ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு அதிவேகத் தாக்குதல் படகை கடந்த வாரம் மூழ்கடித்திருக்கிறார்கள்.கட
-
- 0 replies
- 3.5k views
-
-
சரி நுழைந்தாயிற்று ஒரு கையொப்பமிடுங்களேன் அவசரம் கையொப்பமிடுங்கள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் URGENT PETITION. PLEASE SIGN. http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html
-
- 3 replies
- 1.4k views
-
-
மறுபக்கம்: எல்லாரும் ஏமாற்றப்பட்டார்களா? By: கோகர்ணன் இந்தியாவில் இலங்கைக் காவல்துறையினரும் படையினரும் பயிற்றப்பட்டுவந்துள்ளனர். தமிழகத்திலே விமானப் படையினருக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வந்துள்ளமை பற்றியும் அவர்கள் தொடர்பான ஆட்சேபனைகளின் பேரில் அவர்களை வெளியேறும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும் சென்ற மாதப் பிற்பகுதியில் தெரிய வந்தது. இந்தியா இலங்கையுடன் பலவாறான இராணுவ ஒத்துழைப்பு ஏற்பாடுகளைச் செதிருக்கிறது என்பது ஒன்றும் பரம இரகசியமல்ல. தமிழக முதல்வரோ டில்லியுடன் தொடர்புகளைக் கொண்டிருக்க பல தமிழக அரசியல் தலைவர்களில் எவருமோ இதை அறிய மாட்டாரா? அறிவர் என்றால் சன் அதைப் பற்றி அப்போதே கேள்வி எழுப்பத் தவறினார். அறியமாட்டார் என்றால் எல்லாரும் ஏமாற்றப்பட்டார்கள…
-
- 1 reply
- 970 views
-
-
. அரசாங்கத்தால் அதுவும் தனிப்பட்ட முறையில் இலங்கை ஜனாதிபதியால் மிரட்டப்பட்டது முதல் " யாரு லசந்த ? அவருடைய கொலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் சிரித்து சிரித்து BBC க்குப் பேட்டி கொடுத்தது வரை அனைத்தைப் பற்றியும் கூறுகிறார் லசந்தவின் மனைவி. அவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்களே ஆகிறது என்பது கசப்பான உண்மை. செவ்வியைக் கேட்க
-
- 2 replies
- 1.6k views
-
-
தி.வழுதி என்பவர் அண்மையில் எழுதிய மூன்று கடிதங்கள் பலர் மத்தியில் பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. இணையத்தளங்களின் ஊடாக பல மக்களைப் போய்ச் சேர்ந்த இந்தக் கடிதங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன. இந்தக் கடிதங்களில் வரவேற்கத்தக்க அம்சங்கள் பல உண்டு. ஆயினும் ஓரிரு விடயங்கள் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தி விட்டன. இரண்டாவது கடிதத்தில் “”புலிகள் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பாவித்துப் போராடுகிறார்கள், தமது சக்திக்கு மீறி எல்லாவற்றையும் செய்து போரிடுகின்றார்கள், தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும் எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள்” என்கின்ற ஒரு “செய்தியை” குறிப்பிட்டிருந்தார். மூன்றாவது கடிதத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது …
-
- 14 replies
- 3.4k views
-
-
இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தத்துக்கு இணங்காவிடில் பொருளாதாரத் தடை கொண்டு வருக! அமெரிக்க மதத் தலைவர்கள் ஹிலாரியிடம் கோரிக்கை இலங்கை அரசாங்கம் உடனடியாகப் போர் நிறுத்தத்தைக் கொண்டுவராவிடில் அதன்மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதோடு இலங்கை விவகாரம் குறித்துப் பாதுகாப்புச் சபையில் பிரேரணையும் கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனிடம் அந்நாட்டு மத நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன. போர் நிறுத்தத்தை கொண்டு வந்து, இலங்கையின் வடக்கே சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான மக்களை ஐ.நாவும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவும் சேர்ந்து வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்றும் வெளியுறவுச் செயலா ளரிடம் கோரப்பட்டுள்…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று (17 ந் தேதி) சென்னை முதல் கன்னியாகுமரி வரை பிரமாண்ட மனிதச்சங்கிலி பேரணி நடத்தப்பட்டது. நன்றி: நக்கீரன்
-
- 0 replies
- 884 views
-
-
இலங்கையில் இயங்கி வரம் அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனமான பீஸ் என்ட் குட் கவர்னன்ஸின் தலைவரை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கம் குறித்து போலியான தகவல்களை சர்வதேச ரீதியாக பரப்பி வந்த குற்றச்சாட்டின் காரணமாக குறித்த அமைப்பின் தலைவர் ஜேசி காட்மன் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவுள்ளார். நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு குறித்த அதிகாரிக்கு ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ளதாக சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தள்ளார். சர்வதேச தொண்டு நிறுவனமொன்றின் பணியாளர் என்ற போர்வையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக குறித்த அமெரிக்கர் செயற்பட்டு வந்ததாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. TAMILWIN.COM
-
- 1 reply
- 860 views
-
-
இன்றைய யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் லாவகமாக இலங்கையில் பத்திரிகையாளர் (தமிழ்) படும் அவலங்களை மூடி மறைத்து அறிக்கை விட்டுள்ளது UNESCO chief deplores deaths of journalists in Republic of Congo, Madagascar 16 February 2009 – Stressing the importance of freedom of expression, the head of the United Nations agency tasked with upholding press freedom today condemned the deaths of journalists in the Republic of the Congo and in Madagascar. Bruno Ossébi, a columnist for the online newspaper Mwinda who was known for writing about alleged high-level corruption, died in a military hospital in Brazzaville on 2 February. The 43-year-old journalist was …
-
- 1 reply
- 898 views
-
-
சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும் இந்திய அரசு, தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டிருக்கும் சிறிலங்காவுக்கு செய்து வரும் உதவிகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் இலங்கையில் நடக்கும் இன அழிவிலிருந்து அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்றுமுகமாக போர் நிறுத்தத்தை உடனடியாக அமுல்ப்படுத்தக் கோரியும் 18-02-09 புதன்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 2 மணிவரை பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் தமிழினம் அழிவை எதிர்நோக்கும் இக்கட்டான காலகட்டத்தில் காலத்தின் தேவை அறிந்து அனைத்துத் தமிழ் மக்களையும இதுபோன்ற போராட்டங்களில் தொடர்ந்து பங்குபற்றி ஒத்துழைக்குமாறு உரிமையுடனும் தாழ்மையுடனும் ஒழுங்கமைப்பாளர் கேட்டுக்கொள்கின்றனர். அ…
-
- 1 reply
- 553 views
-
-
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவைக் காலனியாக்கத் தொடங்கின. பிரான்ஸ், ஹாலந்து, ஸ்பெயின், இங்கிலாந்து முதலிய நாடுகள் இதில் ஈடுபட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவிலருந்து பிரான்சை இங்கிலாந்து வெளியேற்றியது ஹாலந்து கட்டுப்பாட்டிலிருந்த நியூ நெதர்லாந்து என்ற பகுதயை எடுத்துக்கொண்டு அதற்கு நியூயோர்க் என்று இங்கிலாந்து பெயரிட்டது. இவ்வாறு அமெரிக்காவில் இங்கிலாந்து பதின்மூன்று காலனிகளை அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் கொண்டிருந்தது. நிலமற்ற விவசாயிகள் மதச் சுதந்திரம் வேண்டுவோர், முதலாளிகள், வணிகர்கள் என்று இப்பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். வடபகுதியில் தொழில்களும், தென்பகுதியில் வேளாண்மை மற்றும் தோட்டங்களும் வளர்ந்தன. ஓவ்வொரு காலன…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈழத்தில் இனப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய மனிதச் சங்கிலி அறப்போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 307 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தளபதியாக இருந்த கருணா அந்த இயக்கத்தில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற கட்சியை தொடங்கினார். கருணா தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். கிழக்கு மாகாணத்தில் இந்த கட்சி ஆட்சியில் உள்ளது. பிள்ளையான் முதலமைச்சராக இருக்கிறார். இதற்கிடையே கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கருணா சமீபத்தில் பிள்ளையானை கடுமையாக விமர்சித்தார். இதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் கோரி நேற்று வரை காலக்கெடு விதித்திருந்தனர். ஆனால் கருணா விளக்க கடிதம் எதுவும் அனுப்பவில்லை. இந்நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப்பு…
-
- 0 replies
- 1k views
-
-
வன்னியில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 293 views
-
-
எப்படி பல போராளி இயக்கங்கள் இலங்கையில் தோன்றியதோ அதே போல்தான் இப்போது தாய் தமிழகத்தில் இலங்கை மக்களை பாதுகாக்க பல இயக்கங்கள் தோன்றி இருக்கின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது தமிழ்நண்டு கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. கதை தெரியாதவர்களுக்கு இதோ கதை . எல்லா பாட்டில்களிலும் இரண்டு நண்டுகள் இருக்கும் அதுவும் ஒவ்வோறு மாநிலத்து நண்டுகள், ஒருபாட்டிலில் இரண்டு பஞ்சாப் நண்டு ,ஒன்றில் கர்நாடகா ஒன்றில் கேரளா என்று பல் வேறு மாநிலத்து நண்டுகள். இரண்டு இரண்டு நண்டுகளாக பாட்டிலில் போட்டு விட்டார்கள்.கொஞ்சம் நேரத்தில் எல்லா மாநிலத்து நண்டுகளும் பாட்டிலை விட்டு வெளியே வந்து விட்டன. ஆனால் தமிழ் நண்டுகள் மட்டும் வெளியே வரவில்லை. காரணம் ஒரு நண்டு ஏற முயற்ச்சிக்கும் போதே மற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியாவிலிருக்கும் சன் தொலைக்காட்சி நிலைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , நிலையம் பொலிசாரால் சீல் வைக்கப்பட்டதாகவும் டெய்லிமிரர் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. The police say four local employees of the SUN TV network, a India based Tamil TV network which was operating without a valid license, have been taken into custody together with their equipment in Vavuniya for allegedly broadcasting false reports against the Sri Lankan government. Police spokesman SSP Ranjith Gunasekera told Daily Mirror the four employees were taken custody by the army yesterday and later handed over to the Vavuniya police for further investigations. Sun TV is a reg…
-
- 0 replies
- 707 views
-
-
சிறிலங்கா படையினர் வன்னிப்பெரு நிலப்பரப்பில் தொடர்ச்சியாக நடத்தி வரும் எறிகணை, பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் இதுவரை சுமார் 2,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 4,500-க்கும் அதிகமானனேர் காயமடைந்தும் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 318 views
-
-
இன்போசிஸ் அலுவலகங்கள் எதிரே ஆர்ப்பாட்டம்! சென்னை; இலங்கை அதிபரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இன்போசிஸ் நாராயணமூர்த்தி, அந்தப் பதவியை ஏற்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள இன்போசிஸ் அலுவலகங்கள் எதிரே இலங்கை தமிழர் போராட்டக் குழுவினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனால் அனைத்து இன்போசிஸ் அலுவலகங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இன்போசிஸ் நிறுவன தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி. இலங்கையில் ராணுவத்தின் கொடுந்தாக்குதலுக்கு உள்ளாகி தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும்போது, தமிழர்களால் பெரும் முன்னேற்றமடைந்த இன்போசிஸ் நிறுவனத் தலைவர் மகிந்த ராஜபக்ச…
-
- 0 replies
- 569 views
-
-
சிறிலங்கா அரசினால் யாழ்ப்பாணத்தில் மக்கள் தொலைக்காட்சி தடை யாழ் மக்கள் தமிழ் நாட்டுத் தொலைக்காட்சிகளான சன்,ஜெயா,கலைஞர், மக்கள் தொலைக்காட்சிகளை பார்த்து வருகிறார்கள். இதில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே வன்னி நிலவரங்களை யாழ்ப்பாண மக்களுக்கு வழங்கி வருகிறது. மற்றையவை பெரும்பாலும் சிறிலங்கா அரசின் செய்திகளைத் தான் வெளியிட்டு வருகின்றன. SLA bans re-telecast of Tamil Nadu TV in Jaffna Sri Lanka Army (SLA) officers in charge of their camps in Jaffna peninsula have ordered the cable TV operators not to re-telecast programs of Makkal TV from Tamil Nadu, civil society sources in Jaffna said. The recent news reports in Makkal TV on the present Vanni situation, and the TV…
-
- 0 replies
- 685 views
-
-
தமிழ் மாணவர்கள் இணைந்து நாளை யோர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகும் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளார்கள். தமிழீழரே ஒரே தீர்வு என்ற செய்தியை சொல்வதாக இருக்கும் இந்த நிகழ்வு. மாலை 1 மணியிலிருந்து 5 மணிவரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் என அனைத்துப் பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகிறீர்கள். தொடர்புகளுக்கு : 647.308.2422 416.834.6815 416.414.6487
-
- 1 reply
- 933 views
-
-
நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முன்பாக இன்று கவனயீர்ப்புப் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 344 views
-
-
புறூஸ் வெயினுடனான (Bruce Fein)நேர்காணல் http://www.youtube.com/watch?v=N-cBo4dR3Lc...re=channel_page http://www.youtube.com/watch?v=L-xJCmoIQuU...re=channel_page http://www.youtube.com/watch?v=lHa34ueGQZE...re=channel_page http://www.youtube.com/watch?v=KidmzKTqwb4...re=channel_page http://www.youtube.com/watch?v=ixtOKTN-I_s...re=channel_page அன்பான உறவுகளே ஒவ்வொரு காணொளிகளுக்கும் உங்கள் பின்னூட்டங்களை இட்டு சிங்கள இனவாதிகளினதும் அதன் அடிவருடிகளினதும் திட்டமிட்ட பொய்பிரசாரங்களை முறியடிப்போம்.
-
- 3 replies
- 935 views
-
-
சரணடைந்த தற்கொலைப் படை புலிகள் தகவல் வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த மகனான சார்ள்ஸ் அன்டனி தலைமையில் தற்போது வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் சண்டையிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும். பிரபாகரன் வன்னிப் பகுதியில்தான் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறப்படும் இரு தற்கொலைப் படை விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்தாக 'சண்டே ஒப்சர்வர்' இதழ் கூறுகிறது. இவர்கள் இருவரும் இரணமடுக்குள அணைக்கட்டைத் தகர்க்க முயன்றபோது(ஜனவரி 28ஆம் திகதி) திருமுறிகண்டி என்ற இடத்தில் இராணுவத்திடம் பிடிபட்டு சரணடைந்ததாகவும் கூறப்படுகின்றது. இருவரும் 'சண்டே ஒப்சர்வரு'க்கு அளித்துள்ள பேட்…
-
- 9 replies
- 3.1k views
- 1 follower
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரியர்கள் புலனாய்வுப் பிரிவினரால் கடுமையாக விசாரணைக்குட் படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது. இன்று திங்கக்கிழமை உதயன், சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கொழும்பிலுள்ள புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் 6 மணித்தியாலம் தடுத்து வைத்து கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விசேட பிரிவிற்கமைய இந்த விசாரணைக்கு சமூகமளிக்குமாறு புலனாய்வுப் பிரிவினரால் வித்தியாதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. வன்னியில் கொல்லப்படுகின்ற மக்கள் படையினரின் எறிகணை வீச்சுகள் மற்றும் விமானத் தாக்குதல்கள் என்பவற்றினால் …
-
- 1 reply
- 616 views
-
-
வன்னியில் நிலை கொண்டிருந்த தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்றி விட்டு, தனது இன அழிப்புத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய சிங்களப் படைகள் அங்கே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினை மாத்திரம் தங்கியிருக்க அனுமதித்திருந்தன. உலக அபிப்பிராயம் தனக்கு எதிராக உருவாவதைத் தடுக்கவும், போரில் கொல்லப்படும் படையினரின் உடலங்களைப் பெற்றுக் கொள்ளவும், சிறைப் பிடிக்கப்படும் படையினரை விடுவித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுமே செஞ்சிலுவைச் சங்கம் வன்னியில் தங்கியிருப்பதற்கு அரசு அனுமதித்தது. இதிலே இன்னுமொரு அனுகூலத்தையும் அரசு எதிர்பார்த்தது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவானது, மோதல் நடைபெறுகின்ற பிராந்தியத்தில் பணியாற்றும் போது மோதலில் ஈடுபடுகின்ற தரப்புக்களின் அனுமதியுடன் மட்டுமே செயற்பட…
-
- 0 replies
- 500 views
-