ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
இலங்கை பிரச்சினையை மையப்படுத்தி தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு அமைப்புகள் சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஈழத் தமிழர்களுக்காக இதுவரை எட்டுப் பேர் தீயிட்டு மாண்டுள்ளனர். தமிழகத் தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் போராட்டம் தற் போது தீவிரமடைந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருதினங்களுக்கு முன்பு சட்டத்தரணிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் சட்டத்தரணிகள் பல ரும் படுகாயம் அடைந்தனர். மேலும் பொலிஸார் தரப்பிலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. பல கார்களும் மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையாயின. மோதலின் உச்சகட்டமாக உயர்நீதிம…
-
- 3 replies
- 2k views
-
-
இன்று பிரான்ஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என்றும் தகவல் தெரியவந்துள்ளது... இதுபற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள்....
-
- 14 replies
- 2.8k views
-
-
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தையும், கொழும்பில் விமானப்படையின் தலைமையகத்தையும் தாக்குவதற்கு மீண்டும் ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட திறமை மிக்க முயற்சி அதிர்ச்சியைத் தந்துள்ளது என கேணல் ஆர்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்களின் மூலம் துணிகரம்மிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேணல் ஹரிஹரன் தெற்காசியா தொடர்பான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நிபுணத்துவம்மிக்க ஒருவராவார். தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் 1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையின் புலனாய்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த 20 ஆம் திகதி இரவு 9.45 மணியளவில் கட்டுந…
-
- 4 replies
- 2.6k views
-
-
Sri Lankan State Terror and Tamil Freedom Fighters இங்கே காணொளி ஒன்று உள்ளது Liberation Tigers of Tamil Eelam again proved themselves as liberation forces not terrorist organization Colombo airstrike by LTTE clearly demonstrated that their mission is only to target Sri Lankan Air force which is the main contributor of Tamil genocide. The video clip released by the Sri Lanka Defence is a clear evidence of LTTE's motive, that is to inflict damage to defence establishments, a stake holder of the war not the innocent civilians or the usiness establishments. Those who are familiar of Colombo will identify the Black Air Tiger plane was circling and passin…
-
- 0 replies
- 773 views
-
-
விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோகி அண்மையில் வெளியிட்ட கருத்தொன்று, தமிழ் மக்களால் கூர்ந்து கவனிக்கப்படத்தக்கது. அதாவது, உலகெங்கும் வாழ்கின்ற மக்களின் மனச்சாட்சியோடு பேச வேண்டும். அரசோடு பேசிப்பிரயோசனமில்லை. அரசுகளை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்த மக்களின் மனச்சாட்சியோடு பேச வேண்டும் என்று யோகி கூறியுள்ளார். மக்களை அணிதிரட்டும், விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடும் இதுவாகவே இருக்க முடியும். தமிழக மக்களின் போராட்டமும், புலம்பெயர்ந்த இளைய தலைமறையினரின் எழுச்சியும், உலக மக்களை தமிழ் மக்களின் போராட்ட நியாயப்பாடுகளை உணர வைக்கின்றது. பார்வையாளராகவிருக்கும் சர்வதேமக்களை, பேரினவாதத்திற்கெதிரான போராட்டத் தளத்தினுள் உள்வாங்க வேண்டும். அதற்கான களம் …
-
- 0 replies
- 949 views
-
-
கனடாவில் இருந்து சமாதான தூதுக்குழு ஒன்று எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதம் அளவில் இலங்கை வரவுள்ளதாக கனடாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ள மேற்படி சமாதானத் தூதுக்குழு இலங்கை அரசு தரப்புடன் அபிவிருத்தி பற்றிப் பேசும் அதேவேளையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்த உள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அரசியல் தீர்வு இல்லாது முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளால் முழுமையான பலன்களை அடைந்து விடமுடியாது. மீண்டும் பிரச்சினைகள் தலை தூக்குமாயின் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்திப் பணிகளும் பயனற்றுப் போய்விடும் என்பதாலேயே அபிவிருத்தியுடன் அரசி…
-
- 2 replies
- 1k views
-
-
ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு கோரி தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> ஊர்ப் புதினம்
-
- 0 replies
- 675 views
-
-
-
புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமரை படைத்தரப்பு கடந்தவாரம் ஆரம்பித்து விட்டது. ஆனால் இந்தச் சண்டைகள் பற்றி செய்தி களோ, சண்டைகளில் ஏற்படுகின்ற இழப்புகள் பற்றிய தகவல்களோ அரச தரப்பில் இருந்தும் சரி, புலிகள் தரப்பில் இருந்தும் சரி வெளி வரவில்லை. புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமரின் புதியதொரு பரிமாணமாக வடக்கில் இருந்து படைகளை நகர்த்தும் முயற்சிகளில் கடந்தவாரம் கூடிய அக்கறை செலுத்தப்பட் டிருந்தது. பி?கேடியர் சவீந்திர சில்வாவின் தலைமை யிலான 58ஆவது டிவிசனே புதுக்குடியிருப்புக் கான இறுதிச் சமரில் முதன்மைப் பாத்திரத்தை வகித்து வருகிறது. இந்த டிவிசனைக் கொண்டே தொடர்ந்தும் படைநகர்வுகளைச் செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பரந்தன…
-
- 0 replies
- 2.5k views
-
-
இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இலங்கை அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் சொல்லொனா துயரங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்த பிரதேசத்திலிருந்து சிவிலியன்களை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக இந்த கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். எதிர்வரும் வாரத்தில் இந்த கோரிக்கை உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் காரணமாக சிவில…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழருக்காக தீக்குளித்த தி.மு.க. தொண்டர் மரணம் ஈழத்தமிழருக்காக தீக்குளித்த திமுக தொண்டர் சிவப்பிரகாசம் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்; தமிழர்கள் நலம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி சார்பில் 21ஆம் தேதி மாலை, சென்னை, மாவட்ட தலைநகர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் மாபெரும் இளைஞர் சங்கிலி போராட்டம் நடந்தது. அப்போது, தரமணி மகாத்மா காந்தி நகர் வினைதீர்த்த விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம் (55) என்பவர் செல்லம்மாள் கல்லூரி அருகே நின்றிருந்தார். திடீரென்று புதிதாக கட்டப்படும் ஓட்டல் வளாகத்துக்குள் சென்றார். அங்கிருந்து 2 லிட்டர் பெட்ரோலை எடுத்து வந்து தன் மீது ஊற்றிக் கொண்ட…
-
- 2 replies
- 895 views
-
-
புலிகளது பிரதேசத்தில் இருக்கும் தமிழர்களை மீட்க இந்தியாவின் கோரிக்கைக்கு இன்று அனுமதியளிக்கபட்டுள்ளது.............. .... http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=41180
-
- 12 replies
- 2.6k views
-
-
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கான துருப்புக்காவி வாகன கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 519 views
-
-
வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் தான் அறிவித்த மக்கள் பாதுகாப்பு வலய பகுதிக்குள் மக்களை வரவழைத்து கொலைக்களமாக்கி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 445 views
-
-
வான் புலிகளின் கரும்புலித் தாக்குதல் விதுரன் கொழும்பு நகரில் வான்புலிகள் மீண்டு மொரு முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். வழமையாக நடத்தும் வான்தாக்குதலைப் போலல்லாது இம்முறை வான் புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலை தாங்கள் முறியடித்து வான்புலிகளது இரு விமானங்களையும் வெற்றிகரமாக அழித்து விட்டதாக படைத்தரப்பு கூறினாலும், கரும்புலித் தாக்குதலை நடத்த வந்த வான்புலிகளின் விமானங்கள் அழியுமென்பது நிச்சயம். அதேநேரம், புலிகள் வான் கரும்புலித் தாக்குதலை ஆரம்பித்துவிட்டார்களென்ற சேதி அரசையும் படைத் தரப்பையும் பேரதிர்ச்சியடையச் செதுள்ளது. வன்னியில் விடுதலைப் புலிகள் வசமிருக் கும் கடைசி நகரான புதுக்குடியிருப்பும் அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தங்கள…
-
- 0 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவின் விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட வேண்டும் என மெக்சிக்கோ எடுத்து வரும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை வான்புலிகள் நடத்திய தாக்குதலில் போது அவர்களின் இலக்குகளில் ஒன்று அரச தலைவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் என 'லக்பிம' வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 705 views
-
-
இணைத் தலைமை நாடுகள் தலைமையில் வன்னியில் உள்ள மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 549 views
-
-
இலங்கையில் தமிழீழப்பகுதியில் இலங்கை இனவெறி அரசால் இடம் பெற்றுக்கொன்டிருக்கும் இன அழிப்பை, இலங்கை அரசின் உண்மை முகத்தை உலகத்திற்கு உணர்த்தவும், நித்தம் சாகும் எம் ஈழத்து உறவுகளைக் காப்பாற்றவும், சுதந்திர ஈழம் என்ற கோரிக்கையை முன்வைத்து சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு அதிகமான மக்கள் கலந்துகொண்ட மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நேற்று வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவின் பெருவீதிகளில் எழுச்சியுடன் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் கன்பராவில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு முன்னால் கூடிய மக்கள், நோர்வே தமிழ்மக்களை காப்பாற்று, நோர்வே இரட்டை வேடம் போடாதே, சிறிலங்கா கொலைகளை நிறுத்து, தமிழ்மக்கள் கேட்பது தமிழீழம், எங்கள் தலைவன் பிரபாகரன், …
-
- 0 replies
- 736 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் அரசாங்கம் அமைத்துள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் சிறிலங்கா படையினரால் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறி தமக்கு நேர்ந்த அவலங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்சுக்கு விபரித்தனர். ஆனால், அதனை மொழிபெயர்த்த மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தமிழீழ விடுதலைப் புலிகள் தான் தமது பிள்ளைகளை கடத்தியும் சுட்டும் கொன்றதாக திரிபுபடுத்தி கூறினார் என்று முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 566 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக உயிர்நீத்த திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர் அமரேசனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வணக்கம் செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 512 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு வான் புலிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து படையினர் வானத்தை நோக்கி மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் பாடசாலை சிறுமி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 634 views
-
-
ஐரோப்பா எங்கும் இருந்து கலந்து கொண்ட தமிழர்களின் பேரணியும் கண்டன ஒன்றுகூடலும் சுவிற்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நேற்று முன்நாள் நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 474 views
-
-
தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி நேற்று நடத்திய மனித சங்கிலி போராட்டத்தின் போது தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்கட்சியின் தொண்டர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் மாறுபட்ட நிலைப்பாடு – முகர்ஜி, சர்மா கருத்து ஈழப்பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களின் மத்தியில், இந்திய மத்திய அரசிலுள்ளவர்கள் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய மத்திய தொழில் அமைச்சர் ஆனந் சர்மா, இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும், தமிழ்நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் கவலையளிப்பதாகவும் கூறிய சர்மா, இருந்த போதிலும் ஈழப்பிரச்சினையில் தமது அரசு நேரடியாகத் தலையிட ம…
-
- 0 replies
- 799 views
-