ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அன்னமலைப் பகுதியில் அமைந்திருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆயுதக்குழுவான முரளிதரன் குழுவின் முகாம் மீது நேற்று வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 478 views
-
-
இலங்கை அரசாங்கம், தமது படையினர் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வலயங்களை நோக்கி எறிகணை வீச்சுகளை நடத்தமாட்டார்கள் என ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய உறுதிமொழியை தகர்த்தெறிந்துள்ளதாக ஐக்கிய அமெரிக்கா, குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கம, பாதுகாப்பு வலயங்களில் கனரக ஆயுதங்களை பிரயோகிக்க கூடாது என்ற வலியுறுத்தலையும் நிராகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை, உத்தியோகபூர்வமற்ற ரீதியாக கூடிய போது, இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின், மனிதாபிமான அதிகாரிகளின் தகவல்களின்படி, வன்னியில் சிக்குண்டுள்ள சுமார் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் மக்களில் நாள்தோறும் பெருமளவான மக்கள் கொல்லப்படுவத…
-
- 0 replies
- 658 views
-
-
சிறீலங்காவிற்கு படைத்துறை உதவி செய்யவில்லை, ஊடுருவலும் இல்லை – இந்தியா சிறீலங்காவிற்கு தமது அரசாங்கம் எந்தவொரு படைத்துறை உதவியும் புரியவில்லை என, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தா தெரிவித்துள்ளார். இந்தியாவின் தென் கரையோரம் உச்சிபுளியிலுள்ள கடற்படைத் தளத்தில் வான்காப்பு நிலையத்தை நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைத்த மேத்தா, அங்கு செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கரையோரங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட படகுகள் பற்றி கருத்துரைத்த அவர், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் எதுவும் இல்லை எனவும், பொதுமக்கள் மட்டுமே படகுகளில் வந்து தஞ்சமடைவதாகவும் கூறினார். தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள இந்…
-
- 5 replies
- 1.1k views
-
-
பிராந்தியத்தில் அசாதாரணமான முறையில் துணிவையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்திளயதற்காக இல. தமிழ் நீதிபதி ஒருவர் அமெ. வெளிவிவகார அமைச்சிடமிருந்து 'துணிச்சலான பெண்களுக்கான' விருதை வென்றெடுத்திருக்கிறார். அமெ. வெளிவிவகார அமைச்சர்(ஹிலாரி) துணிச்சலான பெண்களுகான விருதை தெற்காசிய பிராந்தியத்திலிருந்து நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரம் பெற்றுக்கொள்வதாக அமெ. தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெ. தூதுவர் ரொபர்ட் பிளேக் இதற்கான அங்கீகராத்தை வழங்கியுள்ளார். மனித உரிமைகள் பெண்கள் பிரச்சனைகள் என்பனவற்றில் அசாதரண முறையில் பணியாற்றிய 80 க்கும் அதிகமான பெண்கள் இந்த வருடம் இந்த விருதுக்குத் தகுதி பெற்றுள்ளனர். சட்டத்தரணியாகவும், நீதிபதியாகவும் ஸ்ரீநிதி திறமைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
US accuses Sri Lanka of shelling civilian areas * Sri Lanka says it is not using heavy weapons * U.N. says rebels hold civilians as human shields * Sri Lanka says ready to let civilians leave (Recasts, adds U.S., Sri Lanka, British, U.N. comments) By Louis Charbonneau UNITED NATIONS, March 26 (Reuters) - The United States accused Sri Lanka on Thursday of breaking promises to stop shelling a no-fire zone where thousands of civilians are trapped by fighting between separatists and government forces. Sri Lanka rejected the allegation, saying the Sri Lankan military was not using heavy weapons to attack the separatist-held, no-fire zone in northe…
-
- 2 replies
- 1.1k views
-
-
புலிகளே மக்கள்... மக்களே புலிகள்! என் அபிமான விகடனுக்கு, எனது பெயர் ................... யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தற்போது கனடாவில், ..............ல் வசித்து வருகிறேன். விகடன் எனக்குக் கிட்டத்தட்ட 20 வருடத் தோழன். எப்போது விகடனை எடுத்தாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது என் வழக்கம். ஆனால், இப்போது என்னால் அப்படி வாசிக்க முடிவதில்லை. ஈழப் போரைப் பற்றிய, எங்கள் வேதனைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போதெல்லாம் துக்கத் தில் மூச்சுமுட்டுகிறது. ஈழப் பிரச்னைகளை உலகுக்கு எடுத்தியம் புவதில், விகடனின் பங்கு காத்திரமானது. கடந்த 4.03.2009 இதழில் வெளியான 'யுத்தம் யாரை விட்டது?' என்ற தலைப்பிலான த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' பற்றிய அறிமுகம் எனது தூ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையின் மனித உரிமை குறித்து குரல் கொடுப்பது இந்தியாவின் கடமை: ஐ.நா. ஆணையாளர் சுட்டிக்காட்டு இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உண்டு என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார். புதுடில்லியில் இந்திய தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே நவநீதம்பிள்ளை இதனைத் தெரிவித்துள்ளார். உலகில் மனித உரிமையும் சுதந்திரமும் எங்கெல்லாம் ஆபத்துக்குள்ளாகியுள்ளனவோ அங்கு அத்தகைய நிலைமையை மாற்றுவதற்கு ஆதரவு வழங்குமாறு அவர் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக இலங்கை மற்றும் மியன்மாரில் உள்ள அச்சமூட்டும் நிலை குறித்து இந்தியா குரல் கொடுக்க வேண்டுமென…
-
- 0 replies
- 774 views
-
-
தமிழினப் படுகொலை - ஐ.நா. அறிக்கைக்கு சிறிலங்கா விளக்கம் கோரியுள்ளது வன்னியில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலில் 2600 பேர் கொல்லப்பட்டதாகக் கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது என்று ஐநா.விடம் சிறிலங்கா கேட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பில் உள்ள ஐ.நா. உறைவிடம் மற்றும் மனித உரிமை ஒருங்கிணைப்பாளர் நீல் பூனேவிடம், சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா விளக்கம் கேட்டுள்ளார். இந்த அலுவலகம் சமீபத்தில் இலங்கை: மக்கள் உயிர்ப்பலிகள், வன்னி ஒரு பார்வை - மார்ச் 2009 என்ற அறிக்கையை வெளியிட்டது. அதில், சிறிலங்கா இராணுவத் தாக்குதலில் 2683 பேர் கொல்லப்பட்டனர், 7241 பேர் காயமடைந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், எங்களது அலுவலகம் தயார…
-
- 0 replies
- 822 views
-
-
அனைத்துலகமும் எமது அழிவை விரும்புகின்றதா?: வன்னியில் இருந்து எழும் குரல் எமது பிரதேசத்தின் உண்மை நிலைகள் வெளிவந்து விடும் என்பதற்காக இங்கு செயற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களையும் அமைப்புக்களையும் சிங்களம் வெளியேற்றும்போது எவரும் கண்டுகொள்ளாதது போல இருந்துவிட்டு இன்று இங்கு வெளியாகும் செய்தியின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கின்றனர். இது எந்தளவு பெரிய நாடகம் என்னும் கேள்வியை எழுப்புகின்றது வன்னியில் இருந்து எழுதப்பட்ட ஒரு கடிதம். எட்டாவது இடப்பெயர்வாக முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் துன்பத்துடன் வாழும் நா.தயாபரன் என்பவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் முழுமையான விபரம் வருமாறு: நா.தயாபரன். இரட்டைவாய்க்கா…
-
- 0 replies
- 500 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய கொடூரமான எறிகணைத் தாக்குதல்களில் கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 164 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 428 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய கொடூரமான எறிகணைத் தாக்குதல்களில் கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 164 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 446 views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு களமுனையில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற சமரில் சிறிலங்கா படையைச் சேர்ந்த 108 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு களமுனையில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற சமரில் சிறிலங்கா படையைச் சேர்ந்த 108 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 491 views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை ஆனைமலையில் கருணாவின் ஆயுதக்குழு உறுப்பினர்கள் இருவர் நேற்று இரவு 8.30 அளவில் சுடு்க் கொல்லப்பட்டுள்ளதாக அம்பாறை செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில் நாட்களில் கருணா குழு மீதும், கருணா தற்போது இணைந்துள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முகாம் மீதும் பல தடவைகள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துணைப்படைப் பிள்ளையான் குழுவிற்கும், கருணா குழுவிற்கும் கிழக்கில் மோதல் வெடித்துள்ளதுடன், அடிக்கடி இரு தரப்பும் கருத்து மோதலிலும் ஈடுபட்டுள்ளன. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 687 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> -நண்றி தமிழ்நாதம்-
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழின விரோதக் கூட்டணி: தமிழருவி மணியன் சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஈழத்தமிழருக்காக உயிர் நீத்த 16 பேருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய தமிழருவி மணியன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது, உலகத் தமிழர்களின் தலைவர் என்று கூறும் தமிழக முதல்வர் கருணாநிதியால், 40 தொகுதிகளையும் கைப்பற்ற முடிந்த அவரால், தமிழ்நாட்டுக்கு முல்லைப்பெரியாறு, ஒகேனக்கல் காவிரிப் பிரசனையில் தீர்வுகாண முடியவில்லை. அவர் நினைத்திருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்க முடியும். கடைசித் தமிழன் இருக்கும்வரை கொன்று குவித்து சிங்கள நாடக மாற்ற முயலும் முயற்சிக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார். திமுக-காங…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்டு வருகின்ற இழப்புக்கள் குறித்து இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட மூத்த இராணுவ தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரை அழைத்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியதாக உள்ளக தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 428 views
-
-
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமது படைகளை படகில் ஏற்றி இலங்கையை நோக்கி இராணுவ அணிவகுப்பு நடாத்தட்டுமே, யார் குறுக்கே நிற்கிறார்கள்.?' என அண்மையில் தமிழக முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்து அறிக்கை விடுத்துள்ள, இலங்கை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழ் நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவ, செல்வதற்கு தயாராக இருக்கின்றோம், முதலமைச்சர் கருணாநிதி, அதற்குரிய நாளை குறிக்கட்டும்,' என தெரிவித்துள்ளார். 'கடந்த 2007 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம், ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து படகுகள் மூலம் உணவு, மருந்து பொருட்களை ஏற்றிச்செல்ல நாங்கள் முயன்ற போது, எங்களுக்கு படகுகள்…
-
- 2 replies
- 1.3k views
-
-
எமது பிரதேசத்தின் உண்மை நிலைகள் வெளிவந்து விடும் என்பதற்காக இங்கு செயற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களையும் அமைப்புக்களையும் சிங்களம் வெளியேற்றும்போது எவரும் கண்டுகொள்ளாதது போல இருந்துவிட்டு இன்று இங்கு வெளியாகும் செய்தியின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கின்றனர். இது எந்தளவு பெரிய நாடகம் என்னும் கேள்வியை எழுப்புகின்றது வன்னியில் இருந்து எழுதப்பட்ட ஒரு கடிதம். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 420 views
-
-
TMVPயிடம் சயனைட் உட்கொள்ளும் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் உறுப்பினர்கள் உள்ளனர் லக்ஷ்மன் கிரியல்ல: தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் ஆயுதங்களைக் கையளித்தனர் என பொய்யான கண்காட்சியை நடத்திய போதிலும் அவர்களிடம் சயனைட் உட்கொள்ளும் உறுப்பினர்கள் மாத்திரமல்ல தற்கொலைத் தாக்குதல் நடத்தும் உறுப்பினர்களும் உள்ளனர் என்பது தமது நம்பிக்கை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட பிள்ளையானின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரிடம் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் குழுவொன்றை உருவாக்க உதவுமாறு அரசாங்கம் கோரியதாக தெரிவித்த லக்ஷ்மன் கிரியல்ல, அந்த மாகாண சபை உறுப்பினர் இதனை தன்னிடம் கூறியதாகவும் குற…
-
- 2 replies
- 1.8k views
-
-
TNA leader R. Sampanthan says his party has decided not to meet the President for talks until the military operations in the North are suspended. thanks daily mirror
-
- 20 replies
- 2k views
-
-
இலங்கைக்கான அமெரிக்க தூதருடன் ஒரு நேர்காணல்: நேர்காணல்: புதிய ஓபாமாவின் அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கொள்கையை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது. அது சிறிலங்காவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? தூதுவர்: சிறந்த உதாரணங்களின்மூலம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவே அவர் விரும்புகின்றார். அவரின் நிர்வாகத்தின் முதல் வாரத்தில் அவரால் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் சில அவற்றினை எடுத்துக் காட்டுகின்றன. ஒரு வருடத்தினுள் குவாண்டனோமாவிலுள்ள தடுப்புக் காவல் மையத்தினை மூடிவிடுவதென அவர் குறிப்பிட்டுள்ளார். அது முதலாவது தீர்மானம். இரண்டாவதாக ஒரு கொள்கையாக அமெரிக்கா சித்திரவதையினை இனிமேலும் பயன்படுத்தாது எனத் தீர்மானித்துள்ளார். எனவே இவையெல்லாம் உலகிற்கு அவர் அளிக்கும் முக்கிய…
-
- 2 replies
- 893 views
-
-
http://www.innercitypress.com/index.html http://www.un.org/webcast/2009.html
-
- 0 replies
- 892 views
-