ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் பயிலும் மாணவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது. இன்றைய போராட்டத்தில் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார். பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநில தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் தந்தைபிரியன்,வீரமோகன்,விஜயசங ்கர்,இளங்கோ,சுரேசு,சிவமுருகன் , பெருமாள் உட்பட்ட தேழர்கள் உடன் இருந்தனர். பல்வேறு கல்லூரி மாணவர்கள், மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். http://www.tamilseythi.com/tamilnaadu/seeman-2009-02-12.html - தமிழ்செய்தி நிருபர்
-
- 0 replies
- 609 views
-
-
-
NewstalkAM 1010 CFRB talkshow about Eelam struggle ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 919 views
-
-
https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx
-
- 0 replies
- 829 views
-
-
மதிமுக சார்பில் 2,000 தொண்டர்களுடன் டெல்லியில் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். http://thesamnet.co.uk/?p=7409
-
- 0 replies
- 393 views
-
-
-
அமெரிக்காவின் அடுத்த தடை U.S. imposes sanctions on Tamil Foundation 11 Feb 2009 17:52:08 GMT Source: Reuters WASHINGTON, Feb 11 (Reuters) - The U.S. Treasury imposed sanctions on Wednesday on a Maryland foundation it accused of being part of a support network for the Tamil Tiger rebel group battling the Sri Lankan government. The sanctions against the Tamil Foundation, which Treasury said was a front for the Sri Lanka-based Liberation Tigers of Tamil Eelam, allows the U.S. government to freeze assets the foundation may have in the United States and prohibits U.S. banks and consumers from conducting business deals with it. "The LTTE, like other terrori…
-
- 13 replies
- 2.9k views
-
-
தமிழ்நாட்டின் அகம், புறம் இவற்றை ஒரு பருந்துப் பார்வையில் மதிப்பிட்டுள்ள நிலையில், அண்மைக்காலத்தில் தவிர்க முடியாத சூழலில் தமிழீழம் பற்றிய ஊடகத்தகவல்கள் தமிழ்நாட்டு தமிழர்களிடம் ஏற்படுத்தியுள்ள ஆழமானப் பதிவுகளையும், தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டையும் சற்று பார்த்துவிட்டு நகரலாம்….. தமிழீழம், உலகின் நவீன ஆயுதங்களை ஏந்தி தன் தேசிய இனவிடுதலைக்காகப் போராடும் ஒரு தேசிய இனத்தின் குறியீட்டுச்சொல் என்பதாக, உலகின் அணைத்து நாடுகளின் ஊடகங்களும் இன்று வரையறை செய்துள்ளன. தமிழீழத்திற்கு இனி மீட்பர்கள் யாரும் அடையாளப்படத் தேவையில்லை. பை நிறையப் பணத்தைத் திணித்துக் கொண்டு, நல்ல கள்ளச்சாரயத்தை வயிறு முட்ட குடித்துவிட்டு வரிசையில் நின்று வாக்களித்து (கள்ளவாக்கும் போட்டு)…
-
- 0 replies
- 1.5k views
-
-
விஸ்வமடு தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிப்பு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன: முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறுவர்கள் உள்ளிட்ட 29 பேர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகுலன் (06) செல்லகுமாரா (01) கொஞ்சி (07) சுந்தரன் (18) நடராஜா (43) ரி.ராகவன் (16) கந்தசாமி (வயது வெளியாகவில்லை) ஆகிய சிறுவர்கள் உட்பட ஆண்களும், பரீடா (15) எம்.மகேஸ்வரி (23) எஸ்.கே.சந்திரா (32) பபித் (61) வீ.சிவமாலி (50) எம்.ரொஷானா (33) ருவனி அ…
-
- 2 replies
- 1.2k views
-
-
உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம் இது இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் டைம்ஸ் ஒன்லைன் இணைய செய்தி சேவை link http://www.timesonline.co.uk/tol/news/worl...amp;attr=797093
-
- 0 replies
- 610 views
-
-
"தேசத்தின் குரல்" அன்டன் பாலசிங்கத்தின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை இராஜாங்க செயலர் ஹிலறி கிளின்டன் அம்மையாரைச் சந்தித்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் மு.கருணாநிதிக்கு கடிதம் ஒன்று எழுதியதாகவும் அண்மையில் தமிழ்நாட்டில் வெளியாகிய செய்திகள் தவறானவை என தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக சென்னையில் இருந்து வெளியாகும் பாரம்பரியம் மிக்க வார இதழ் ஒன்றில் அதன் செய்தியாளர்களில் ஒருவர் அண்மையில் எழுதியிருந்தார். அதே செய்தியாளர், பின்பு…
-
- 2 replies
- 1.5k views
-
-
யார் இந்த தயான் ஜெயதிலக ? அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்று தமிழிலும் பழைய மரக்கட்டையிலிருந்து தெறித்த துண்டு (Chip Of The Old Block) என்று ஆங்கிலத்திலும் சொல்வார்கள். பரம்பரைக் குணம் பிசகாமல் தகப்பன் வழியில் மகன் தோன்றிவிட்டான் என்ற அர்த்தத்தில் இரு பழமொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகளும் இலக்கியம் தான் என்ற கருத்து அண்மைக்காலமாக வலுத்து வருகிறது. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்த்துவதற்கு அந்த நாட்டில் வழங்கும் பழமொழிகள் உதவுகின்றன. மக்களின் மன இயல்புகளையும் மரபுச் சிந்தனை களையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. பழமொழிகளில் உயர்ந்த பொருட்சிறப்பு உண்டு. இருப்பினும் சில நேரங்களில் சில இடங்களில் பழமொழிகளுக்கு விதிவிலக்கான நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கி…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ மாவீரர் பணிமனையின் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஆவர்த்தனா (சுதர்மினா) 1-3 வரை இடம்பெற்ற தாக்குதலில் வீரச்சாவு இதனை யாராவது உறுதிப்படுத்தமுடியுமா?
-
- 0 replies
- 1.6k views
-
-
வடமராட்சிக் கடற்பரப்பில் இலங்கை நேரப்படி இன்றிரவு பாரிய மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது: வடமராட்சிக் கடற்பரப்பில் இலங்கை நேரப்படி இன்றிரவு பாரிய மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை விமானப் படையின் வேவு விமானம் ஒன்று வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதேவேளை கடுமையான குண்டு வெடிப்பு அதிர்வுச் சத்தங்கள் கடற்பகுதியில் இடம்பெற்றதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் கடல் ஆளுமை முழுமையாக ஒடுக்கப்பட்டதென படையினர் கூறிய பின் இடம்பெற்ற இரண்டாவது மோதல் சம்பவம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த மோதல் சம்பவங்கள் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. updated - 2…
-
- 0 replies
- 2k views
-
-
கிழக்கு திமோர் ஜனாதிபதியின் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தால் நிராகரிப்பு: பேச்சுவார்த்தை மூலம் இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் மத்தியஸ்தம் வகிக்க கிழக்கு திமோர் ஜனாதிபதி ராமோஸ் நோர்டா விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நேற்று (11) நிராகரித்துள்ளது. விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இலங்கையில் சமாதானம் ஏற்படாது என திமோர் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். கிழக்கு திமோர் ஜனாதிபதி நோர்டா பிரிவினைவாத போராட்டத்தை மேற்கொண்டு ஜனாதிபதியானவர் எனவும் அவரது மத்தியஸ்தம் தமக்கு தேவையில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு நேற்று தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவுக்கு சொந்தமாக இருந்து கிழக்கு திமோர் சில காலங்களுக்கு முன்னர், தனியாக பிரிந்து சென்றது. …
-
- 1 reply
- 664 views
-
-
It has come to attention that Peter Mansbridge from CBC (Canadain Broadcasting Corporation) will be interviewing President Barack Obama on February 19, 2009. Please click on the link below or copy and paste the address in your web browser and then once you are in CBC web page please click on send by e-mail and plead Mr. Mansbridge to raise the genocide of innocent Tamils by the Sri lankan government to President Obama. Please ACT soon and keep passing it to everyone to do the same ASAP. Thanks http://www.cbc.ca/mansbridge/contact.html Click on "reach us by email" link
-
- 0 replies
- 963 views
-
-
திரு மகாலிங்கம் அவர்கள் வன்னியில் இருந்து(Chairman SL Red Cross Soc. - Mullaitivu)
-
- 0 replies
- 1.1k views
-
-
-
அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் பொதுமக்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்க கூடாது - சர்வதேச மன்னிப்புச் சபை வன்னி பகுதியிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் பொதுமக்கள் மீது எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்க கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை நிபுணர் யொலென்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார் அரச படைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் காரணம் காட்டி அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் சிவிலியன்கள் மீது படையினர் அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சப…
-
- 0 replies
- 548 views
-
-
பொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவில்லை: விடுதலைப் புலிகள் அதற்கு மறுப்பு ஓரிரு நாட்களுக்கு முன்னர் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை திட்டமிட்ட ரீதியில் அரங்கேற்றி வருகின்றது. அண்மைக்காலங்களில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் என்றும் இல்லாதவாறு கொடிய இனப் படுகொலை ஒன்று தமிழ் மக்கள்மீது சிங்கள …
-
- 7 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் வன்னித் தமிழ் மக்களை சிறை வைக்க அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளிச் சிறைகள். அப்போ வன்னி மக்களுக்கு வன்னியில் வாழ வழி இல்லைப் போல...! :mellow: படங்கள்: டெயிலிமிரர்.எல்கே
-
- 6 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ராணுவ சிப்பாய் ஒருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகியவர் படைப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்தப்பட முடியவவில்லை. இந்த சம்பவத்தில் இரு இளைஞர்களும் கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முற்பகல் 11.30 மணியளவில் திருநெல்வேலியிலிருந்து கள்ளியங்காடு செல்லும் ஆடியபாதம் வீதியில் திருநெல்வேலிச் சந்திக்கு அருகாமையில் வீதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த படையினரை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் பதிலுக்குப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்…
-
- 0 replies
- 912 views
-
-
இலங்கை விஷயத்தில் எது உண்மை, எது பொய் என்று பிரித்துப் பார்க்கும் திறனைக்கூட இன்றைக்கு தமிழகத்துத் தமிழர்கள் சிலர் இழந்துவிட்டனரோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. ஹிந்து ராம், துக்ளக் சோ, தங்கபாலு, தினமலர்… கோஷ்டிகளை நினைத்து நாம் இப்படி எழுதவில்லை. இவர்களை முன்னுதாராணம் காட்டிப் பேசும் சில அரைகுறைகளுக்காகவே இதைச் சொல்கிறோம். இவர்கள் திரும்பத் திரும்ப ராஜீவ் கொலைக்கும் சிங்கள ராணுவத்தின் தமிழின அழிப்பு படுகொலைக்கும் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது எதற்காக? புலிகளை ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த ஒட்டுண்ணிகளின் நோக்கமல்ல… தமிழருக்கென்று ஒரு தனித்த அடையாளமோ, தமிழரின் தனிப்பெரும் ஆட்சியில் ஒரு தேசமோ உருவாகிவிடக் கூடாதென்பதில் இவர்கள் உறுதியோடு உள்ளனர். இந்த விஷயத்தில் மத…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னியில் சிக்கியுள்ள நாலரை இலட்சம் மக்களுக்கு மருத்துவர்கள் போதாமல் உள்ள நிலையில் படையினரின் தாக்குதலில் சிக்கி தினந்தோறும் காயமடையும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் சிறிலங்கா சுகாதர அமைச்சு வன்னியில் உள்ள 8 மருத்துவர்களையும் தாதிகளையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இராணுவத்தினரின் உத்தரவிற்கு அமையவே அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சிறிலங்கா முப்படையின் தளபதியாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8 மருத்துவர்களும் ஆயிரம் வரையான தாதிகளு…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் - இந்திய ஜனாதிபதி பிரதீபாபட்டீல் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும், இதற்காக இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும், பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வுகாண வேண்டும். என இந்திய ஜனாதிபதி பிரதீபாபட்டீல் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை இந்நியாவின் கடைசி கூட்டம் பாராளுமன்றத்தின் ஆரம்பிக்கப்பட்ட போது ஜனாதிபதி இந்தக் கருத்தை முன்வைத்தார்.. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல் உரை நிகழ்த்தினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும்’’ என்று கோரிக்கைவி…
-
- 0 replies
- 913 views
-