Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வாழும் தமிழர்களைப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் பதிந்துகொள்ளும் திட்டத்தின் முதலாவது கட்டமாக வெள்ளவத்தையில் உள்ள தமிழர்கள் அனைவரையும் பதிந்துகொள்வதற்கான நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தைக் கொண்டுளள நடமாடும் சேவை வெள்ளவத்தை பாமன்கடைப் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரையில் நடைபெறும் இந்த நடமாடும் சேவையில் வெள்ளவத்தையில் உள்ள தமிழர்கள் அனைவரும் தம்மைப் பற்றிய விபரங்களைப் பதிந்துகொள்ள வேண்டும். சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டப் பிரமாணங்களின் கீழ் தென்பகுத…

    • 0 replies
    • 476 views
  2. காசு கொடுத்து வாக்கு கேக்கும் கருணாநிதி குடும்பம்

    • 1 reply
    • 2.1k views
  3. விடிய விடிய ராமன் கதை. விடிஞ்சாபிறகு ராமனுக்கு சீதை என்ன முறை.....

    • 2 replies
    • 2.7k views
  4. இரசாயன ஆயுதங்களும் இலங்கை அரசும்

    • 0 replies
    • 1.3k views
  5. கிளி படையினரால் கைப்பற்றப் பட்ட பின்னர் முதற்தடவையாக ராஜபக்யச அங்கு விஜயம் செய்தமை உண்மையில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். ஏனெனில் இது வரை காலமும் இலங்கையின் எந்த சனாதிபதியும அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்யவில்லை. ஆனால எமது சனாதிபதி புததாண்டு காலப்பகுதியில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து களநிலவரங்களை நேரில் பார்வையிட்டார். அங்கு படைவீரர்களுடன் சந்தோசமாக புததாண்டு நிகழ்வுகளிலும் பங்குபற்றினார். இதுவும் மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். ஏனேனில் அங்குள்ள படையினர் அவர்களின் உறவுகளையும் குடும்பங்களையும் பிரிந்த நிலையில் நாட்டுக்காக அவர்களை அர்ப்பணித்துள்ளனர். இவ்வாறன சந்தர்ப்பத்தில் அவர்களுடன் இணைந்து மஹிந்த புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்டமை மகிழ்ச்சி…

    • 4 replies
    • 2.2k views
  6. அமெரிக்கா தலைநகர் நியூயோர்க்கில் அமெரிக்க, கனடிய வாழ் தமிழ் மக்களினால் மாபெரும் 'உரிமைப் போராட்டம்' நேற்று நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு பேரணி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் சிறிலங்கா, இந்திய இராணுவத்தினராலும் இரண்டகர்களாலும் கொல்லப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் உரிமைப் போராட்ட பேரணி தொடங்கியது. உரிமைப் போராட்டத்தை வெளிப்படுத்தும் பேரணி தொடங்கும் போது நியூயோர்க் நகரம் எங்கும் சிவப்பு - மஞ்சள் நிறங்கள் கொண்ட அட்டைகளாலும், தமிழீழ தேசியக் கொடிகளினாலும் மற்றும் தமிழர்களின் கொள்கைகளை எடுத்துக்கூறும் பதாகைகளினாலும் நிரம்பிக் காணப்பட்டத…

  7. வவுனியா இடம்பெயர் மக்கள் நலன்புரி முகாம்களில், திட்டமிட்ட பாலியல் வன்முறைகள், கொலைகள் இடம்பெறுகின்றன: ஜேர்மனிய எழுத்தாளர் [ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009, 02:57.43 PM GMT +05:30 ] வவுனியாவில் வன்னியில் இருந்து வரும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மருத்துவ வசதியற்ற முகாம்களாக இருப்பதுடன், திட்டமிடப்பட்ட பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், என்பனவும் இடம்பெறுவதாக பிரபல ஜெர்மனிய எழுத்தாளரும் மனித உரிமைகள் ஆர்வலருமான தோமஸ் செய்பேட் தெரிவித்துள்ளார். மனிதாபிமான சுற்றுலாவை மேற்கொண்டு விட்டு அண்மையில் அவர் நாடு திரும்பியுள்ளார். அத்துடன் அவர் வன்னியில் இருந்து வந்த மக்களிடம் தனிப்பட்ட கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார். பல்லாயிரக்கணக்கான மக்கள் மோதல் பிரதேசங்களில…

    • 4 replies
    • 815 views
  8. அரசியல் தீர்வு பற்றி Karan Parker அவர்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.1k views
  9. ஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்-ஜெ சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2009, 11:42 [iST] திருநெல்வேலி: மத்தியில் அதிமுக உதவியுடன் அமையும் ஆட்சியில், இலங்கைத் தமிழர்களின் மறு புனரமைப்புக்கு ரூ. 10 ஆயிரம் கோடியில் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார். இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு அவர் சென்றார். பிற்பகல் 12.30 மணியளவில் தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வந்த அவரை முன்னாள் அமைச்சர்கள் நைனார் நாகேந்திரன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிக…

  10. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாருடைய நெருக்குதல் காரணமாகவும் நாங்கள் போர் நிறுத்தம் செய்யவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல முன்னணி நாடுகள் இலங்கையை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜபக்சவின் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசியபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது: இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உலக நாடுகள் பலவும் இலங்கையை வற்புறுத்தி வருகின்றன. இந்த வாரத் தொடக்கத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டையொட்டி…

  11. தென்னாபிரிக்க அரசின் உறுதிமொழியை தொடர்ந்து ஈழவேந்தன் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது (பட இணைப்பு) வீரகேசரி இணையம் 4/18/2009 12:16:35 PM - தென்னாபிரிக்கா அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனின் உண்ணாநோன்பு போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 1இலங்கை அரசு உடனடி, நிரந்தர போர் நிறுத்தம் செய்ய வேண்டும் 2. தமிழ் மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும் 3. மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களிற்கு செல்ல மனிதநேய அமைப்புக்களிற்கு கட்டுப்பாடற்ற அனுமதி வழங்க வேண்டும் 4. தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்தும் பேச்சுக்…

  12. உலகில் மிகுந்த செல்வாக்கும் பெருமையும் கொண்ட பத்திரிகைகளில் ஒன்றான 'நியூயோர்க் ரைம்ஸ்,' வன்னியில் இன்று தமிழர்கள் எதிர்கொண்டுள்ள படுகொலைப் பேரபாயத்தை 'சேர்பேனிக்கா படுகொலை' நிலவரத்துடன் ஒப்பிட்டு எழுதியிருக்கின்றது. அமெரிக்க கொள்கை வகுப்பார்களின் மீது செல்வாக்கைச் செலுத்தும் ஒரு ஊடகச் சக்தியாக மட்டுமன்றி, உலகளாவிய ரீதியில் பெரும் மதிப்பும் பெற்ற 'நியூயோர்க் ரைம்ஸ்' தமிழர் நிலையை 'சேர்பேனிக்கா படுகொலை'யுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளமை ஒரு காத்திரமான விடயம் என 'புதினம்' ஆசிரிய பீடம் கருதுகின்றது. 1995 ஜூலையில் இடம்பெற்ற 'சேர்பேனிக்கா படுகொலை' ஒரு 'இனப் படுகொலை' என அனைத்துலக சமூகத்தினால் - பல்வேறு மட்டங்களிலும் - ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். …

  13. 'ரெண்டு நாளா மனசே சரியில்லைங்க... ஒரு வாய் சோறு உள்ளே இறங்க மாட்டேங்குது!'' சத்யராஜின் சிவந்த முகத்தில் அப்பிக்கிடக்கிறது சோகத்தின் சுவடு. கறுப்பு டி-ஷர்ட்டில் பளீரிடுகிறது 'ஸ்டாப் தி வார் இன் லங்கா' வாசகம். ''என்னென்னவோ பண்ணணும்னு தோணுதுங்க. ஆனா, எதுவுமே பண்ண முடியாமப் புழுங்கித் தவிக்கிற நிலைமை. அப்படியாவது உயிரைப் புடிச்சு வெச்சுக்கிட்டு இருக்கணுமான்னு தோணுது!'' - ரெக்கார்டரை அவ்வப்போது ஆஃப் செய்துவிட்டு, 'ஆஃப் தி ரெக்கார்டா'க வெளிப்பட்ட வேதனைதான் அதிகம். ''எதையும் பட்படார்னு போட்டு உடைக்கிற நீங்களே ஈழப் பிரச்னைக்கு ஆதரவா குரல் கொடுக்க முடியாமல் அமைதி ஆகிட்டீங்களே..?'' ''இது அமைதியும் இல்லை; புத்திசாலித்தனமும் இல்லை; என்னோட கையாலாகாத்தனம். சட்டத…

  14. தமிழீழத்தை உருவாக்கும் இந்தியாவின் எண்ணம்; இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை என்கிறார் கெஹெலிய [ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009, 03:07.35 AM GMT +05:30 ] நாட்டை இரண்டாக கூறுபோட்டு தனித் தமிழீழத்தை உருவாக்கும் இந்தியாவின் எண்ணம், இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வல தெரிவித்தார். இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் போன்று சமமான முறையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால், தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ஏதுவாக அவர்களுக்கென தனி மா…

  15. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாக கொழும்பு வந்துள்ள விஜய் நம்பியாரின் உண்மையான நோக்கம் என்ன என கேள்வி எழுப்பியுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்றுவதே இவரது நோக்கம் எனவும் இதற்கு இடமளிகக்கக்கூடாது எனவும் தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் மற்றும் அவரது சகாக்களையும் ஐ.நா. வின் கீழ் சரணடையச் செய்து, அவர்களைப் பாதுகாப்பான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்காகவே விஜய் நம்பியார் கொழும்பு வந்திருக்கின்றார் எனக் குறிப்பிடும் விமல் வீரவன்ச, அரசாங்கம் இந்தத் திட்டத்துக்கு அடிபணியக் கூடாது எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவி…

    • 3 replies
    • 753 views
  16. ஈழத் தமிழர் உரிமைக்காக தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த கரூர் சிவானந்தம் உடலத்துக்கு அரசியல் கட்சி, தமிழ் அமைப்புக்கள் ஆகியவற்றின் தலைவர்கள் வணக்கம் செலுத்தியுள்ளனா். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 339 views
  17. "அடங்காப்பற்று" பிரான்சில் தொடர் போராட்டத்தின் மாபெரும் ஒன்றுகூடல் திகதி: 18.04.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] உலகெங்கும் தொடர்ச்சியாக உண்ணாநிலைப் போராட்டங்களும் கவனயீர்பு ஒன்றுகூடல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும் மக்கள் போராட்டம் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தொடரும் நான்கு இளைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாக இரவு பகல் பாராது பெரும் எண்ணிக்கையில் மக்கள் அணிதிரண்டு போராட்டத்தினை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 18.04.2009 சனிக்கிழமை 13:00மணிக்கு மிக முக்கியமான மாபெரும் ஒன்றுகூடல் ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் 35ற்கு…

  18. 18/04/2009, 12:49 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] மக்கள் பாதுகாப்பு வலயம் மீது கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை படையினர் நடத்தியுள்ளனர் மக்கள் பாதுகாப்பு வலயத்தினை இலக்கு வைத்து சிறீலங்காப் படையினரால் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இன்று சனிக்கிழமை காலை முதல் மக்கள் இடம்பெயர்ந்து வாழும் பிரதேசங்களை இலக்கு வைத்த கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பல வாரங்களாக கொத்துக்குண்டுத் தாக்குதல்கள் நிறுத்தியிருந்த சிறீலங்காப் படையினர் இன்று மீண்டும் இத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என பதிவு இயைணத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். pathivu

  19. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மினிமுகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 438 views
  20. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 169 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 234 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 355 views
  21. சென்னை: இலங்கை உடனான உறவை உடனே துண்டிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் ராணுவம் தொடர்ந்து அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இலங்கை அரசு உடனான உறவை உடனே துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளார். தினமலர்

  22. இலங்கையில் தமிழீழ தனி மாநில அரசு ஏற்படுவதற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஜெயலிலிதா தலைமையிலான அ.தி.மு.க அறிவித்துள்ளது. நேற்று இரவு வெளியிட்பட்ட அந்த கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வருமாறு தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும் எனினும் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்க மறுத்தால் அங்கு தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை தமது கட்சி முன்னெடுக்கும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்தியாவில் ஆரம்பித்துள்ள தேர்தல்களில் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியை தீர்மானிக்கும் களமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழக மக்கள் தனித் தமிழீழம் அமைவத…

    • 15 replies
    • 1.7k views
  23. இந்தியாவின் ஆன்மீகத் தலைவரும் வாழும் கலை நிலையத்தின் நிறுவனருமான சிறீ சிறீ ரவிசங்கர் மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுநாள் திங்கட்கிழமை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு செல்லவிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 346 views
  24. வன்னி மக்களை வெளியேற்றும் முகமாக சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசு இன்னும் சில நாட்களுக்கு கண்துடைப்பு, போலி யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஐநாவின் கோரிக்கையை கூட சிறீலங்கா நிராகரித்துவிட்டது. Sri Lanka rejects UN truce appeal Gotabhaya Rajapakse ® said there was "no result" from a truce this week Sri Lanka has rejected a fresh appeal by the UN to give civilians more time to leave a safe zone in the north-east, the defence secretary says. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8005433.stm

    • 2 replies
    • 985 views
  25. தமிழர் தாயகத்தில் அவலப்படும் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு கிட்டும்வரை தனது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ள சுப்பிரமணியம் பரமேஸ்வரன், அனைத்துலக சமூகத்தின் கவனத்தை தனது உயிரை மாய்த்தே ஈர்க்கும் நிலை வந்தால் அதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். பிரித்தானியாவில் 11 ஆவது நாளாக சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் வீதியின் ஓரத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருக்கும் அவர், தனது போராட்டம் குறித்து புதினத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் மேலும் தெரிவிக்கையில்: எமது மக்களுக்கு ஏதாவது என்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டுமென நீண்ட நாட்களாக நான் எண்ணியிருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டமாக எனக்கு கிடைத்திருக்கிறத…

    • 0 replies
    • 643 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.