ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி புதுச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இயக்குனர் சீமானின் காவலை ஏப்ரல் 16ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கூறி இயக்குனர் சீமானை புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலை
-
- 0 replies
- 1.3k views
-
-
புதுக்குடியிருப்பில் சிறீலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளும் இடையே கடும் சண்டை நடப்பதாக பிபிசி கூறுகிறது. இராணுவத்தின் மீது புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்துவதாக வரும் செய்திகள் மத்தியில் புலிகளின் அணி ஒன்றை தாம் சுற்றி வளைத்து தாக்குவதாக இராணுவமும் கூறிக் கொள்கிறது. Fierce fighting rages in S Lanka There have been intense clashes between Sri Lankan security forces and Tamil Tigers in the country's north-east. The Sri Lankan defence ministry says troops have encircled scores of Tamil Tigers in a small stretch of land in Mullaitivu district. But pro-rebel websites say Tamil Tiger guerrillas have mounted fierce counter-attacks in the area in…
-
- 7 replies
- 3.9k views
-
-
இந்த இணையத்தை மறந்தும் திறக்காதீர்கள்.இந்த இணையத்தை மறந்தும் திறக்காதீர்கள். www.citizen.lk இதை திறப்பதன் மூலம் உங்களையோ உங்கள் விபரங்களையோ சிறிலங்காவிற்கு விற்றுவிடுவீர்கள்,அல்லது அவர்கள் திருடிவிடுவார்கள் ஆகவே அவதானம் www.citizen.lk இதை திறப்பதன் மூலம் உங்களையோ உங்கள் விபரங்களையோ சிறிலங்காவிற்கு விற்றுவிடுவீர்கள்,அல்லது அவர்கள் திருடிவிடுவார்கள் ஆகவே அவதானம்
-
- 6 replies
- 2.5k views
-
-
வன்னி மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: பிரித்தானிய அமைச்சர் வலியுறுத்தல் [வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2009, 08:20 பி.ப ஈழம்] [க.நித்தியா] வன்னியில் போரின் பிடியில் சிக்கியுள்ள மக்களின் நிலை தொடர்பாகவே தாம் அதிகளவில் அக்கறைப்படுவதாகத் தெரிவித்திருக்கும் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட், மக்கள் இந்த ஆபத்தான நிலைமையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார். வன்னியில் இடம்பெறும் தாக்குதல்களில் நாளாந்தம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பாக நம்பகரமான தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கூட இவ்வாறு அப்பாவிகள் கொ…
-
- 0 replies
- 735 views
-
-
ஊடகவியலாளர் மீது தாக்குதல் - அலுவலகமும் அடித்து நொருக்கி தீ வைக்கப்பட்டது திகதி: 02.04.2009 // தமிழீழம் // [விடியல்] உலகில் ஊடகவியலார்ளகளுக்கு மிக மோசமான நாடாகக் கணிக்கப்பட்டுள்ள சிறிலங்காவில் மேலும் ஒரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். அவரது பத்திரிகை அலுவலகமும் அடித்து நொக்கி தீ வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்திலிருந்து வெளியாகும் 'வார உரைகல்' பத்திரிகையின் ஆசிரியரான புவி ரஹ்மத்துல்லாஹ் நேற்றிரவு வீட்டிலிருந்த வேளை, இனந்தெரியாத குழுவொன்று தாக்கியதையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்களை அடையாளம் காண முடியாதவாறு முகத்தை துணியொன்றினால் மறைத்திருந்த சுமார் 5 பேர் கொண்ட குழுவொன்றே இந்த தாக்குதலை மேற…
-
- 5 replies
- 1.3k views
-
-
புலிகளின் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் உண்மை நிலை… உண்மை நிலை…. புலிகளின் பிரதேசத்திலிருந்து தமிழ்மக்களை இராணுவத்தின் கைக்கூலிகள் சிலர் கொண்டு சென்று சேர்த்து வருகின்றனர். உள்ளே உண்மையாக என்ன நடக்கிறது என்பதை அறியாமல் குறித்த கோடரிக்காம்புகளின் பசப்பு வார்த்தைகளில் நம்பிச்செல்லும் அப்பாவிகளின் நிலை உண்மையில் பரிதாபகரமானதாக உள்ளது. புலிகளின் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் மாத்தளன் எனும் பகுதியிலிருந்து அழைத்துச்செல்லப்படுகின்றனர
-
- 1 reply
- 1.6k views
-
-
களத்தில் நாங்கள் புலத்தில் நீங்கள் - தலைவன் வழியில் விரைவில் விடுதலை பெறுவோம் - மூத்த தளபதி அமிதாப் - மீள் பிரசுரம்
-
- 2 replies
- 2.1k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அங்கே மக்கள் யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். தாய்மார்கள் சீரழிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் காங்கிரஸ் தலைமைப்பீடமும், முக்கிய உறுப்பினர்களும், திடீர் ஞானோதயம் பெற்றவர் போல் குரல் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு முழுவதுமே திரண்டெழுந்து இந்த அநிதிக்கு எதிராக ஆர்பரித்த போதெல்லாம், கண்டு கொள்ளாதிருந்த காங்கிரஸ் தலைமைக்கு என்ன இந்தத் திடீர் பாசம் என எண்ணத் தோன்றுவது இயல்பு. ஈழத் தமிழ் மக்கள் மீதான பரிவை இரண்டு தசாப்த காலமாக, நீறுபூத்த நெருப்பெனத் தங்கள் இதயங்களுக்குள் மறைத்து வைத்திருந்த தாய் தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலை…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகள் 16 பேர் ஏற்கனவே கொழும்புக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதாத் தெரிவித்துள்ள சிறிலங்காவின் அரசத் தலைவர் மகிந்த ராஜபக்ச, இதனால் அமைச்சர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 430 views
-
-
நான்கு நாள் பயணத்தினை மேற்கொண்டு கொழும்புக்கு இன்று வியாழக்கிழமை வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் இடம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் செயலாளின் பிரதிநிதி வோல்டர் கீலின் வவுனியாவுக்கு பயணம் செய்து வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் நிலைமைகள் தொடர்பாக முக்கியமாக ஆராய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 340 views
-
-
நவநீதம்பிள்ளைக்கு பயங்கரவாத முலாம்: இலங்கையின் அசிங்கமான இராஜதந்திரம்! - மாதுமை - இலங்கை அரசாங்கம் மீது யுத்தமீறல் குற்றச்சாட்டு சுமத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக, ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பயங்கரவாதத்துக்குத் துணை போகின்றவராக சேறு பூசும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் 2800 இற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் குண்டுகள் வீசிக் கொல்லப் பட்டிருப்பதாகவும், 7000 பேர் காயமடைந்திருப்பதாகவும், தனது அறிக்கையில் கூறியிருந்தார் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை. அதேவேளை புலிகள் மீதும் அவர் குற்றச்சாட்டை முன்வைக்கத் தவறவில்லை. இரண்டு தரப்புகள் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்த…
-
- 1 reply
- 916 views
-
-
ஒரு அப்பாவித் தமிழன் : "இலங்கையிலை யுத்த நிறுத்தம் ஏற்பட இலங்கை அதிபருடன்தானே பேசவேண்டும் அல்லது கடிதமெழுத வேண்டும்? கலைஞருக்கு கடிதமெழுதி என்ன பயன்?" கொஞ்சம் விவரமான தமிழன் : "கலைஞருக்கு கடிதமெழுதினால் யுத்த நிறுத்தம் வரவே வராது என்டது நிச்சயம். ஸ்ரீலங்கா அதிபருக்கு கடிதம் எழுத அவரும் பகிடி வெற்றி விளங்காமல் யுத்தத்தை நிறுத்தீட்டா....
-
- 5 replies
- 1.2k views
-
-
வன்னியில் போரின் பிடியில் சிக்கியுள்ள மக்களின் நிலை தொடர்பாகவே தாம் அதிகளவில் அக்கறைப்படுவதாகத் தெரிவித்திருக்கும் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட், மக்கள் இந்த ஆபத்தான நிலைமையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 399 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 356 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 429 views
-
-
ஐ.நா பிரதிநிதி வோல்டர் கெலின் இலங்கை விஜயம். வீரகேசரி இணையம் 4/2/2009 12:47:38 PM - ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்தோரிற்கான மனித உரிமைகள் தொடர்பான பொதுச் செயலாளர் வோல்டர் கெலின் இலங்கை வரவுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நான்கு நாள் விஜயத்தினை மேற்கொண்டு வோல்டர் கெலின் இன்று இலங்கை வரவுள்ளதாக ஐ.நாவின் அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இவரது நான்கு நாள் விஜயத்தின் போது யுத்தம், இடம்பெயந்து வாழும் மக்களின் நிலை என்பன குறித்து அரச அதிகாரிகள் ஐ. நாவின் முகவராலயங்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் போன்றோரைச் சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளதுடன் இடம்பெயர்ந்த மக்களையும் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 595 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தால் வன்னியில் முன்னெடுக்கப்பட்டு வரும் படையெடுப்பு காரணமாக படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் வன்னி மக்களின் நிலை தொடர்பாக நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனுடன் நேற்று புதன்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 469 views
-
-
அனைத்துலக நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்று அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி உதவிகள் எதனையும் பெறும் நோக்கம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லை என்று அந்நாட்டின் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 339 views
-
-
உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் 'புக்கர் பரிசு'ம் ஒன்று. சில வருடங்களுக்கு முன்பு 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' என்ற தன்னுடைய நாவலுக்காக இந்த விருதை வாங்கியவர் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய். இன்று, இலக்கியப் பணிகளுக்கிடையே சமூகத்தின் தீவிரப் பிரச்னைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கெதிராக களமிறங்கி சமூக சேவை யிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அருந்ததி ராய். இலங்கைப் பிரச்னை குறித்து மேடைகளில் முழங்கத் தொடங்கியிருக்கும் இவர், கடந்த 30-ம் தேதி சென்னைக்கும் வந்திருந்தார். அப்போது விகடன் இதழுக்கு வழங்கிய பேட்டி பின்வருமாறு: ''இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைஉலகின் வேறு எந்த கொடூரத்தோடு நீங்கள் ஒப்பிடுவீர்க…
-
- 2 replies
- 727 views
-
-
சிக்கல் நிறைந்த போர்க்களத்தில் அடுத்து நடக்கப் போவது என்ன? [ ஆய்வு:அங்கதன் ] ஞாயிறு, 29 மார்ச் 2009 21:44 வன்னிச் சமர் இப்போது புதுக்குடியிருப்பின் எல்லைகளைக் கடக்கின்ற நிலையை அடைந்திருக்கிறது. புதுக்குடியிருப்புச் சந்தியை இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றிய படையினர், புதுக்குடியிருப்புப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்ற இன்னும் சண்டையிட வேண்டிய நிலையில் உள்ளனர். கிளிநொச்சியைக் கைப்பற்றவோ, பூநகரியைக் கைப்பற்றவோ, மாங்குளம் அல்லது மல்லாவி, துணுக்காய், முல்லைத்தீவு நகரங்களைக் ஆய்வு:அங்கதன் கைப்பற்றவோ, படையினர் இதுபோன்று அங்குலம் அங்குலமாகச் சண்டையிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. மேற்படி நகரங்களின் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டதும், அவற்றை முழுமை…
-
- 2 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கடலோரப் பிரதேசத்தில் தெற்கில் உள்ள சிங்கள மீனவர்களைக் குடியேற்றும் திட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை இராணுவ அதிகாரியான பேர்ட்டி பெரேரா மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்களப் பிரதிப்பணிப்பாளரை நிர்ப்பந்தித்து வருவதாகத் தெரிய வருகிறது. ஏற்கெனவே வாகரைப் பிரதேசத்திலும் சிங்கள மீனவர்களைக் கொணர்ந்து குடியேற்ற இராணுவ அதிகாரி பேர்ட்டி பெரேரா முயற்சிகளை மேற்கொண்டிருந்ததும் பின்னர் அவை முறியடிக்கப்பட்டதும் தெரிந்ததே. கோரளைப்பற்று வடக்குப் பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்துள்ள 50 கரைவலைப்பாடு மீனவர்களுக்கு ஒருவருக்கு 350 மீற்றர் நீளமான பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஒதுக்கப்பட்ட பி…
-
- 1 reply
- 711 views
-
-
வடக்கு - கிழக்குப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தென்பகுதிக்கு வந்துள்ள தமிழர்களை இணையத் தளத்தின் மூலமாகப் பதிவு செய்து கொள்வதற்கான நடவடிக்கையை சிறிலங்காவின் காவல்துறை இன்று தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 885 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள் உட்பட 39 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 423 views
-
-
வன்னியில் தொடரும் போராலும் பொருளாதாரத் தடைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய நாடுகளில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வணங்கா மண் என்ற கப்பல் வன்னி நோக்கிப் புறப்படத் தயாராகியுள்ள அதேவேளையில், இந்தக் கப்பலைத் தடுத்து நிறுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தனது கடற்படையை விழிப்பு நிலையில் வைத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 932 views
-
-
தேசத்தின் வலிகளை புரிந்து புறப்படுங்கள் - ப.தெய்வீகன் - தமிழர் தேசத்தின் விடிவுக்கான போராட்டம் களத்தில் உச்சம் பெற்றிருக்கும் இன்றைய நிலையில் அதன் வீச்சு பாரெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழன் ஒவ்வொருவன் மனதிலும் பெரும் வேட்கையை உண்டு பண்ணியிருக்கிறது. அவ்வாறு ஒவ்வொரு தமிழனிடமும் ஏற்பட்டிருக்கும் வீச்சு 7 கோடி தமிழ் மக்களின் குரலாக நீதிச்சங்கின் காதுகளில் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அதுவே, அங்கு இரத்த வெறியாடும் சிங்கள ஆட்சியாளர்களின் பிடரிகளை பிடித்தாட்டும் பெரும் சக்தியாக மாறியிருக்கிறது. களத்தில் நடப்பது என்ன? நிலங்களை விழுங்கிக்கொள்வதால் மட்டும் ஒரு இனத்தின் இரண்டு தசாப்தகால விடுதலைப்போரை ஒடுக்கிவிடலாம். அவர்களின் உரிமைகளை நசுக்கி விடலாம…
-
- 2 replies
- 897 views
-