ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு வற்புறுத்தவில்லை என்றும், தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது என்றும் மதிமுக பொதுச்செயலளார் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிட்லருக்குப்பின் உலகத்தில் எந்த நாட்டு அதிபரும் சொல்லத் துணியாத மிரட்டலை, ரத்தக் காட்டேரியைப் போல் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தனது அறிக்கையில், முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அப்பாவித் தமிழர் களின் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்க மாட்டோம் என்று கூறி உள்ளார். தமிழ் மக்களைக் கொன்று குவித்து, தமிழ் இனத்தையே அழித்துவிட அவர் திட்டமிட்டுத்தான், இந்த இனக்கொலை ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறார் என்பது வெட்டவெளிச்சம். புதுக்குடியிருப்ப…
-
- 1 reply
- 506 views
-
-
தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் வீடியோ மற்றும் படங்களை காண http://vinavu.wordpress.com/2009/02/03/eelam20/ ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள் தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற, கொடும்பாவி எரிப்பு முதலான போராட்டங்களை நடத்தி வருகின்றன. பொதுவில் பார்க்குமிடத்து ஏதோ தமிழகம் முழுவதும் ஈழத்துக்கு ஆதரவாக உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுவது போலத் தெரிந்தாலும், அவ்வாறு கூறுவது நிலைமையை பெரிதும் மிகைப்படுத்துவதாகவே இருக்கும். திமுக பிரச்சினையில் தண்ணீர் ஊற்றி அணைப்பதில் தீவிரமாக இருக்கிறது. அதன் தலைவருக்கு இந்தச் சமயம் பார்த்து முதுகு வலி! …
-
- 3 replies
- 1.2k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 0 replies
- 1.2k views
-
-
உண்ணாவிரதம்… கல்லூரிப் புறக்கணிப்பு… ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் ஈழ விவகாரத்தில் விடிவு வேண்டி எத்தனையோ போராட்டங்கள் அனுதினமும் நடந்து கொண்டி ருக்கின்றன. அதற்கெல்லாம் கொஞ்சமும் பலனில்லாமல் போனதாலோ என்னவோ… உணர்வைப் பிளிற வைக்கும் உருக்கமான கடிதம் ஒன்றை இந்த சமூகத்தின் முன்னால் எழுதி வைத்துவிட்டு, தீக்குளித்து உயிரை விட்டிருக்கிறார் முத்துக்குமார் என்ற இளைஞர். p42 ஜனவரி 29-ம் தேதி, சென்னை சாஸ்திரி பவனில் ஏதேதோ வேலைகளோடு பலரும் காத்திருக்க, அவர்களின் கைகளில் ஒளியச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு, முத்துக்குமார் தன் உடலில் தீவைத்துக்கொள்ள… அதன் பிறகே நிகழும் கொடூரம் பலருக்கும் தெரிந்து அலறி இருக்கிறார்கள். தின்றது போதுமென நினைத்து, தீ கரிக்கட்டைய…
-
- 6 replies
- 1.6k views
-
-
இவரெங்கே? சிங்களக் கோவணமாகிப் போனாரோ? - நாக.இளங்கோவன் on 03-02-2009 00:07 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை மாலன் போன்றவர்களே முத்துக்குமார் தீக்குளிப்பிற்குக் காரணம்! இந்திய, தமிழகச் செய்தி மிடையத்தின் (மிடையம்=media) பெரும் பகுதி ஏறத்தாழ வெளிநாட்டு முதலாளிகளிடம் முழுமையாக அடங்கிவிட்டன என்றே புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதேபோல, இந்திய, தமிழகச் செய்தி மிடையகாரர்களும் தமது வணிகத்தையும் வருவாயையும் பெருக்க வெளிநாட்டு உள்நாட்டு சக்திகளோடு உறவாடுகிறார்கள் என்பதும் வெளிப்படையாகப் பேசப்படுகின்ற செய்தி. காட்டாக, இந்துராமுக்கு சிங்களன் சிங்கள இரத்தினம் என்ற பட்டம் கொடுத்தது. பட்டம் மட்டும்தானா கொடுத்திருப்பான்!? அதேபோல சில ஏடுகள…
-
- 3 replies
- 1.8k views
-
-
முதலமைச்சராக கடமையாற்றக் கூடிய தகுதிகள் பிள்ளையானிடம் காணப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணர் தெரிவித்துள்ளார். வால் ஸ்ரீட் சஞ்சிகைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இன்னமும் தமது பயங்கரவாதப் பண்புகளை முழுமையாக கைவிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வகிக்கும் அளவிற்கு பிள்ளையான் தகுதியானவரல்ல என கருணா தெரிவித்துள்ளார். இதேவேளை, கருணா நாட்டைவிட்டு தப்பிச் சென்ற இக்கட்டான சூழ்நிலையில் கட்சியை தாமே கட்டிக்காத்ததாக பிள்ளையான் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள விடாது மத்…
-
- 4 replies
- 1.7k views
-
-
03/02/2009, 09:23 [ கொழும்பு நிருபர் மயூரன் ] கொழும்பு நகரின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிப்பு யுத்த விமானங்கள் பறப்பினால் மக்கள் பதற்றம். சிறிலங்காவின் 61வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகரின் பாதுபாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்
-
- 3 replies
- 972 views
-
-
விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று நேற்று நடைபெற்ற ஊடறப்புத் தாக்குதலின் போது குண்டு வீச்சில் ஈடுபட்டதாக பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 30 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணி ஒன்று இலங்கை இராணுவத்தின் 59வது படைப்பிரிவை ஊடறுத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதன் போது படைத்தரப்பிற்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடைபெற்ற வேளை விடுதலைப்புலிகளின் விமானம் ஒன்று குண்டு வீச்சை மேற்கொண்டு விட்டு விசுவமடுவிற்கு மேற்காக சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசுவமடு பிரதேசத்தை கைப்பற்றி அங்கு நிலை கொண்டுள்ள 58வது படைப்பிரிவினால் இந்த விமானம் தர…
-
- 9 replies
- 3.4k views
-
-
நாளை திமுக செயற்குழு: இலங்கை தொடர்பாக முக்கிய முடிவு? திமுக செயற்குழுக் கூட்டம் நாளை முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. இலங்கை விவகாரம் தொடர்பாக இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில…
-
- 10 replies
- 1.7k views
-
-
"மக்கள் பாதுகாப்பு வலயம்" என தானே அறிவித்து இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்னர் - சிறிலங்கா படைகள் தொடர்ச்சியாக நடத்தும் கடுமையான பீரங்கி எரிகுண்டுத் தாக்குதல்களில் - இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 83 காயமடைந்துள்ளனர். மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 322 views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு என வெளிநாட்டில் வாழும் சிறிலங்கா மக்களிடம் 500 மில்லியன் டொலர் நிதித் தொகையை சேகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது. அரை மில்லியனில் இருந்து ஒன்றரை மில்லியன் டொலர்கள் வரை, வெளிநாட்டில் வாழும் சிறிலங்கா மக்களிடம் நிதி சேகரிக்க முடியும் என நம்புவதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் வீழ்ச்சி காரணமாக, நாட்டின் அபிவிருத்தி பெரிதும் பாதிப்படைந்திருப்பதாகத் தெரிவித்த அவர், பெருந்தெருக்கள், துறைமுகங்கள், மின்சக்தி மற்றும் எரிசக்தி உற்பத்தி உட்பட, உல்லாசத்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் அபிவிருத்திகளை ம…
-
- 1 reply
- 786 views
-
-
இந்தியாவின் தலைநகரான் புதுடில்லியில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் நடப்பு ஆண்டுக்கான கூட்டத்தொடர் தொடங்கும் எதிர்வரும் வியாழக்கிழமை (12.02.09) நாடாளுமன்றத்திற்கு முன்பாக பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ஈழத் தமிழர் தோழமைக்குரல் என்னும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 378 views
-
-
வன்னி பெருநிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் காரணமாக இன்று நூற்றுக் கணக்கான அப்பாவிமக்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துமுள்ளனர். தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக விமானத் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களையும் தமிழ்மக்கள் இடம்பெயர்ந்து வாழும் பகுதிகளில் சிங்களப்படை மேற்கொண்டு வருகின்றது. வன்னிப்பகுதி மீதான பொருளாதாரத் தடைகள், அந்தப்பகுதியின் மீதான எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்கள், இத்தாக்குதல்களில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சையளிக்க வன்னி வைத்தியசாலைகளில் மருத்துவ வசதியில்லாத நிலை போன்றவற்றால் வன்னியில் வாழும் இலட…
-
- 0 replies
- 644 views
-
-
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியில் வாழும் ஈழ அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் அவர்களை அடித்து உதைத்து கலைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 529 views
-
-
உடையார்கட்டு மருத்துவமனையில் தாதி படுகொலை: அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் [செவ்வாய்க்கிழமை, 03 பெப்ரவரி 2009, 08:28 மு.ப ஈழம்] [து.சங்கீத்] எதுவித உதவிகளுமின்றி மிக இக்கட்டான நிலையில் அவதிப்படும் அப்பாவிப் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வரும் இரண்டு மருத்துவமனைகள் மீதும் சிறிலங்கா படையினர் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். உடையார்கட்டு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனைகள் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் பாதிப்படைந்தன. உடையார்கட்டு மருத்துவமனை மீது விழுந்த எறிகணைகளால் அங்கு பணியாற்றிய மருத்துவ தாதி ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. மருத்துவமனை பகுதியில் குறைந்தது 10 பொதுமக்களும் கொல்…
-
- 0 replies
- 618 views
-
-
சிறிலங்கா அராங்கத்தின் இராணுவ வன்முறையால் பேரவலத்தை சந்தித்திருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்ட உணர்வலைகள் தமிழ்நாடு எங்கும் கிளர்ந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 406 views
-
-
ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தி வரும் போரை நிறுத்தக் கோரி செங்கல்பட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகள் இன்று காலை 2-2-2009 தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை அடித்து உதைத்தனர். செங்கல்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்த அகதிகள் மேற்கொண்ட உண்ணா போராட்ட்தின் போதுஇ 'நீங்கள் விடுதலைப் புலிகளா?' என்று கேள்விகளைக் கேட்டபடி அகதிகள் பலரை அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து அங்கிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கலைஞர் கருணநிதி அரசின் காவல்தறையினர் மேற்கொள்ளும் இது போன்ற காட்டுமிராண்டித்தன செயல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும். அரசுக்கும் அதன் மேலதிகாரிகளுக்கும்இ…
-
- 4 replies
- 2k views
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போருக்கு இந்தியா வழங்கி வரும் ஆதரவை உடன் விலக்கி கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 483 views
-
-
ஈழத் தமிழர்கள் மீதான இந்திய அரசாங்கத்தின் துரோகத்தனத்தை வெளிப்படுத்த நாளை புதன்கிழமை ஒன்று திரளுமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 377 views
-
-
வன்னிப் பகுதி மீது நேற்றும் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் மருத்துவமனை, தேவாலயம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிமனை என்பன இலக்கு வைக்கப்பட்டன. இதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 440 views
-
-
13வது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அதிகாரங்களைப் பகிரத் தயார் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். அதனை தற்போது முன்வைக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி வலியுறுத்தியுள்ளார். நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அனைத்து சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்படும் எனவும், 13வது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அதிகாரங்களைப் பகிரத் தயார் எனவும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தன இந்திய வெளிவிவகார அமைச்சரிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் உறுதியளித்திருந்தார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உறுதியளித்தபடி தீர்வொன்றை…
-
- 3 replies
- 991 views
-
-
மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிஇ நாகைஇ கரூர்இ பெரம்பலூர்இ அரியலூர்இ தஞ்சாவூர்இ திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்இ எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கருத்துக் கேட்டறிந்தார். ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்ட அவர் இரவு கோவை புறப்பட்டுச் சென்றார். இந்தக் கூட்டம் ரகசியமான முறையில் காஜாமலை பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்டது. இதில்இ செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சியுடன் கூட்டணி என முடிவு செய்யப்…
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
நேற்று திங்கள்கிழமை மட்டும் 5000 எறிகணைகளை சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீது வீசியுள்ளது. அதுவும் சிறிலங்கா அரசினால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியிலேயே இவை பெருமளிவில் விழுந்து வெடித்துள்ளன. மிகக் குறுகிய பகுதியில் வாழும் மக்கள் மீது அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆட்டிலெறி மற்றும் பல்குழல் எறிகணைகள் மூலம் மழைபோல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனைகள், ஆலயங்கள் சேதமடைந்ததுடன் அகதிகள் தங்கியிருக்கும் பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்தது. இதன்போது நூறு வரையான மக்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் தொடர்பாக உடனடியாக விபரங்கள் எதனையும் பெறமுடியவில்லை. இந்த எறிகணைகளால் தேவிப…
-
- 1 reply
- 710 views
-
-
பொதுமக்களை படுகொலை செய்வது சிறிலங்கா இராணுவமே: ஐரோப்பிய ஒன்றிய நா.உ. குற்றச்சாட்டு [திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2009, 10:16 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] இலங்கையில் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து காசா நிலைமையை சிறிலங்கா அரசாங்கமே உருவாக்கி வருவதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினர் றொபேர்ட் இவான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். http://www.puthinam.com/
-
- 0 replies
- 725 views
-
-
-
- 0 replies
- 804 views
-