கட்சியின் தலைவர் தங்கபாலு ஆகியோரை எதிர்த்து பரப்புரை செய்யவிருப்பதாக திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் அறிவித்திருக்கின்றது. இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள திரைப்பட வணிக அவை வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணிவரை நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போராட்டத்தில் தமிழ் திரையுலக நிர்வாகிகள் பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா, சேரன், அமீர், சத்தியராஜ், வி.சி.குகநாதன், மணிவண்ணன், மனோபாலா, பாடலாசிரியர் தாமரை…

    • 0 replies
    • 502 views
  11. 24/04/2009, 01:14 [] வலிகாமத்தில் இராணுவ முகாமினுள் குண்டு வெடிப்பு புதன்கிழமை இரவு 8 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்தவேளை சிறீலங்கா இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் பெரும் சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது 3 சிறீலங்கா படையினர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. எனினும் உத்தியோகபூர்வமாக இதனை சிறீலங்கா படையினர் உறுதிப்படுத்தவில்லை. இதேவேளை வீதியோரரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட சிறீலங்கா படையினர் வியாழக்கிழமை மதியம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஈருருளியில் சென்ற இளைஞர்கள் மறுத்து சோதனையிட முற்பட்டபோது அவர்கள் மறுத்தாக கூறி அவர்கள் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டதாகவும் எனினும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிய…

  12. கடத்திச் செல்லப்பட்டு பின்னர் சிறிலங்கா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் ந.வித்தியாதரன் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 325 views
  13. வன்னியில் போர் நிலை தீவிரமடைந்து, தமிழகத்திலும் பெரும் கொந்தளிப்பு உருவாகியிருக்கும் நிலையில் இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு நாளை கொழும்பு செல்கின்றனர். அனைத்து வகையான போர் நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அழுத்தம் கொடுப்பதற்காகவே இவர்கள் இருவரையும் இந்திய அரசாங்கம் அவசரமாக கொழும்புக்கு அனுப்பிவைப்பதாக புதுடில்லியில் அரசாங்க வட்டாரங்கள் இன்று வியாழக்கிழமை இரவு தெரிவித்தன. கொழும்பில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திக்கும் இவர்கள் வடபகுதியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக இந்தியாவின் கவலையைத் தெரியப்படுத்துவதுடன், உடனடிப் போர் நிறுத்தத்துக்கான அழுத்தத்தையும் கொடுப…

  14. தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக திரைப்பட உதவி இயக்குனரான 35 வயதுடைய மகேந்திரவர்மன் என்பவர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 622 views
  15. தமிழகத்தில் 24 தொலைக்காட்சிகள் இருந்தும் உண்ணாநிலைப் போராட்டத்தை ஒளிபரப்பவில்லை என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 511 views
  16. 23/04/2009, 23:21 [] பான் கீ மூனிற்கு சிறீலங்கா சாட்டையடி ஐநாவின் செயலர் பான் கீ மூன் அவர்கள் அறிக்கைகளில் சிறீலங்கா அரசாங்கத்தினை ஐநாவின் மனிதநேயக் குழுவினை பாதுகாப்பு வலயப் பகுதிக்கு செல்ல அனுமதி அழைப்பினை விடுத்திருந்தார் இதற்கு மறுப்றிப்பையாக ஐhநவிற்கு மனிதநேயப்பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகின் எங்கு மனித அவலம் நிகழ்கின்றதோ அங்கு அதனை தடுத்து நிறுத்தும் சர்வ வல்லமை பொருந்தியது ஜநா என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சிறீலங்கா விவகாரத்தில் அவர்களின் செயலற்ற தன்மையினை காணக்கூடியதாக இருப்தனையும் கடந்த வார ஐநாவின் செயற்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும் பான் கீ மூன் அவர்கள் மீண்டும் மீண்டும் விடுதலைப்புல…

    • 4 replies
    • 1.7k views
  17. எங்களுடன் இன்னும் இரண்டு இலட்சம் மக்கள் உள்ளனர்.சி.இளம்பருதி இலங்கை போர் பகுதியில் இருந்து கடந்த 4 நாட்களில் 1 லட்சம் தமிழர்கள் வெளியேறி இருப்பதாகவும், வேறு அப்பாவி தமிழர்கள் யாரும் இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் இதை விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர். விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு பிராந்திய அதிகாரி இளம்பரிதி இது பற்றி கூறியதாவது:- போர் பகுதியில் தங்கி இருக்கும் தமிழர்களை சிங்கள ராணுவம் பிடித்து செல்ல முயற்சித்ததும் அவர்களில் ஏராளமான தமிழர்கள் தப்பி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வளைஞர் மடம், முள்ளி வாய்க்கால் பகுதிக்குள் வந்துள்ளனர். எங்கள் பகுதிக்குள் இன்னும் 2 லட்சம் தமிழர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 replies
    • 1.8k views
  18. சிறீலங்காவின் பிரசார யுக்தி. தயாமாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் அகியோர் சரணடையவில்லை சிகிச்சை பெற்று வந்தவர்களை இராணுவம் கைதுசெய்துள்ளது. பிரசுரித்த திகதி : 23 Apr 2009 விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு பொறுப்பாளராக விளங்கிய தயாமாஸ்டர் இருதய அறுவை சிகிச்சை பெற்று உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இன் நிலையில் திடீர் தாக்குதல் மூலம் வைத்தியசாலையை சுற்றிவளைத்த இராணுவத்தினர், அவரை படுக்கையில் வைத்து கைதுசெய்துள்ளனர். ஒரு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நோயாளி என்று கூடப்பாராமல், இவரை கைதுசெய்து, போதிய மருத்துவ வசதிகள் எதுவும் வழங்காமல் அவரை தடுத்துவைத்துள்ளதாக அறியப்படுகிறது. அத்துடன் அவர் தானாக வந்து சரணடைந்ததாக பரப்பு…

    • 0 replies
    • 1.3k views
  19. உறுதி மொழிகளை மீறியது சிறீலங்கா: வாய்மூடி நிற்கின்றது அனைத்துலகம் திகதி: 21.04.2009 // தமிழீழம் // [] வேல்ஸ் இல் இருந்து அருஷ் கடந்த 16 ஆம் நாள் சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா கிளிநொச்சிக்கு மேற்கொண்ட விஜயம், அதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சா மற்றும் பாதுகாப்புதுறை செயலாளர் ஆகியோர் படையினர் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைகளுக்கு மேற்கொண்ட விஜயம் என்பன தொடர்ச்சியான மோதல்களினாலும், இழப்புக்களினாலும் களைப்படைந்த படையினரின் உளவுரனை உயர்த்தும் முயற்சிகளாகவே நோக்கப்படுகின்றது. படையினரை முன்தள்ளும் அரசின் இந்த முயற்சிகளிற்கிடையில் கடந்த 15 ஆம் நாள் அதிகாலை அதாவது போர் நிறுத்தம் நிறைவு பெற்ற இரு மணிநேரங்களில் படைத்தரப்பு தனது நடவடிக்கைகளை இரட்டைவாய…

  20. ஈழத்தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்த அதிமுக தொண்டர் சுப்பிரமணி இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பண்ருட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 43). அதிமுக தொண்டரான இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள், மனைவி உள்ளனர். இலங்கையில் ஈழத்தமிழர்கள் போரில் சிக்கி தவிப்பதை பற்றி அடிக்கடி தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் பேசி வந்த இவர், இன்று திடீரென கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் சுப்பிரமணியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களுடன் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன…

  21. சிவசங்கர் மேனன் இலங்கை பயணம் இ,லங்கையில் நடந்து வரும் போர் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது வருத்தம் அளிக்கிறது என்றும், போரை நிறுத்துவது குறித்து பேசுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் எம்.கே.நாராயணனை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. நக்கீரன்

  22. வியாழக்கிழமை, 23, ஏப்ரல் 2009 (21:20 IST) தமிழ் ஈழம் நிச்சயம் மலரும்: இலங்கை தமிழ் எம்.பி. இலங்கையில் நடைபெறுவது ஓர் விடுதலைப் போராட்டம், அங்கு தமிழ் ஈழம் நிச்சயம் மலரும் என்று கூறிய அந்நாட்டு எம்.பி.சிவாஜிலிங்கம், இலங்கையில் அமையும் தமிழ் ஈழம் நாடு இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் பாதுகாப்பாகவே இருக்கும் என்று தெரிவித்தார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழ் திரையுலகினர் சார்பில் இன்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியை சேர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம், ஒரு காலத்தில் இலங்கை நாடு, இந்தியாவுடன் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. சுனாமி தாக்குதல்கள் க…

  23. எனது ஜனநாயக போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக சிறை செல்லவும் நான் தயார் - விமல் வீரவன்சவிற்கு மனோ கணேசன் பதில் வீரகேசரி நாளேடு 4/23/2009 10:21:11 PM - தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஜனநாயக ரீதியாக நான் முன்னெடுத்துவருவதை சகித்துக்கொள்ள முடியாத விமல் வீரவன்ச எம்.பி., என்னை அரசாங்கம் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ் இனத்திற்கான எனது ஜனநாயக போராட்டத்தில் சிறை செல்வதற்கும் நான் தயார் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. கூறிய கருத்துத் தொடர்பில் கொழும்பு நிப்போன் ஹொட்டலில் நடத்திய அவசர பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.