ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் அணி மீது துப்பாக்கிச்சூடு. 4 இலங்கை வீரர்கள் காயம். http://news.bbc.co.uk/1/hi/world/7920260.stm
-
- 79 replies
- 7.6k views
- 1 follower
-
-
புத்தள - கதிர்காமம் பகுதியில் சிவில் பாதுகாப்புப் படை மீது சூடு 2 பேர் பலி! புத்தள கோணகனார பிரதேசத்தில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புப் படையின் காவலரணன் மீது இனம் தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதா காவல்துறை ஊகடப் பேச்சார் தெரிவித்தார். இன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் ஆயுததாரிகள் சிலரால் சிவில் பாதுகாப்புப் படை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலையடுத்து சிவில் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து அப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டதாகவும், ஆயுதக் குழு காட்டுக்குள் ஓடி மறைந்ததாவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இத்தாகு…
-
- 0 replies
- 658 views
-
-
வன்னியில் மனிதாபிமான நிலவரம் மிகவும் மோசமாகவுள்ளது - ச.செ.சங்க அதிகாரி ஜாக்கியூஸ் டி மையோ வன்னியில் மனிதாபிமான நிலவரம் மிகவும் மோசமாகவுள்ளதாகவும், தனது அனுபவத்தில் இவ்வாறான அனர்த்தத்தைக் காண்டதில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஜாக்கியூஸ் டி மையோ தெரிவித்துள்ளார். வன்னியில் இடம்பெறும் மோதல்களினால் 150,000 பொதுமக்கள் சிக்கித் தவிப்பதாகவும் அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியது அவசியம் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது அங்கு மனிதாபிமான நிலவரம் மிகவும் மோசமானது, இவ்வாறானதொரு அனர்த்தத்தைத் தாம் எங்குமே கண்டதில்லை எனவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 605 views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள பகுதியில் காவல்துறையினரின் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 411 views
-
-
தமிழக அரசியல் பாதிக்கும் என்ற அச்சம் உருவாக வேண்டும்: தொல். திருமாவளவன் இலங்கைத் தமிழர் பிரச்னையால் தமிழக அரசியல் பாதிக்கும் என்ற அச்சம் உருவாக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் "விடியலை நோக்கி' என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு அவர் பேசியது: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உணர்வுகள் அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றால்தான் அரசியல்வாதிகள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள். பாகிஸ்தானும், சீனாவும் இலங்கைக்கு நிரந்தர நண்பனாகி அங்கு ராணுவத் தளத்தை அமைத்துவிட்டால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாகி விடும் என்று மத்திய அரசு கருதுகிறது. இலங்கை…
-
- 1 reply
- 985 views
-
-
சொடுகுங்கள் இங்க http://www.isaiminnel.com/video/index.php?...8&Itemid=43
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னியில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்தவும், சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறும் அமெரிக்க அரச தலைவர் ஒபாமாவை வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் கனடாவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
-
தமிழ மக்களை நீண்டகாலம் அகதி முகாம்களில் வைக்க இலங்கை திட்டம்-இஸ்ரேலில் பசில் ராஜபக்ஷே ஆலோசனை இலங்கைத் தமிழர்களை நிரந்தரமாக, அகதிகளாக்கி அவர்களை முகாம்களில் தங்க வைக்க இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. அங்கு தமிழர்கள் பகுதியில், அந்நாட்டு ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு, உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இலங்கைத் தமிழர்களை இடம்பெயரச் செய்து, அவர்களை ராணுவ பாதுகாப்புடன் அகதிகள் முகாம்களிலேயே நிரந்தரமாக குடியேற வைப்பதற்கு இலங்கை அரசு திட்டமிட்டு…
-
- 1 reply
- 789 views
-
-
வன்னி மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் உடனடியாக கிடைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும்படி ஐக்கிய நாடுகள் சபைக்கும் பிரித்தானிய அரசுக்கும் தெரிவிப்பதற்கான மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்று லண்டனில் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 450 views
-
-
அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் வன்னியில் வாழும் 200,000 மக்களை அங்கிருந்து வெளியேற்றி சிறிலங்கா அரசிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. இது சிறிலங்கா அரசின் இன அழிப்புக்கு துணை போவதாகும் என பேர்ள் (PEARL) எனப்படும் வொசிங்ரனை தளமாகக் கொண்ட சிறிலங்காவுக்கான அரச சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 378 views
-
-
யாழ். பல்கலைக்கழக சுற்றாடல் எங்கும் சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் நேற்று குவிக்கப்பட்டு அங்கு வருவோர், போவோரிடம் விசாரணை செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 392 views
-
-
TVO தொலைக்காட்சியில் தமிழர் பிரச்சனையைப்பற்றி விவாதம் நடைபெறுகிறது பார்க்க முடிந்தவர்கள் பாருங்கள். The roots of hate: former Sri Lanka interlocutor Bob Rae on the causes of that country's horrible civil war. The Debate: The Tear Drop Civil War
-
- 1 reply
- 1.3k views
-
-
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இதில் 8 ஆட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கினறன. திட்டமிட்டு இலங்கை ஆட்டக்காரர்கள் மீது மட்டும் தாக்குதல் நடந்திருப்பதால், இந்த பழியை பாகிஸ்தான் மீது போட்டு, ‘பாகிஸ்தானில் சர்வேதச இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துவருவது, இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.’ என்று அறிவித்து பாகிஸ்தானில் தீவிரமாக மூக்கை நுழைக்க அமெரிக்க முயற்சிக்கலாம். மும்பை குண்டு வெடிப்பில், பாகிஸ்தானை `கார்னர்` செய்த அமெரிக்க, இந்த முறை இந்தத் தாக்குதலை வைத்து மிகத் தீவிரவமாக பாகிஸ்தானுக்கு எதிராக இயங்க அதிக வாய்ப்பிருக்க…
-
- 7 replies
- 1.7k views
-
-
ஆனையிறவுக்கு கிழக்கே உள்ள வண்ணாண்குளம் பகுதியில் நேற்று முன்நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆனையிறவுக்கு கிழக்காக உள்ள வெற்றிலைக்கேணியின் தெற்குப் பகுதியில் வண்ணாண்குளம் உள்ளது. இந்த பகுதிக்குள் நேற்று முன்நாள் திங்கட்கிழமை விடுதலைப் புலிகளின் அணி ஊடுருவியது. ஊடுருவிய அந்த அணியில் இருந்த பெண் கரும்புலி உறுப்பினர் ஒருவர், 55 ஆவது படையணி மீது கரும்புலித் தாக்குதலை நடத்தினார். 1 தொடக்கம் 2 கிலோ அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த…
-
- 0 replies
- 2.1k views
-
-
இலங்கையில் நடைபெற்று வரும் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அங்குள்ள இனப்பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்றும் சென்னையில் உள்ள பிரித்தானியா நாட்டின் துணைத் தூதுவரிடம் இலங்கை தமிழர் பாதுகாப்புக் குழுவினர் வலியுறுத்தி உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 448 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல்: பிரணாப் கண்டனம் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது, மும்பை தாக்குதல், லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களில் இருந்து தெரிவது என்னவென்றால், பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் வசதிகளை அழிக்கும்வரை, தூண்டி விடுபவர்களை நீதியின் முன்பு நிறுத்தும்வரை, இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் நடக்கும். எனவே, உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்புவதை விட்டுவிட்டு, தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானை மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். தாக்குதலை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப…
-
- 7 replies
- 1.6k views
-
-
அதிகரிக்கும் இழப்புகளுக்கு மத்தியிலும் கட்டுப்பாட்டுடன் சமரிடும் படையினர் * சர்வதேச போர் விதிகளுக்கு இணங்க செயற்படுவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் சமரசிங்க சர்வதேச போர்விதிகளுக்கு அமைய செயற்படுவதற்காக முன்னேறிக் கொண்டிருக்கும் இலங்கைப் படையினர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமது பலத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றனர் என்று மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்று திங்கட்கிழமை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருக்கிறார். யுத்த வலயத்தில் அகப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு எதிராக குரூரத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளை புலிகள் அதிகரித்து வருவதாகவும் மகிந்த சமரசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். மறுபுறத்தில் இலங்கைப் படையினர் …
-
- 0 replies
- 1.6k views
-
-
களுவாஞ்சிக்குடி பகுதியில் வெல்லாவெளியிலுள்ள விவேகானந்தபுரம் பிரதேசத் தில் நேற்று இரவு விசேட அதிரடிப் படையினரால் குடும்பப் பெண்ணொருவர் ஈவிரக்கமின்றி கொடூரமாகக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்ப வம் பற்றி மேலும் தெரிய வருவதாவது. விவேகானந்தபுர மாதர் சங்கத்தின் பொருளாளரான இப்பெண்ணின் வீட்டிற்கு இரவு 11 மணியளவில் சென்ற விசேட அதிரடிப் படையினர் இவரது கணவரான சிவகுமாரை கடுமையா தாக்கிய பின்னர் பற்றையொன்றுக்குள் தூக்கி வீசிவிட்டு. மேற்படி பெண்ணை கொடூரமாகக் கற்பழித்தக் கொலை செய்துள்ளனர். பின்னர் கம்பியொன்றில் இவரது உடலைக் கட்டி கிணற்றுக்குள் வீசிவிட்டு இவரிடமிருந்த மாதர் சங்கத்தின் பணமான 3 இலட்சம் ரூபாவையும் நகை களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளன…
-
- 1 reply
- 1.1k views
-
-
விசேட அதிரப்படையின் குற்றச் செயலை முறைப்பாடு செய்த தாய் படையினால் கொலை செய்யப்பட்டார். விசேட அதிரப்படையின்தான் தனது மகள் மீது பாலியல் மேற்கொண்டதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்த மறுநாள் விசேட அதிரடிப்படையினரால் தாய் சித்திரவதை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார். நேற்று இரவு வெல்லாவெளி பகுதியில் அமைந்தள்ள வீட்டிற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் சிறுமியின் தகப்பனை கடுமையாக தாக்கி கட்டி வைத்து தாயை கடுமையான சித்திரவதை செய்து கொலை செய்த பின்னர் கிணற்றில் வீசப்பட்டுள்ளார். சடலம் கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்டு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை 1ம் திகதி வெல்லாவெளி பகுதியைச் சுற்றிவளைத…
-
- 5 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசம் நேற்றுக்காலை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட
-
- 28 replies
- 2.8k views
- 1 follower
-
-
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியில் உணவு இல்லாத காரணத்தால் 13 பொது மக்கள் மரணமடைந்ததாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வரதராஜா முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். போதிய உணவில்லாத காரணத்தினால் அங்குள்ள மக்கள் உண்டு பழக்கமில்லாத இலைவகைகளை சமைத்து உண்டதாகவும், அதனால் ஒவ்வாமை காரணமாக மயக்கமடைந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவு
-
- 0 replies
- 507 views
-
-
வன்னியில் சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் பலியாகும் அப்பாவித்தமிழர்கள் ஒருபுறபுறமிருக்க, பட்டினி கொடுமையால் பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. சிங்கள அரசின் போர் முனைப்பினால் வன்னயில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப்பட்டுள்ள மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் பட்டினி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்து 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். சந்தனம் விசலாட்சி (72), ஆறுமுகம் இராமையா 66), சின்னையா தர்மலிங்கம் 65), ஆகியோருடன் வீதியில் சென்று கொண்டிருந்த மேலும் இரண்டு வயோதிபர்கள் பட்டினிக் கொடுமையால் மயங்கி விழுந்து, உடனடியாக மாத்தளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்…
-
- 0 replies
- 572 views
-
-
கீழே இணைக்கபட்ட செய்தி தமிழ்வின் தளத்தில் எடுக்கபட்டது எமது மண்ணில் பிறந்து, இவ்வளவு போராட்ட வடிவங்களுக்கு காரணமாகவும் ஆரம்ப காலங்களில் மேடைப்பேச்சுக்களால் இளம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு உண்டு பண்ணிய த.வி. கூ. இருந்து, தற்போது சிங்கள பாசிச பயங்கரவாத அரசிற்கு ஊதுகுழலாக திகழும் எட்டப்பன் கூட்டத்தின்(மன்னிக்கவும் கருணா கூட்டம். இப்ப கருணா என்று பெயர் வந்தாலே-தொழில் அதுதான். அப்படி பெயர் இருக்கும் தமிழர்கள் பெயர் மாற்ற முயற்சிக்கலாம்) அடிவருடியான சங்கரி யின் புலம்பல் இது. எப்படி வித்தியாதரனை மறைமுகமாக குற்றம் சாட்டி,அவரை தேசத்துரொகி ஆக்கி, அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதனை நிருபித்துள்ளது இந்த ஆறறிவு அற்ற மிருகம். அத்துடன் சிங்கள பாசிச காவல்துறையை பாராட்டியும…
-
- 0 replies
- 1.5k views
-
-
இன்று தமிழர்கள் முழுமையான மொழி சுதந்திரம், முழுமையான நாட்டு சுதந்திரம் இல்லாமல் வாழ்கின்றார்கள். இதை சொன்னாலும் விளங்கிக் கொள்ள கூடிய நிலையிலும் அவர்கள் இல்லை. காரணம் நமது துடிப்பான தலைமைகள் கூட சுகபோகத்திற்கு அடிமை பட்டு சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருப்பதுதான். இப்படி 25 விகிதமானோர்கள் சுகபோகமாகத்தில் தன்னை மறந்து வாழ்ந்து கொண்டிருக்க 75 விகிதமானோர் வசதிகளற்ற சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் குடிசையிலும் வீதியோரங்களிலும் மர நிழல்களிலும் வாழ்வதை என்னவென்பது? வுpழித்தெழு தமிழா! வுpழித்தெழு! நீ தூங்கியது போதும். இருக்கும் எச்ச சொச்சங்களும் ஒன்றொன்றாக உன்னை விட்டுப் போய் கொண்டு இருக்கிறது. சேரன், சோழன், பாண்டியன் என்ற மன்னர்கள் வாழ்ந்த …
-
- 0 replies
- 1.5k views
-