Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்த நிறுத்தமொன்றுக்கு சர்வதேசம் எம்மைக் கேடபதற்கிணங்க நாங்கள் செயற்படத் தயாரில்லை - ரத்னசிறி இலங்கையை ஒரு காலனித்துவ நாடாக நினைத்து யுத்த நிறுத்தமொன்றுக்கு சர்வதேசம் எம்மைக் கேடபதற்கிணங்க நாங்கள் செயற்படத் தயாரில்லை என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குச் செல்லுமாறு பல நாடுகள் அரசாங்கத்தகை கேட்டுள்ளன ஆனால் இலங்கை அரசாங்கமானது யுத்த நிறுத்தமொன்றுக்குத் தயாராகவில்லை என்பதனையும் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தத்துக்கு எம்மை நிர்ப்பந்திக்கின்றன. இலங்கையானத…

    • 0 replies
    • 550 views
  2. தாயகத்தில் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வாழ்ந்த இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தீக்குளித்து தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 361 views
  3. ஈழத் தமிழ் மக்களைக் காக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டுள்ள பேரழிவுத் தாக்குதலைத் தடுக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க, ரஷ்ய அரச தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கைப் படிவங்களில் கையெழுத்திடுமாறு தமிழ்நாட்டு மக்களிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மன்றாட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 423 views
  4. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெறுவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சியான 'ரூபவாஹினி' ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிற்பகல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 448 views
  5. சிறிலங்கா - இந்திய அரசுகளானது வன்னியில் தமிழ் மக்கள் மீது தொடர்கின்ற தமிழின அழிப்பின் சாட்சிகளாக உள்ள ஒளிப்பதிவுகளை நெதர்லாந்து நாட்டில் உள்ள திறந்த வெளியரங்கில் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 499 views
  6. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பை நகரைக் கைப்பற்ற சிறிலங்கா படையின் அதி சிறப்பப் படையணிகள் பலமுனைகளில் மேற்கொள்ளும் படையெடுப்பை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டுள்ளனர். சிறிலங்கா தரைப் படையின் 53 ஆவது, 59 டிவிசன், 58 டிவிசன், சிறப்புத் தாக்குதல் படைப்பிரிவு - 4 (Task Force - 4) மற்றும் சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 3 (Task Force - 3) ஆகிய அதிசிறப்பு வலிந்த தாக்குதல் படையணிகள் ஐந்து பக்கங்களில் இருந்து பெரும் படையெடுப்பை நிகழ்த்துகின்றன. கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கெண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள…

  7. இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் தாக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் இந்தியாமீது குறிவைக்க முயற்சிக்கலாம் என இலங்கை இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். விடுதலைப் புலிகள் தென்னிந்தியாவின் பொருளாதார மையங்கள் மற்றும் பொதுமக்கள் மீது இலங்குவைத்துத் தாக்குதல்களை நடத்தமுடியும் என இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கொழும்பில் விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதல்களில் அவர்களின் இரண்டு விமானங்கள் அழிக்கப்பட்டபோதும்இ இந்தியா மீது தாக்குதல் நடத்தும் பலம் இன்னமும் விடுதலைப் புலிகளிடமிருப்பதாக சரத்பொன்சேகா கூறியுள்ளார். “விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படவில்லையென தென்னிந்தியாவிலுள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இ…

  8. [b]தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே கொடுமைக்காரரகளாகச் சித்தரிக்கப்பட்டனர் - மனித உரிமை சட்டத்தரணி கரன் பார்க்கர்.[/color] நவநீதம் பிள்ளை அம்மணி அவர்களுக்கு சர்வதேச கல்வி அபிவிருத்தி நிறுவனம் (.(International Educational Development I.E.D ஐ.நா. சபையில் பதிவு செய்யப் பட்ட ஒரு அரச சார்பற்ற நிறுவனம்) ஆகிய நாம் மனித உரிமைச் சட்டவாளர் சங்கத்துடன் ( Association of Humanitarian Lawyers IAH ) இணைந்து தங்களின் ஜனவரி 29 ஆம் திகதியிடப்பட்ட வட இலங்கையில் தமிழ் மக்களின் அவலம் பற்றிய அறிக்கை குறித்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். முன்னைய எமது தொடர்புகளின்படி எம் இரண்டு நிறுவனங்களும் கடந்த 26 வருடங்களாக இலங்கை அரசபடைக்கும் தமிழர்களுக்கும…

  9. முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு உணவு மற்று மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு திடீரென மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 414 views
  10. ஆஸ்திரேலியாவில் வெளி வரும் பத்திரிகையில் கட்டணம் செலுத்திய விளம்பரமாக ராம் என்பவர் இதனை பிரசுரித்துள்ளார். நீங்களும் ஏன் உங்கள் நாடுகளில் இதனை செய்யக்கூடாது . நன்றி ராம் மதிவாணன். Does anyone care? Asia's longest war 26 years.....Sri Lanka,an Island of Tamil blood more than 150,000 Tamils dead and more than 500,00 made homeless Since 2009, more than 5,000 Tamils dead and 15,000 wounded... While the world is watching, every four minutes one innocent Tamil Civilian is being killed or wounded in Sri Lanka. Relentless aerial bombing,shelling and gun fire is currently being directed on more than 250,000 displaced people living in so called "safety zones" wit…

  11. ஈழத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து நிற்கும் சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாத இராணுவம் தனது பிடிக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள ஆக்கிரமிப்புச் சுதந்திரத்தின் தன்மைகளை இப்படங்கள் சொல்லுகின்றன. இப்படங்களை சிறீலங்காவில் சிங்கள மேலாதிக்கத்தை விரும்பும் சிங்களவர்கள் நடத்தும் ஆங்கில ஊடகங்களில் ஒன்றான dailymirror தனது சிங்களப் படைகளின் வீரத்தையும் தமிழர்களை அவர்கள் அடிமைகளாக்கி உள்ளதையும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் பறைசாற்ற பிரசுரித்துள்ளது.

  12. வீரகேசரி நாளேடு - இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி ரொபேர்ட் உட் கூறுகையில், அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். இலங்கையில் நிலவும் மனித அவல நிலைதான் எங்களுடைய முக்கியமான கவலையாகும். போர் காரணமாக உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களின் நிலைமை எங்களை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. மோதல்களில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி மக…

  13. உண்ணாவிரதம் அறிவித்தது ஏன்? கலைஞர் விளக்கம் இன்று காலையிலிருந்து, ஏன் நேற்று மாலை தொலைக்காட்சி செய்திகளுக்கு பிறகு மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசி தொடர்புகள்! என்னிடம் பேச வேண்டுமென்று வற்புறுத்தல்கள்! தவிர்க்க முடியாமல் சிலரிடம் படுக்கையிலே படுத்தபடியே பேசினால் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தது குறித்து ஏராளமான கேள்விக்கணைகள் இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் உண்ணாவிரதம் இருக்கலாமா? அது உடல் நிலையை மேலும் பாதிக்காதா எதற்காக இப்படிப்பட்ட அறிவிப்பு காக்கிச் சட்டையினரும், கறுப்புச் சட்டையினரும் காது கொடுத்து உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்களா? ஒரு சிலரின் தூண்டுதல் உண்டு என்ற போதிலும், அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளாமலா போய் விடுவார்கள் வழக்கறி…

  14. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துவரும் யுவதிகள்இ இளைஞர்களை கைது செய்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிலுள்ள யுவதிகள் மீது இராணுவ உயர் அதிகாரிகள் பாலியல் வல்லூறவு மேற்கொண்டுவருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் இளம் யுவதிகள் மற்றம் இளைஞர்கள் சுமார் 75க்கும் மேற்பட்டவர்களை இராணுவம் கைது செய்து கிளிநொச்சி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இராணுவ வைத்தியசாலையாக செயற்பட்டுவரும் நிலையில் இளைஞர்இ யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வல்லூறவுகள் மேற்கொள்ளப்பட்ட…

  15. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துவரும் யுவதிகள், இளைஞர்களை கைது செய்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிலுள்ள யுவதிகள் மீது இராணுவ உயர் அதிகாரிகள் பாலியல் வல்லூறவு மேற்கொண்டுவருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் இளம் யுவதிகள் மற்றம் இளைஞர்கள் சுமார் 75க்கும் மேற்பட்டவர்களை இராணுவம் கைது செய்து கிளிநொச்சி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இராணுவ வைத்தியசாலையாக செயற்பட்டுவரும் நிலையில் இளைஞர், யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வல்லூறவுகள் மேற்கொள்ளப்பட்டுவர…

  16. யாழ் குடாநாட்டில் பெண்கள் மீதான சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பு : யாழ் குடா நாட்டிலிருந்து வன்னிக் கள முனைக்கு துருப்புகளை நகர்த்திச் செல்லும் நடவடிக்கையை படைத்தரப்பு முடக்கி விட்டுள்ளது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை அண்டிய பகுதிகளில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் பாரிய யுத்தம் இடம்பெறலாம் என்ற அச்சம் எழுந்ததன் அடிப்படையிலேயே யுத்தம் நடைபெறுகின்ற வன்னியின் முன்னரங்கப் பகுதிகளுக்கு துருப்புக்கள் நகர்த்தப்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக பிரதான வீதிகள் மூடப்பட்டு பலாலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படையினர் அழைத்துச் செல்லப்படுவதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே குடாநாட்டின் பாதுகாப்பையும் படைத்தரப்பு அதி…

  17. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் கனேடிய ஜனநாயக கட்சி : இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என கனேடிய ஜனநாயக கட்சியின் புதிய தலைவர் ஜெக் லெய்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை உயர்ஸ்தனிகருடனான சந்திப்பின் போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். உடனடியான போர் நிறுத்தம் ஒன்று இலங்கை அரசாங்கம் இணங்க வேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதாகவும் லெய்டன் குறிப்பிட்டுள்ளார். மோதல்கள் இடம்பெறு வரும் பகுதிகளில் உதவி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டு, அந்த பகுதிக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அரசாங்க…

  18. அரசின் இராணுவ வெற்றியில் நம்பிக்கை கொண்டுள்ள உலகு இலங்கையில் கட்டவிழும் மிக மோசமான மனிதப் பேரவல நிலையை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் மேரி றொபின்ஸன் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ள அதேசமயம், வேறு சில விடயங்களையும் சுட்டிக்காட்டிருக்கின்றார். இலங்கையின் இன்றைய நிலைமை, சூடானின் டார்பூர் மற்றும் கொங்கோ நிலைவரங்களுடன் ஒப் பிடத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார். அதேசமயம், இலங்கையில் அளவுக்கு அதிகமாகப் படைப்பலம் யுத்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றமையை நாம் கேள்விக்கு உட்படுத்தாவிட்டால், வாழ்வின் உயிரின் பெறுமதியை நாங்கள் (உலகம்) குறைத்து மதிப் பிட்டதாக அது ஆகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார். அத்துடன், இலங்கை அரசு தான…

    • 2 replies
    • 1.5k views
  19. ஈழத் தமிழர் பிரச்சனையும் காங்கிரஸ் கட்சியின் திடீர் அக்கறையும் ஆளும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி, திடீரென்று ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் தமது நிலைப்பாட்டை விளக்கிச் சொல்லும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது. இந்த திடீர் முடிவின் பின்புலம் என்னவாக இருக்க முடியும்? அது வேறு ஒன்றுமல்ல, விரைவில் ஒரு தேர்தல் வரவிருப்பதும் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு படிப்படியாக மங்கிக் கொண்டு செல்வதுமே இந்த திடீர் அக்கறைக்கான காரணம். சில தினங்களுக்கு முன்னர் பேசிய ஆளும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஈழத்தில் நடைபெறும் அனைத்து இன்னல்களுக்கும் விடுதலைப்புலிகளே காரணம் என்றும் குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் சர்வாதிகார விருப்பமும…

  20. கடந்த 18ம் நாள் மாசி மாத அமெரிக்க அரச இனையத்தில் இலங்கை சம்பந்தமான கேள்விக்கு பதில் அளிக்கும் அரசின்( உள்துறை.?) உதவி பணி நிலை பேச்சாளர் Gordon K. Duguid அவர்களின் பதில்... QUESTION: The Sri Lankan ambassador in a statement day before yesterday urged the U.S. to influence upon LTT not to use the cap – civilian as a captives; whereas, tomorrow – day after tomorrow, there is going to be a demonstration by Genocide Against Tamils urging the U.S. to urge upon Sri Lankan Government not to – not to kill the civilians in the (inaudible) Sri Lanka. What’s the U.S. position on that? MR. DUGUID: We have already been in touch with the Sri Lankan Government, and we h…

    • 2 replies
    • 1.7k views
  21. வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 53 காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 532 views
  22. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையின் அதி சிறப்புப் படையணிகள் பலமுனைகளில் மேற்கொள்ளும் படையெடுப்பை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 744 views
  23. இது விடுதலைப்புலிகளின் இறுதி விமானத் தாக்குதல் அல்ல புலிகளின் இறுதி விமானத் தாக்குதலா? விடுதலைப் புலிகளின் விமானங்கள் இனிமேல் கொழும்புக்கு வரவே வராது என்றும் அவர்களின் அனைத்து விமான ஓடுபாதைகளும் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் படைத்தரப்பு கூறியிருந்தது. ஆனால் இது முற்றிலும் தவறானது என்பதை புலிகளின் விமானங்கள் நேற்றுமுன்தினம் இரவு நிரூபித்திருக்கின்றன. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் புதுக்குடியிருப்புக்கு சற்று வடக்காக உள்ள இரணைப்பாலைப் பகுதியில் இருந்து புறப்பட்ட புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்கள் மாங்குளம் பகுதியில் ஏ9 வீதியைக் கடந்து மடு, சிலாவத்துறை ஊடாக மேற்கு கடற்பிரதேசத்துக்குள் பிரவேசித்தன. அங்கிருந்து கற்பிட்டி வ…

    • 0 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.