Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அச்சமில்லாமல் எதையும் ஒப்பேற்ற முடியாதவர்கள் முகத்திற்கு அஞ்சி வேசையாடுவதற்கு சமம். போராட்டம் என்றால் என்னவென்பதை முழுமையாக அறியாதவர்களின் இந்தக்கூச்சல், போலித்தனமானதாகவே எனக்குப்படுகின்றது வலியில்லாத பிறப்பு ஏதும் பூமிப் பந்தில் உண்டா? எதையும் இழக்காமல் அத்தனையையும் அடையும் ஆசை. நடைமுறையில் எத்துணை சாத்தியம், ஒன்றை இழந்தால்தான் மற்றென்று உயிர் வாழும் என்ற மிகவும் சாதாரண வாழ்வு நிலையை புரிந்து கொள்ளவாமுடியவில்லை?. இந்த மன வலியில்லாத உண்மையை சாதாரண இந்த மனிதனாலே ஏற்கமுடியவில்லை என்பது எத்தனை அபத்தமானதோ அத்தனை அபத்தமானது இத்தனையும் தேவை என்பது, இலங்கையின் சுதந்திரம் எந்த இழப்புக்களும் இல்லாமல் கிடைத்த மாதிரி தமிழனின் சுதந்திரம் அப்படிக் கிடைக்குமா? நமது க…

  2. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த நேரக் கணிப்பு குண்டு வெடித்ததில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 470 views
  3. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் உள்ள நோயாளர்களை ஏற்றிச்செல்ல வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மீது சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியதில் கப்பலுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 303 views
  4. முல்லைத் தீவின் இறுதிக்கட்ட பகுதியில் கடும் போர் புரிந்துவரும் விடுதலைப்புலிகள், ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி வருவதாக இலங்கை வெளியுறவு மந்திரி ரோகித பொகல்லகமா ஒப்புதல் அளித்து இருக்கிறார். கடும் போர் இலங்கை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 சதுர மைல் பரப்பளவில் மட்டுமே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாகவும், அதில் 20 சதுர மைல் பரப்பளவை, பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து இருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. இறுதிக்கட்ட பகுதிகளான புதுக்குடியிருப்பு, இரணப்பாலை ஆகிய இடங்களில், கடுமையான போர் புரிந்து வரும் விடுதலைப்புலிகள், ராணுவத்தினரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி வருவதாக வெளியுறவு மந்திரி ரோகித பொகல்லகமா கூறி இருக்கிறார். …

  5. இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. உட்பட உலகநாடுகளின் குரலுக்கு இலங்கை அரசாங்கம் செவிமடுக்கவில்லை என மக்கள் கண்காணிப்புக்குழு ஏற்பாட்டாளரும், மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர் கழகத்தின் தலைவருமான மனோ கணேசன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு மனித உரிமை கண்காணிப்பாளர்கள் அனுப்பப்படுவதற்கு இலங்கை அரசு உடன்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். உண்மையில் அது சரியான கூற்று. அரசாங்கம் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தினசரி இராணுவம் மேற்கொண்டுவரும் தாக்குதல் நடவடிக்கையினால் மக்கள் செத்துமடிவதும், காயப்படுவதும் நடத்துகொண்டிருக்கின்றன. இதை…

  6. சிறிலங்கா அரசாங்கம் கனரக பீரங்கிகளை மருத்துவமனைகளுக்கு அண்மையாக பயன்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் பிரதித் தூதுவர் றோஸ்மேரி டிகார்லோ, ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தொடரினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: ஐ.நா. பாதுகாப்புச் சபை இந்த மாதத்தில் கூடிய இரண்டாவது கூட்டத்தொடரிலும் சிறிலங்கா தொடர்பான விவாதம் கொண்டு வரப்பட்டிருந்தது. அதிக அழுத்தமற்ற இந்த கூட்டத்தொடர் மூடிய அறைக்குள் நடைபெற்றது. வன்னிப் பகுதியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலங்களை தவிர்க்கும் நோக்கத்துடன் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்று அங்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா, ஐ.நா. போன்றவ…

  7. மட்டக்களப்பு மாவட்டத்தில் கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகள் நேற்று நள்ளிரவு முதல் செயலிழந்துள்ளன. இதன் காரணமாக இம்மாவட்டத்தில் பாவனையிலுள்ள இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் கையடக்கத் தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எவ்வித முன்னறிவித்தலுமின்றி தமது கையடக்கத் தொலைபேசிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணம் பற்றி அறிய முடியாதிருப்பதாகவும் பாவனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காவே இந்த துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  8. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது கவசப் போர் ஊர்தி (Tank) தாக்கியழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 377 views
  9. வீரகேசரி இணையம் - எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டில் வாழ்கின்ற மக்கள் எமது மக்கள். அவர்களுக்கு தேவையானவற்றை???(குண்டு மழை ஆட்டிலரி செல்) வழங்குவது எனது நோக்கமாகும். இந்நிலையில் வடக்கு மக்களுக்கான ஜனநாயக??? உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு ஒன்றிணையுமாறு தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் மஹிந்த தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற தமிழ் கட்சிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், வடக்கின் தற்போதைய சமூக நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

    • 2 replies
    • 896 views
  10. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள 1.9பில்லியன் டொலர்கள் உண்மையாகவே சரியான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாச் அமைப்புத் தெரிவித்துள்ளது மேலும் செய்தி மிக விரிவாகவும் பெரிதாகவும் இருப்பதால் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . http://www.vimpankal.com/index.php?option=...24&Itemid=8 நன்றி விம்பங்கள்

  11. வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை மேலும் மோசமடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் நாயகமும் அவசர நிவாரணங்களுக்கான இணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ், மிகவும் சிறிய பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களுடைய பாதுகாப்புதான் தமது கவனத்துக்குரிய விவகாரமாகியிருக்கின்றது எனவும் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 368 views
  12. தென்தமிழீழத்தில் இருவேறு இடங்களில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 351 views
  13. நோர்வே அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் பாரிய துரோகத்தை தொடர்ந்தும் இழைத்து வருகிறது. எனவே, நோர்வே அரசாங்கத்துடனான இராஜதந்திர உறவுகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக ரத்துச் செய்வதுடன் இலங்கையில் நோர்வேயின் செயற்பாடுகளை தடை செய்ய வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையினர் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளரான கே.பி. எனப்படும் குமார் பத்மநாதனுடன் தொலைபேசியில் உரையாடியமை இலங்கைக்கு எதிரான செயற்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு பத்தமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே விமல் வீரவன்ச மேற்கண…

  14. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், அத்துடன் சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என லண்டன் மாநாடு கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 365 views
  15. விடுதலைப் புலிகளிடம் மேலும் ஒரு இலகு ரக விமானம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் தற்கொலைப் படைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட விமானத்தைப் போன்று மேலும் ஒரு விமானம் புலிகளிடம் உள்ளதாக இலங்கை இராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக 'டெய்லி மிரர்' பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு பகுதியில் ஒரு குடிசைக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தை பொதுமக்கள் பலமுறை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விடுதலைப் புலிகள் மீண்டும் விமானத் தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இலங்கை ராணுவம் கருதுகிறது. விடுதலைப் புலிகளின் அனைத்து விமான ஓடுதளங்களையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்திர…

  16. இவ் விடயம் 27. 03. 2009, (சனி), டென்மார்க் நேரம் 11:37க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி இலங்கையில் ஒரு மனிதாபிமான போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. மோதலில் சிக்குண்டுள்ள மக்களின் நிலை குறித்து அது விடுதலைப் புலிகளைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. உத்தியோகப்பற்றற்ற ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டமொன்றின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐ.நா. மனிதாபிமானப் பணிகளுக்கான தலைவர் ஜோன் ஹோம்ஸ், விடுதலைப் புலிகளால் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் …

  17. http://img162.imageshack.us/img162/7651/ayanboycotth.pdf இது தொடர்பான பதிவும் கருத்தாடலும் வாழும் புலம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

    • 0 replies
    • 1k views
  18. அமெரிக்காவின் "துணிச்சல் நிறைந்த பெண்களுக்கான' விருதை வென்றெடுத்தார் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் [27 - March - 2009] பிராந்தியத்தில் அசாதாரணமான முறையில் துணிவையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியதற்காக இலங்கைத் தமிழ் நீதிபதி ஒருவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடமிருந்து "துணிச்சலான பெண்களுக்கான' விருதை வென்றெடுத்திருக்கிறார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சரின் (ஹிலாரி கிளின்டன்) துணிச்சலான பெண்களுக்கான விருதை தெற்காசிய பிராந்தியத்திலிருந்து நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரம் பெற்றுக்கொள்வதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் இதற்கான அங்கீகாரத்தை வழங்கிவயுள்ளார். உலகின் பலநாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதரக…

    • 2 replies
    • 1.4k views
  19. இலங்கையில் போர்... கனடாவில் கலை நிகழ்ச்சி ? ??? இங்கேயும் கொஞ்சம் அழுத்துங்களேன் genocide srilanka srilanka state terrorism தமிழ்த்தேசியம் சுத்துமாத்துக்கள் அழியாச்சுடர்கள் வன்னி அவலம் வருகைக்கு நன்றிகள் பிற்குறிப்பு:இது எனது கருத்தில்லை. இதனால் ஏற்படும் கருத்து மோதலுக்கும் நான் பொறுப்பாக இருக்க முடியாது. எனது நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியது.

  20. பாமக தேர்தல் அறிக்கையில் தனி ஈழம் வெள்ளிக்கிழமை, மார்ச் 27, 2009, 14:27 [iST] சென்னை: இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக பாமக பாடுபடும் என்று அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கையை அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அதில் மொத்தம் 44 தலைப்புகளில் திட்டங்கள், கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்க அங்கு தமிழர்களுக்கு தனி நாடு அமைவது தான் ஒரே வழி. அதை உருவாக்க பாடுபடுவோம். இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டியது இந்தியாவின் கடமையாகும். இந்தியா தனது கடமையை ஆற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாமக எடுக்கும். கச்சத் தீவை மீட்க நடவடி…

  21. 26-27 பங்குனிமாத ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம். http://www.yarl.com/forum3/uploads/monthly..._26_27March.pdf

  22. இன்று செய்தித்தாள்களில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சுடானின் ஆட்சித் தலைவர் ஓமர் அல் பஷீர் (Omar Hassan Al Baschir) பெயர் பலமாக அடிபடுகிறது. அவருக்கு எதிராக மேற்கொண்ட இனப்படுகொலை (3) மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் (5) மற்றும் போர் குற்றங்கள் (2) சுமத்தப்பட்டுள்ளன. 2008 இல் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் முக்கிய வழக்குத்தொடருனர் பஷீர் டாவூர் (Baschir Tawoor) நகரில் இயங்கும் மூன்று சிறுபான்மை இனக்குழுக்கள் செய்த கிளர்ச்சியை அடக்க எடுத்த நடவடிக்கையின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ...............(காட்டுன் படமும் இணைப்பு) தொடர்ந்து வாசிக்க................. http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

  23. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்னை எழும் போதெல்லாம் நம்மில் சிலருக்கு இலங்கையின் இறையாண்மை பற்றிய கவலை பெருக்கெடுக்கத் தொடங்கிவிடுகிறது. எந்த ஒரு நாட்டுக்கும் இது முக்கியமானதுதான். அரசாங்கத்துக்கு இறையாண்மை என்பது எத்தகைய முக்கியமானதோ அதைவிடக் கூடுதலான முக்கியத்துவம், அதன் கீழ் வாழும் மக்களின் வாழ்வுரிமைக்கும் தரப்பட வேண்டும். ஆனால் இன்றைய இலங்கையின் இறையாண்மை, வடக்கில் குண்டுகளைப் பொழிந்து, தமிழ் மக்களுக்கு எதிராகக் கொலைக்களம் அமைத்துச் செயல்படுகிறது. கிழக்கில் தொன்மையான தமிழ் மக்களின் வாழ்விடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றிவிட்டு, அங்கு சிங்கள மக்களின் குடியேற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து மலையகத்துக்குக் காலனிய காலங்களில் பெரும் எண்ணி…

  24. இலங்கை தமிழர்களுக்கு 40 ஆயிரம் சிப்பங்கள் நிவாரணப் பொருட்கள்: தமிழக அரசு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 40 ஆயிரம் சிப்பங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்புவதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுத்துறை, கைத்தறி, கைவினை, துணி நூல் மற்றும் கதர்த்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு கழகம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் 40 ஆயிரம் சிப்பங்களில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்க…

    • 11 replies
    • 1.5k views
  25. கள்ளத்தோணியில் கருணாநிதியே சென்று போரிடவேண்டியதுதானே; முதல்வருக்கு விஜயகாந்த் கண்டனம் [ வியாழக்கிழமை, 26 மார்ச் 2009, 07:41.53 PM GMT +05:30 ] கள்ளத்தோணியில் சென்று இலங்கை ராணுவத்துடன் சண்டை போடுங்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதன் மூலம் அரசியல் தலைவர்களை கொச்சைப்படுத்தி இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று கன்னியாகுமரியில் தமது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார். திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து அவர் கன்னியாகுமரி செல்கிறார். இன்று காலை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்திடம் நிருபர்கள், கருணாநிதியின் அறிக்கை குறித்து கருத்து கேட்டனர். கள்ளத்தோணியில் போ…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.