ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மேலுமொரு வான் தாக்குதலை நடத்தக் கூடும்: காவல்துறையினர் எச்சரிக்கை மிழீழ விடுதலைப் புலிகள், பகல் வேளையில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அல்லது வர்த்தக மத்திய நிலையமொன்றை இலக்கு வைத்து மேலுமொரு வான் தாக்குதலை மேற்கொள்ளக் கூடுமென காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திடீர் தாக்குதலொன்றை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 20ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களின் போது தேசிய இறைவரித் திணைக்களம் சேதத்திற்கு உள்ளானது. குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது புலிகளின் இரண்டு தற்கொலை விமானங்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தம…
-
- 0 replies
- 1.2k views
-
-
தேவை அவதானம்! ஐ.நா. மனித உரிமைக் குழுவின் பத்தாவது கூட்டத் தொடர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் நிலையில் சிறி லங்காவி;ல் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை மனித உரிமை மீறல்கள் பற்றி பல்வேறு மட்டங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. கூட்டத் தொடரின் ஆரம்ப நாட்களில் அமைச்சர் மட்டத்திலான கலந்துரையாடல் நடைபெற்ற போது மேற்குலக நாடுகளின் அமைச்சர்கள் தமிழ் மக்களின் அவலம் பற்றி ஆதாரங்களுடன் முன்வைத்த போதிலும் சிறி லங்காப் பிரதிநிதிகள் அவற்றை வலுவாக மறுத்துள்ளனர். எனினும், பின்னர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சந்திப்பை நடாத்திய மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை சிறி லங்கா அரசைக் காரசாரமாகக் கண்டித்தார். தவறைச் செய்பவர்கள் அவற்றை மற்றவர்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவின் தலைவரான முரளிதரன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னர், சந்திரகாந்தன் தலைமையிலான ஆயுதக்குழுவை மகிந்த அரசாங்கம் ஓரம் கட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முரளிதரனையும் அவரது ஆயுதக்குழுவையும் செல்லப் பிள்ளையாக வளர்த்து வருவதுடன் அக்குழுவை மாத்திரமே சிறிலங்கா படையினர் முதன்மைப்படுத்துவதாக பிள்ளையான் வெளிப்படையாகவே கவலை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தாமரைக்கேணி தொடருந்து நிலையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுவின் முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. மகிந்த அரசின் அழுத்தமும் முரளிதரனின் குழுவினர் தொடர்ந்து …
-
- 0 replies
- 354 views
-
-
வன்னிக்கு கடந்த நான்கு மாதங்களாக மருந்துகள் அனுப்பப்படாத நிலையில் மருத்துவமனை மூடப்படும் அயாய நிலையில் உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 503 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 9 சிறுவர்கள் உட்பட 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்துலக தொண்டு நிறுவனமான போருட் நிறுவனத்தின் பணியாளர் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 328 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 9 சிறுவர்கள் உட்பட 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்துலக தொண்டு நிறுவனமான போருட் நிறுவனத்தின் பணியாளர் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 207 views
-
-
அவுஸ்திரேலியாவின் விக்டோறிய மாநிலத்தில் உள்ள மெல்பேர்ண் நகரில் சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' பேரணி இன்று மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 343 views
-
-
விடுதலைப்புலிகள் சீனாவிடம் ஐநாவில் தமிழர்களை நிலைதொடர்பில் விவாதிப்பதை கருத்தில்கொள்ளுமாறு கோரிக்கை விடுதலை புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பி.நடேசன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை சீனா அரசாங்கத்திடம் தமிழ் மக்களின் நிலை தொடர்பில் ஐநாவின் பாதுகாப்புசபை கூட்டத்தில் இரண்டாவது தடைவை விவாதிக்கப்படுவதை சீனா அரசாங்கம் நிறுத்தப்போவதை பரீசீலிக்குhறு கேட்டுக்கொண்டுள்ளார். சிறீலங்கா தமிழர்களின் இறையாண்மையை மறுப்பதோடு மட்டுமல்லாது இனஅழிவு நடவடிக்கையில் பலவேறு வடிவங்களில் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாங்கள் சீனா, ரஸ்சியா மற்றும் உலகின் வல்லாதிக்க நாடுகள் சிறீலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இனஅழிவு நடவடிக்கையை அசட்டை செய்ய வேண்…
-
- 0 replies
- 543 views
-
-
20/03/2009, 08:40 [ கொழும்பு செய்தியாளர் மயூரன்] வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் இருந்து தப்பியோட்டம் சிறீலங்காவில் முதலிட்டுள்ள பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் தமது முதலீடுகளை முடித்துக் கொண்டு சிறீலங்காவை விட்டு வெளியேறி வருகின்றனர். சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள மிகப்பாரிய பொருண்மிய நெருக்கடி மற்றும் புலம்பெயர் தமிழர்களின் சிறீலங்கா பொருள்கள், சேவைகள் புறக்கணிப்பு பற்றிய அறிவிப்பு என்பன பல ஏற்றுமதித் தொழிலில் பாரிய சரிவை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவர்கள் தமது முதுலீடுகளை முடித்து விரைவாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இது பற்றி யேர்மனியைச் சேர்ந்த கடலுணவு பதனிடும் தொழில் முதலீட்டாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,…
-
- 7 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் சுதந்திரக் கட்சியின் முகாம் மீது தாக்குதல்: ஒருவர் பலி [வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2009, 02:27 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகனேரி பகுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முரளிதரன் குழுவச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: வாகனேரியில் உள்ள குளத்துமேடு பகுதியில் சுதந்திரக் கட்சி அலுவலகம் எனும் பேரில் முரளிதரன் குழுவினர் முகாம் அமைத்து இருந்தனர். இம் முகாம் மீது நேற்று வியாழக்கிழமை இரவு 11:00 மணியளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் முரளிதரன் க…
-
- 4 replies
- 904 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/video/index.php?...3&Itemid=43
-
- 3 replies
- 1.3k views
-
-
மக்கள் வாழ் இடங்களில் மாபெரும் சிரமதானப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது மாத்ளன், அம்பலவன் பொக்கனை, வலைஞர்மடம் பகுதிகளில் மக்கள் வாழிடங்கள் யாவற்றிலும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக சிரமதானம் மூலம் துப்புரவு செய்யும் பணி விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பொது அமைப்புக்கள், கூட்டுறவு அமைப்புக்கள் போன்றவற்றின் உறுப்பினர்களும், தொண்டர்களும் கலந்துகொள்கிறார்கள். பெருமளவில் மக்கள் வாழிடங்களில் சுகாதரமற்ற நிலமை காணப்படுவதால். அதனை மேம்படுத்த இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் மக்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. -------------- இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஊட்டப்பாதிப்பு மற்றும் பட்டினிநிலையில் உள்ள மக்கள் நலம்பேணும் நடவடிக்கை விடுதலை…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிங்கள பயங்கரவாத பெளத்த அரசிற்கு ஐ. நா பாதுகாப்புச்சபையில் ஆதரவளிக்கும் அன்று ரஸ்யா இன்று சீனா The day after the UN involuntarily admitted counting 2,683 civilian killings in Sri Lanka from January 20 to March 7 of this year, efforts to hold a second UN Security Council meeting on Sri Lanka were described to Inner City Press by a range of Council diplomats. Non-permanent Council members including Austria, Mexico and Costa Rica have requested the meeting for March 26, under the heading "Other Matters" since Sri Lanka is still not a formal item on the Council's agenda. These members thought they had agreement from other Council members, but now China is "vehementl…
-
- 13 replies
- 1.7k views
-
-
-
தமிழ் இளையோர் அமைப்பு மெல்பேர்ன் கிளையின் தயாரிப்பில் உருவாகிவரும் தொடர் விவரண கானோளியான SRILANKA THE COLD,HARD TRUTH இன் புதிய பகுதி வெளியிடப்பட்டு உள்ளது.இதனை image file ஆக கீழ் வரும் இணைப்பில் தரவேற்றியுள்ளேன் இதனை தரவிறக்கி இறுவட்டடக தயாரித்து பிரச்சார வேலைகளுக்கு தாங்கள் பயன்படுத்தலாம்.அத்துடன் இறுவட்டின் முகப்பின் படத்தினையும் தரவேற்றியுள்ளேன்.இதனை முறையயன dvd ஆக அச்சடித்து பயன்படுத்தும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம் இறுவட்டு http://www.megaupload.com/?d=NDGNHZFA இறுவட்டு முகப்பு http://www.megaupload.com/?d=OSW8FJRC youtube இல் தற்போது தரவேற்றப்பட்டு கொண்டிருப்பதால் காலையில் அந்த இணைப்புகளை இங்கு இணைக்கின்றேன் இந்த தலைப்பில் …
-
- 5 replies
- 2.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் பல முனைகளில் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 415 views
-
-
வன்னியில் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் கணக்கிடப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த போதும் கடந்த ஜனவரி 20 ஆம் நாளில் இருந்து மார்ச் 7 ஆம் நாள் வரையில் அங்கு கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மக்களின் எண்ணிக்கை 9,924 என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு செயலகத்தினால் சேகரிக்க்ப்பட்ட தகவல்கள் வெளியில் கசிந்துள்ளன என்று இன்னர் சிற்றி ஊடகத்துறை (Inner City Press) தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 415 views
-
-
20/03/2009, 06:54 [ மன்னார் செய்தியாளர்] சமாதானம் வேண்டி மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பாத யாத்திரை மன்னாரில் இருந்து வவுனியாவரை கிறிஸ்தவ மக்கள் சமாதானம் வேண்டி பாத யாத்திரை ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். நேற்று முன்தினம் மன்னாரில் இருந்து மன்னார் குரு முதல்வர் விக்ரஸ் சூசை தலைமையில் திரண்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அமைதியான பாத யாத்திரையை மேற்கொண்டு வவுனியா பூவரசன்குளத்தில் உள்ள கல்வாரியை நோக்கி பயணமானார்கள். வன்னிப் பகுதியிலும் நாட்டின் ஏனைய பகுதியிலும் தொடரும் யுத்தத்தினாலும் மனித உரிமை மீறல்களினாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு அமைதி வேண்டியும் நாட்டில் நிரந்தர சமாதானம் வேண்டியும் இவ் பாத யாத்திரையை தாம் மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்னர்…
-
- 0 replies
- 609 views
-
-
20/03/2009, 09:07 [ மட்டு செய்தியாளர் மகான்] சிறுவர்கள் பலர் துணைப்படைக் குழுக்களால் கடத்தப்பட்டுள்ளர் – யுனிசெவ் கண்டனம் கிழக்கில் அண்மைய நாட்களிலும் சிறுவர்கள் பலர் துணைப்படைக் குழுக்களால் கடத்தப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. கிழக்கில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பலர் கடத்தப்பட்டுள்ளதாகக்கூறும் யுனிசெப், அவர்களின் பெயர் அடங்கிய பட்டியல் ஒன்றையும் வெளியிட்டு்ள்ளது. மட்டக்களப்பின் பல இடங்களில் ஆயுதம் தரித்தவர்களினால் அவர்கள் பலவந்தமாக கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் படையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கில் இயங்கும் ஆயுதக்குழுக்கள் இவ் கடத்தலுடன் சம்பந்தப்பட்டு்ள்ளதாகவும் யுனிசெவ் பிரதிநிதிகள் நடாத்திய பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றில் பெயர் வி…
-
- 0 replies
- 616 views
-
-
வன்னியில் இருந்து வந்தவர்கள் பலரின் மனநிலை பாதிப்பு - மருத்துவ அதிகாரி வன்னியில் சிறீலங்கா படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் உயிர் அச்சுறுத்தல் ஆயுதப்பிரயோகம் என்பனவற்றுக்கு அஞ்சி வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள பலரின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொதுவாகக் குடும்பப் பெண்கள் இப்பாதிப்புக்கு அதிகம் உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் பலர் படையிரைக்கண்டால் அஞ்சுவது ஓடி ஒளிவது போன்ற அறிகுறிகளை தாம் அவதானித்துள்ளதாகவும், அடிக்கொரு தடைவை அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை தேடிப்பார்த்து வைத்துக் கொள்ளல் என்பன இவர்களின் அறிகுறிகளில் சில எனவும் அவர் குறிப்பட்டுள்ளார். இவர்களுக்கு உரிய சிகிச்சை ஆரம்பத்திலே வழங்கப்படு…
-
- 0 replies
- 673 views
-
-
20/03/2009, 08:55 [ கொழும்புச் செய்தியாளர் மயூரன்] காயமடைந்த படையினர் இரவோடு இரவாக கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் வன்னிக் களமுனையில் கடந்த நாட்களாக நடந்துவரும் மோதலில் படுகாயமுற்ற படையினர் கடந்த இரவு முழுவதும் படை உலங்கு வானூர்தி மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கரையோரப்பகுதியூடாக உலங்கு வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ள இவர்கள் இன்று அதிகாலைவரை இரத்மலானையில் இருந்து கொழும்பு மற்றும் ஏனைய வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த சில நாட்கள் மோதலில் சிறீலங்கா படையினருக்கு பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக …
-
- 0 replies
- 1.3k views
-
-
தாயகம் நோக்கிய பயணத்தை தொடங்கவுள்ள 'வணங்கா மண்' கப்பலில் எடுத்துச் செல்வதற்கான பொருட்களை பிரித்தானியா வாழ் தமிழ்ச் சமூகம் பெரும் உற்சாகத்துடன் வாரி வழங்கி வருவதாக பயண ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 286 views
-
-
தாயகம் நோக்கிய பயணத்தை தொடங்கவுள்ள 'வணங்கா மண்' கப்பலில் எடுத்துச் செல்வதற்கான பொருட்களை பிரித்தானியா வாழ் தமிழ்ச் சமூகம் பெரும் உற்சாகத்துடன் பொருட்களை வாரி வழங்கி வருவதாக பயண ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
மலையகத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பதுளை மாவட்டம் பசறையில் நடைபெற்ற சுற்றிவளைப்பு சோதனை, தேடுதல் நடவடிக்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பதுளை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 540 views
-
-
அனைத்துலக நாடுகளில் நடைபெற்று வரும் தமிழ் மக்களின் போராட்டங்களில் தமிழீழ தேசியக் கொடி தாங்கிச் செல்லப்படுவது தொடர்பாக தனது அதிருப்தியை எல்லா நடுகளிடமும் தெரிவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 772 views
-