ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
ரஹ்மானின் 'ஜெய் ஹோ'வுக்கு சிக்கல் -கட்சி பாடலாக்குகிறது காங்கிரஸ்? ஏ.ஆர்.ரஹ்மானை ஆஸ்கர் வரை கொண்டு சென்றது ஜெய் ஹோ என்ற பாடல்! அந்த A.R.Rahmanமேடையில் அவர் பாடியதையும், சென்னைக்கு வந்த ரஹ்மானுக்கு இதே பாடலை பாடி ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்ததையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. புரதான சின்னமாக இருந்தாலும் சரி, புகழ் பெற்ற அம்சமாக இருந்தாலும் சரி. அதில் கரித்துண்டால் ஒருவரியாவது எழுதி அதன் புனிதத்தை கெடுக்கவில்லை என்றால், நமக்கெல்லாம் து£க்கமே வராது. இப்போது அதே மாதிரி காரியத்தை செய்திருக்கிறது காங்கிரஸ். இவர்களது கரித்துண்டு கிறுக்கல்களுக்கு ஆளாகியிருப்பது ரஹ்மானின் புகழ் பெற்ற 'ஜெய் ஹோ' பாடல்! பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தி…
-
- 0 replies
- 996 views
-
-
சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி, ஆடைகள் ஏற்றுமதி வீழ்ச்சி, பணத்தின் பெறுமதி வீழ்ச்சி புலம் பெயர்ந்த தமிழர்களே சிறிலங்காவின் பொருட்களைப் புறக்கணித்தால் இன்னும் சிறிலங்காவுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தலாம் Sharp fall in Sri Lanka tea exports COLOMBO (AFP) — Sri Lanka, one of the world's biggest tea exporters, registered a 30 percent drop in overseas sales in January because of a decline in the crop, the Sri Lanka Tea Board said on Thursday. Sales from tea shipments fell to 6.9 billion rupees (61.37 million dollars) in January, compared to 9.8 billion rupees in the same period a year earlier, official figures showed. Volumes of tea exports also fell 25 pe…
-
- 1 reply
- 1.2k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
Santa Clara County Democratic Party (Obama’s) in US urge a referendum for a Separate Tamil State On March 5th, Santa Clara county Democratic Party (President Obama's party) in California, United States of America passed a resolution to force Sri Lankan Government. to have a referendum to divide Sri Lanka. The resolution has been proposed by Santa Clara county Democratic Party Member Jey Surier. Extract from Democratic Party news letter with more details on this resolution. Sri Lanka Tamils: Give Them The Ballot; Give Them Their Rights by Jey Surier, SCCDC Member Sri Lanka is an island located 20miles off the southern coast of India. It is about …
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களில் 78 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 188 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 469 views
-
-
மருந்து பொருட்களை உடனடியாக அனுப்பக் கோரி அமைச்சிற்கு முல்லைத்தீவு , கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் கடிதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் மருந்து பற்றாக்குறைகளை விளக்கியும் , நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிராந்திய வைத்தியசாலை பணிப்பாளரால் சுகாதார அமைச்சு, அமைச்சின் ஆலோசகர் டாக்டர் வி.ஜெகநாதன், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் , கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா அரசாங்க அதிபர்களிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக போதுமான மருந்து வகைகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிற்கு கிடைக்கவில்லை .கடந்த வருட இறுதி காலாண்டிற்கும் ,இவ்வருட முதல் காலாண்டிற்குமாக 5 சதவீதத்திற்கும் குறைவான மரு…
-
- 0 replies
- 495 views
-
-
வன்னியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் விவகாரம் இந்திய, அமெரிக்க உதவியை இலங்கை நாசூக்காக மறுப்பு வன்னியில் மோதல் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா, அமெரிக்கா உதவியளிப்பதாக தெரிவித்திருந்த போதும் "ஏனையோரின் உதவியை' இலங்கை நாகரிகமான முறையில் மறுத்து விட்டது. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த பிரிட்டிஷ் கன்சவேட்டிவ் எம்.பி.யும் நிழல் பாதுகாப்பு அமைச்சருமான லியாம் பொக்ஸிடம் இது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்திருப்பதாக "இந்து' பத்திரிகை நேற்று குறிப்பிட்டிருக்கிறது. பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பாக புதுடில்லியினதும் வாஷிங்டனினதும் "விருப்பம்' குறித்து தெளிவான கருத்துகள் முன…
-
- 1 reply
- 737 views
-
-
பான் கீன் மூன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடலில் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் கேட்டறிந்து கொண்டதாக தெரியவருகிறது. மேலும், இந்த தொலைபேசி உரையாடலில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக
-
- 2 replies
- 1k views
-
-
முல்லைத்தீவில் பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை சிறிலங்கா படைகள் நடத்தி வருவதாக அந்நாட்டின் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியதை கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஏற்க மறுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 654 views
-
-
Inclusion, the ,way ,to, real, peace. by. Howard Debenham ON MAY Day in 1993, Sri Lankan president Ranasinghe Premadasa was in the back streets of Colombo, greeting supporters as they streamed into the capital for the day's festivities, when he was killed by a suicide bomb. Had the conventions of diplomacy permitted it, I would probably have been at his side. He had been insistent that I should join him on this occasion. In the previous year, Premadasa had allowed me to see some of the handiwork of the Liberation Tigers of Tamil Eelam. Before the bodies were cleared away, I spoke with some of the shattered survivors of LTTE massacres of simple farming fo…
-
- 1 reply
- 666 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் சிறிலங்கா படையினர் மீது நேற்றிரவு தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் முறக்கொட்டாஞ் சேனை பகுதியிலுள்ள தேவாபுரத்தில் இன்று (17-03-2009) இரவு 08..50 மணியளவில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய குண்டுத்தாக்குதலில் 02 படையினர் கொல்லப் பட்டதோடு மேலும் 03 படையினர் படுகாய மடைந்துள்ளதாக மட்டக்களப்பு வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. http://www.tamilseythi.com/
-
- 0 replies
- 687 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 610 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையானோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது: புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் பல முனைகளில் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சிறிலங்கா படையினரின் நகர்வுகளுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமையும் நேற்று முன்நாளும் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் சிறிலங்கா படையினர் …
-
- 12 replies
- 2.9k views
-
-
நிறைமாத கற்பினி பென்னின் வயிறு பிளவுற்று தாயும், பிள்ளையும் மரணம் பிரசுரித்த திகதி : 17 Mar 2009 படத்தை பெரிதாக்க இங்கு அழுத்தவும் இன்று (17/03/2009) பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினர் நடத்தியுள்ள கொர எறிகணை ஓலை வீட்டில் வீழ்ந்து வெடித்ததில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கற்பினி பெண்ணின் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடிதுடித்து இறந்துள்ளனர். தாயின் வயிற்றுப் புறமாக உருக்குலைந்த நிலையில் குழந்தையின் உடலத்தின் எச்சங்கள் காணப்படுகின்றது. இந்த கோரக் காட்சியை உலகில் எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறோமா ? இனியும் நாம் மௌனமாக இருந்தால் ஈழத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற வரலாறே பூண்டோடு அழிந்துவிடும். எமது சிறுவர்களும், பிரசவமாகாத பச்சிளம் குழந்தை…
-
- 5 replies
- 1.7k views
-
-
வன்னியில் குறுகிய நிலப்பரப்பில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான மக்களை நான்கு புறத்தாலும் ஆகாயத்தாலும் சூழ்ந்து நின்று கொண்டு சிங்களப் பேரினவாதப்படைகள் அழிவாயுதங்களை வீசித் தாக்கி கொன்று வருகின்றன. கடந்த 3 தினங்களில் மட்டும் 137 மக்கள் கொல்லப்பட்டு 200 பேர் வரை காயமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவையும் போய்ச் சேரவிடாமல் சிங்களப்படைகள் தடுக்கின்ற நிலையில் பட்டினிச் சாவுகளும் நிகழ்கின்றன. இந்த தாத்தா அல்லது தந்தையும் கூட போதிய உணவின்றி பட்டினிக்கு இலக்காகி வாடுவதையே இங்கு காண்கிறீர்கள். இவர் உங்களின் தந்தையாக.. அல்லது தாத்தாவாக இருப்பின்.. சிந்தித்துப் பாருங்கள். சிங்களவனின் கொடுமையை. இவற்றை முறியடிக்க இந்த மக்களின் உயிர் காக்க உங்களால்…
-
- 11 replies
- 1.9k views
-
-
கனடிய தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் ரொறன்ரோவில் இணைந்து நேற்று திங்கட்கிழமை (16.03.09) நடத்திய மாபெரும் உரிமைப் போரில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு வரலாறு படைத்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.3k views
-
-
விசுவமடுவில் இருந்து விடுமுறையல் சென்றவன் 30 இலட்சம் ரூபா பெறுமதியரன நகையுடன் சிக்கினானாம்: http://www.bbc.co.uk/sinhala/news/story/20...army_gold.shtml
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது. கடந்த ஞாயிறு (15-03-09) அன்று சென்னையில் நடந்த இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கோ.ராஜாராம் தலைமை தாங்கினார். தமிழீழ மக்களின் துயரை விளக்கும் தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணத்திற்கும், "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் பெறும் கையெழுத்து இயக்கத்திற்கும், சேலம் இன எழுச்சி மாநாட்டிற்கும் உதவிகள் செய்தவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி …
-
- 1 reply
- 1.2k views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளிற்கு அடிபணியப் போவதில்லை ஜனாதிபதி தெரிவிப்பு வீரகேசரி இணையம் 3ஃ17ஃ2009 2:29:16 Pஆ - நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் தொகையைப் பெற்றுக் கொள்ளத் திட்டமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் இலங்கை எந்தவொரு நாட்டினதும் காலானித்துவ நாடாக செயற்படாதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அரசாங்கம் ஒருபோதும் செயற்படாதெனவும் அரசாங்கத்திற்கு போதியளவு வெளிநாட்டு நிதியுதவி கிடைக்கப் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக ஏ.பி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டொலரினை கடனாக பெறும் முயற்சியில் இலங…
-
- 6 replies
- 1.1k views
-
-
திருக்கோணமலை வர்சா கொலை வழங்கின் சந்தேக நபர்கள் அண்மைக்காலத்தில் திருக்கோணமலை யில் நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. சுமார் 35 குற்றச்சாட்டுகளுக்கு தாங்கள் பொறுப்பேற்றதாக அவர்கள் காவற்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். தங்களால் கொல்லப்பட்ட படமாளிகையின் முகாமையாளர் ஒருவரையும், பேரூந்து நடத்துனர் ஒருவரையும் படகில் கொண்டு சென்று கடலில் வைத்து கொலை செய்து கடலில் சடலத்தை போட்டுவிட்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனார்த்தனின் உதவியுடன் இவைகள் செய்ப்பட்டதாக அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவ்விடயத்தை ஜனார்த்தனன் மறுத்துள்ளார். http://www.tamilskynews.com/ http://ww…
-
- 0 replies
- 2.2k views
-
-
பெல்ஜியத்தின் தலைநகரான பிறசல்சில் உள்ள ஐரோப்பிய ஆணையகத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை சுவிஸ் தவிர்ந்த பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்ட உரிமைப் போர் பேரணி மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 564 views
-
-
தீக்குளிக்க துணிபவர்கள் ஆயுதம் ஏந்த துணிந்துவிட்டால்.?வைகோ இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மக்கள் திரள் பேரணி பொதுக்கூட்டம் புதுவை கடலூர் சாலை சிங்காரவேலர் சிலை அருகே நடந்தது. இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் கோ.க.மணி, இந்திய கம்யூ. துணைசெயலாளர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர். வைகோ பேசியபோது, ''நாங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராவனவர்கள் அல்ல. இலங்கை தமிழருக்கு இன்று தீக்குளித்து உயிரை தியாகம் செய்யும் இளைஞர்கள் ஒரு கட்டத்தில் நாமே ஆயுதம் எடுப்போம் என்று நினைத்து விட்டால் நிலைமை என்னவாகும் என…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: புதுவையில் வைகோ ஆவேசம் [ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2009, 12:20.29 PM GMT +05:30 ] பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். விடுதலைப்புலிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கு அரணாக இருப்பார்கள். இவ்வாறு புதுவையில் நடைபெற்ற இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி புதுவை சிங்கார வேலர் சிலை அருகில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ராமதாஸ் எம்.பி., நாரா…
-
- 0 replies
- 1.2k views
-
-
அதிக எண்ணிக்கையலான இலங்கை அகதிகள் தமது நாட்டில் தஞ்சமடையக் கூடுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் உக்கிர மோதல் சூழ்நிலை காரணமாக தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை உயர்வடையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கிறிஸ்மஸ் தீவில் விசாரணைகள் முடிவடையும் வரையில் இலங்கை அகதிகளுக்கு தஞ்சமளிக்கப்பட மாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் இந்தோனேஷியாவூடாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சி மேற்கொள்வதாக குடிவரவு அமைச்சர் கிறிஸ் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய கரையோரப் பிரதேசங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும…
-
- 0 replies
- 957 views
-