ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
இன்று புதுவருடம் மலர்கிறது. இந்துப் புத்தாண்டு பிறக்கும் இன்றைய நாளிலே சிங்கள மக்களின் புத்தாண்டும் பூக்கிறது. இயற்கையோடு இசைந்து வாழ்வது மனித னுக்கு மட்டுமின்றி எல்லா உயிரினங்களுக்கும் அவசியம்; பிரதான தேவை. மனிதன் தனது கொண்டாட்டங்களையும் இயற்கையின் கால மாற்றத்தோடு இணைந்தே வகுத்துக்கொண்டான். இதில் இந்துக்கள் வான சாஸ்திரத்தில் அதிக விற்பன்னர்களாக இருந்தமையால் தமது புது வருடத்தையும் காலவோரைக்குத் தக்கவாறு வகுத் துக்கொண்டனர். இயற்கை அன்னை மலர்ச்சி கண்டு பூச்சொரி யும் காலம் வசந்தகாலம். உடலுக்கும் உள்ளத்துக் கும் பூரிப்பை அள்ளித்தரும் அந்தக் காலத்தின் ஆரம்பத்தையே புதுவருடமாக வகுத்துக்கொண் டான் தமிழ் இந்து. இயற்கையின், பூமிப் பந்தின் பிரதான சொத் தான தாவரங்கள் மழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சார்ல்ஸ் அன்டனி தளபதி அமிதாப் வீரமரணம் - அவருடைய சகோதரர் கலாநிதி செல்வராஜா அவுஸ்திரெலியா இன்பத்தமிழ் வானொலிக்கு தெரிவித்துள்ளார்.
-
- 96 replies
- 14.4k views
- 1 follower
-
-
இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பது போலவும் - முற்றுகைக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ள இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது. சிறிலங்கா அரசின் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பை - புதுவருடப்பிறப்பிற்கு என தமது படையினருக்கு அது கொடுத்துள்ள இரண்டு நாள் விடுப்பு என்றே நாம் கருதுகின்றோ…
-
- 0 replies
- 560 views
-
-
சிறிலங்கா இனப்படுகொலையில் பலியானவர்கள் விபரம் திகதி: 14.04.2009 // தமிழீழம் // [வன்னியன் ] சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையில் கடந்த 01.01.2009 முதல் 23.03.2009 வரையான காலப்பகுதியில் படுகொலையானவர்களின் நிழற்படங்களுடன் முழுமையான விபரம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. (விபரங்கள் ஆங்கில மொழியில்) விபரத்தினைப் பார்வையிடுவதற்கு http://www.tamilkathir.com/news/victimes-of-genocid.aspx
-
- 0 replies
- 784 views
-
-
வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும், தற்போதைய போர் நிலைமைகளையிட்டும் இணைத் தலைமை நாடுகளின் சிறப்புக் கூட்டம் அமெரிக்காவின் வாசிங்ரன் நகரில் நேற்று திங்கட்கிழைமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 345 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் மூன்று வருட காலத்துக்கு முன்னர் முறிவடைந்துவிட்ட போதே சமாதான அனுசரணையாளர் என்ற பாத்திரத்தை நோர்வே இழந்துவிட்டது என நோர்வேயின் உயர் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 410 views
-
-
தமிழ் மக்களால் தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் முக்கிய நாளேடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
தாயகத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை இருட்டடிப்புச் செய்வதாகக் கண்டனம் தெரிவித்து நெதர்லாந்து அரச ஊடகத்தை நேற்று முற்றுகையிட்ட தமிழ்மக்கள், அங்கு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருக்கின்றனர். அதேநேரம் டென்மார்க்கிலும் நேற்று ஏழாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்துடனான மரதன் ஓட்ட கவனயீர்ப்பு போராட்டமும் தொடர்ந்தது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 516 views
-
-
வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்திருப்பதாகத் தெரிகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 475 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாகவுள்ள சதுக்கத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து நேற்று மாலை பிரித்தானியாவில் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து மாபெரும் வீதி மறிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 793 views
-
-
போரின் முடிவு எப்படியிருந்தாலும்- ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும்-நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன் போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும், பிரபாகரன் தோல்வியுறுத்தாலும், போரஸ் மன்னனை அலெக்சாண்டர் வீரனாக நடத்தியதைப்போல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன். ------------------ எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே .. சோனியாவுக்கு கருணாநிதி வேண்டுகோள் சென்னை: எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று எனக்கு அவர் இளையவராக இருந்தாலும் கூட- ``எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே'' என்று சோனியா காந்தியை பார்த்து நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இலங்…
-
- 35 replies
- 6.1k views
-
-
இவர் யார் , இவ்வளவு நாளும் எங்கிருந்தவர் ........ இவர் இப்படி கூறியதை கேட்டு பல தமிழ் நாட்டு தமிழர்கள் அதிர்ப்தி அடைந்துள்ளார்கள் . இவர் கூறியதை மேலும் வாசிக்க ........ http://sangamamlive.in/index.php?/content/view/1301/
-
- 19 replies
- 2.4k views
-
-
யாழ் கள நண்பர்களே நீங்கள் யார் இந்த ஆண்டுக்கான மோசமானவன் விருது யாருக்கு வழங்கலாம் நீங்கள் முடிவெடுங்கள் பார்க்கலாம்
-
- 14 replies
- 3.5k views
- 1 follower
-
-
புதுக்குடியிருப்பு பெரும் சமர் திருப்பங்களுக்கு வழி செய்யுமா? சுபத்ரா விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் "பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை' கைப்பற்றுவதற்கான இறுதிக் கட்ட முயற்சிகளில் அரசபடைகள் இறங்கியிருக்கின்றன. புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதி முற்றாகப் படையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது புலிகள் வசம் 18 சதுர கி.மீ பிரதேசமே எஞ்சியிருப்பதாகவும், அதைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் படையினர் இறங்கியிருப்பதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிலும் 53ஆவது டிவிசன், 55ஆவது டிவிசன், 58ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், 68ஆவது டிவிசன் என இராணுவத்தின் ஐந்து டிவிசன்கள் எல்லையிட்டு நிற்கின்றன. இதற்கடுத்த நிலையில் 5…
-
- 5 replies
- 2.6k views
-
-
13/04/2009, 14:18 [ கொழும்புச் செய்தியாளர் மயூரன்] நோர்வை நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிருந்து சிறீலங்கா நீக்கியது இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து சிறீலங்கா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை சிறீலங்காவுக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது. 1. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமை 2. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு சிறீலங்காவினால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் அதனை நோர்வேயின் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தியமை 3. நோர்வே அரசாங்க…
-
- 8 replies
- 1.6k views
-
-
[திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2009, 08:08 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். "போர் நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என எந்ளவுக்குத்தான் உள்நாட்டு மற்றும் அனைத்துலக அழுத்தங்கள் வந்தாலும் கூட, பயங்கரவாதம் முழுமையாக அழித்தொழிக்கப்படும் வரையில் தாக்குதல் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை," எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இரண்டு நாட்களுக்கு தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச படையினருக்கு அறிவித்திருப்பதாக வெளியான செய்திகள் தொ…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஒல்லாந்து நாட்டில் ஊடகவியலாலர் பூங்காமுன் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. அதாவது ஒல்லாந்து நாட்டில் நடை பெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் ஊடகவியலாளர்கள் எம்மைத்தேடிவருவது மிகக்குறைந்த நிலையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் ஊடகவியலாளரைத்தேடிச்சென்று ஊடகவியலாளர் பூங்கா முன் எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் அனைத்து பிரபல்யம்வாய்ந்த ஊடகங்களனைத்தும் களத்தில் வந்து எம் நிகழ்வுகளைய்ப்பதிவுசெய்தது
-
- 0 replies
- 963 views
-
-
நோர்வேயில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தி வரும் தமிழ் மக்கள் இன்று (12.04.2009) சிறீலங்கா தூதுரகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.இதில் ஒருவரை நோர்வே காவல்துறையினர் கைது செய்து பின்னர் விட்டுள்ளதாக எமது நிருபர் ஒஸ்லோவில் இருந்து தெரிவித்தார். http://www.tamilseythi.com/tamilar/norway-...2009-04-12.html
-
- 32 replies
- 4.8k views
-
-
வன்னியில் இருந்து விடுமுறையில் செல்லும் இராணுவத்தினர் நகை வியாபாரத்தில் திகதி: 13.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] வன்னிப் போர் முனையில் கடமையாற்றி விட்டு விடுமுறையில் செல்லும் சிறிலங்கா இராணுவத்தினர் பலர் பெருமளவான தங்க நகைகளை அநுராதபுரம் நகரிலுள்ள நகைக் கடைகளில் விற்பனை செய்து வருவதாக தெரியவருகின்றது. வன்னிப் போர் முனைகளிலிருந்து தரை வழியாக வரும் இராணுவத்தினர் வவுனியாஅநுராதபுரம் ஊடாகவே தென் பகுதியிலுள்ள தமது வசிப்பிடங்களுக்குச் செல்கின்றனர். இவ்வாறு விடுமுறையில் வரும் இரா ணுவத்தினர் பெறுமதிமிக்க தங்க நகைகளை அநுராதபுரத்திலுள்ள தங்க நகைக் கடைகளில் விற்பனை செய்வதாக கடையுரிமைாளர்களும் இவ்வியாபாரத்தின் தரகர்களாகக் கடமையாற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகளும் தெரிவ…
-
- 4 replies
- 978 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச நிலை காய் நகர்த்தல் பீஷ்மர் இலங்கையின் இனக் குழுமப் போர் கிளிநொச்சி சம்பவத்துடன் அப்பிரச்சினையின் பின்புலம் கூட மறக்கப்பட்டு கிளிநொச்சி நிலைப்பட்ட மக்கட் பெயர்வு பிரச்சினையே இன்று மிகப் பெரிய சர்வதேச நிலை பிரச்சினையாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் அதிகாரத்திலுள்ள பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்கள் வருகின்றார்கள், வரவிரும்புகின்றனர். இதற்கான பிரதான காரணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது நடைபெறும் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலாகும். உண்மையில் விமானக் குண்டு வீச்சிலும் பார்க்க ஷெல் தாக்குதலே அதிகரித்துள்ளது. இலங்கையில் இப்பொழுது தடைசெயப்பட்டுள்ள பி.பி.ஸி.யின் தமிழ் ஓசை செதிகளை…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழக மக்களவைத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் தேர்தல் முடிவுகளை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்கும் என்று மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆய்வகம் சார்பில் லயோலா கல்லூரி முதுகலை ஊடகக்தலைத்துறை மாணவர்கள் சார்பில் பேராசிரியர் டாக்டர் ராஜநாயகம் தலைமையில் தேர்தல் காலங்களில் மாநில அளவிலான கள ஆய்வு கருத்து கணிப்புகள் நடத்தப்படுகின்றன. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை 39 தொகுதிகளிலும் தொகுதிக்கு 150 பேர் வீதம், மொத்தம் ஐந்து ஆயிரத்து 850 வாக்காளர்களிடம் கருத்துகள் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் குறித்து பேராசிரியர் ராஜநாயகம் நிருபர்களிடம் கூறியது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அதரவாகவும், இந்திய இறையாண்மைக்க எதிராகவும் பேசினார்கள் என்ற குற்றச் சாட்டில், தமிழுணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான சீமான், பெரியார் பாசறை கொளத்தூர் மணி, ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள
-
- 1 reply
- 1.9k views
-
-
ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையைக் கண்டித்து கர்நாடக வாழ் தமிழர்கள் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் ஈழத்தில் போரைத் தடுக்காத இந்திய, தமிழக அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 478 views
-
-
மகாத்மா காந்தியின் அன்றைய சத்தியாக்கிரக போராட்டங்களுக்கு மதிப்பளித்து இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தது வெள்ளைக்கார தேசம். ஆனால் இன்று... ஈழ மக்களின் தியாகங்களுக்கும் போராட்டங்களுக்கும் தலைசாய்த்து தமிழர்களின் நியாயமான சுதந்திரத்துக்கான கோரிக்கைகளுக்கு வழிவகுக்கமட்டும் ஏன் பின்னடிக்கின்றன??? ஈழமக்கள் தமது சுதந்திரத்தினை இழந்ததற்கு இந்த வெள்ளைக்கார தேசம் [முக்கியமாக பிரித்தானியா] அன்றிழைத்த தவறுகள்தான் மூலகாரணம். ஈழமக்களின் பிரச்சினையினை தீர்த்து வைக்கவேண்டிய கடப்பாடு கட்டாயம் அவர்களுக்கு உண்டு. அவர்களால் பறிபோன நமது உரிமையையே நாம் கேட்கின்றோம். நாம் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது இதை அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியது மிக முக்கியம்.
-
- 0 replies
- 1.5k views
-
-