ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரையில் வழக்கறிஞர்கள் நேற்று திங்கட்கிழமை கண்டனப் பேரணி நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 432 views
-
-
புறூஸ் வெயினுடனான (Bruce Fein)நேர்காணல் http://www.youtube.com/watch?v=N-cBo4dR3Lc...re=channel_page http://www.youtube.com/watch?v=L-xJCmoIQuU...re=channel_page http://www.youtube.com/watch?v=lHa34ueGQZE...re=channel_page http://www.youtube.com/watch?v=KidmzKTqwb4...re=channel_page http://www.youtube.com/watch?v=ixtOKTN-I_s...re=channel_page அன்பான உறவுகளே ஒவ்வொரு காணொளிகளுக்கும் உங்கள் பின்னூட்டங்களை இட்டு சிங்கள இனவாதிகளினதும் அதன் அடிவருடிகளினதும் திட்டமிட்ட பொய்பிரசாரங்களை முறியடிப்போம்.
-
- 3 replies
- 936 views
-
-
தென்னாபிரிக்காவில் முக்கிய பத்திரிகையில் ஒன்று .இப்பத்திரிகையில் வந்த ஆக்கத்தினை தமிழ் நெற் இணையத்தளத்தில் சென்ற 15ம் திகதி வந்தது. யாழில் இவ்வாக்கம் இணைக்கப் படவில்லை என்பதினால் இங்கு இணைக்கிறேன். http://www.tamilnet.com/img/publish/2009/0..._Post_S_A_2.pdf India in duplicitous, murderous collaboration with genocidal regime - SA Post [TamilNet, Sunday, 15 February 2009, 15:00 GMT] Noting that the "shelling of safe areas, the genocide massacre of the elderly, innocent women, and children," are war crimes "on a par with the worst of Nazism," an article in South Africa's popular daily, The Post, accuses India that it "has revealed a duplicitous and murderous c…
-
- 0 replies
- 697 views
-
-
தமிழ் மாணவர்கள் இணைந்து நாளை யோர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகும் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளார்கள். தமிழீழரே ஒரே தீர்வு என்ற செய்தியை சொல்வதாக இருக்கும் இந்த நிகழ்வு. மாலை 1 மணியிலிருந்து 5 மணிவரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் என அனைத்துப் பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகிறீர்கள். தொடர்புகளுக்கு : 647.308.2422 416.834.6815 416.414.6487
-
- 1 reply
- 934 views
-
-
செஞ்சிலுவைச் சங்கத்தை வன்னியில் இருந்து வெளியேற்ற காரணம் தேடும் மகிந்த அரசு வன்னியில் நிலை கொண்டிருந்த தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்றி விட்டு, தனது இன அழிப்புத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய சிங்களப் படைகள் அங்கே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினை மாத்திரம் தங்கியிருக்க அனுமதித்திருந்தன. உலக அபிப்பிராயம் தனக்கு எதிராக உருவாவதைத் தடுக்கவும், போரில் கொல்லப்படும் படையினரின் உடலங்களைப் பெற்றுக் கொள்ளவும், சிறைப் பிடிக்கப்படும் படையினரை விடுவித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுமே செஞ்சிலுவைச் சங்கம் வன்னியில் தங்கியிருப்பதற்கு அரசு அனுமதித்தது. இதிலே இன்னுமொரு அனுகூலத்தையும் அரசு எதிர்பார்த்தது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவானது, மோதல் நடைபெறுகின்ற பிராந்தியத்…
-
- 0 replies
- 734 views
-
-
போர்ச் சூழலில் வாழும் மக்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம்? வன்னிப் பகுதியில் போருக்குள் வாழ்கின்ற மக்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறி யாகியிருக்கிறது. ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த புதன்கிழமை தகவல் வெளியிட்ட போது முல்லைத்தீவில் உள்ள 113,832 மக்களில் 31,500 பேர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகக் கூறியிருக்கிறார். இது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத் துக்குள் குறைந்தளவு பொதுமக்களே இருப்ப தாகக் காட்டிக் கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சியேயாகும். முல்லைத்தீவு அரச அதிபரின் கணக்குப்படி கடந்த மாதத்தில் 470,000 மக்கள் அங்கு இருந்தனர். இவர்களில் 35,000 பேர் வரையில் அங்கிருந்து வெளியேறியதாக கணக்கிட்டா லும் இப்போதும் அங்கு வாழும் மக்கள் தொகை…
-
- 0 replies
- 679 views
-
-
அன்பார்ந்த தமிழ் உறவுகளே தற்காலத்தில் இணையதளமானது ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த ஊடகமாக உள்ளது. தற்பொழுது நமது இனத்தினை தாயகத்தில் அழித்துக்கொண்டிருக்கும் சிங்களர்கள் இணையதளத்தின் மூலமாக தவறான கருத்துக்களை இவ்வுலகிற்கு பரப்பிவருகின்றனர். நம்மீதான இணையதள கருத்தியல் போரினை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். சர்வதேச ஊடகவியலாளர்கள் இணையத்தில் நம் நிலவரங்களை தெரிவித்து வரும் வேளையில் சிங்களர்கள் அக்கருத்துக்கள் தவறானது என்று பரப்பி வருகின்றார்கள். தமிழீழத்துக்கு ஆதரவாக எழுதியுள்ள சர்வதேச எழுத்தாளர்களின் கட்டுரைகளில் மறுப்பு தெரிவித்து தவறென்று சிங்களவர்கள் அதிகளவு கருத்து தெரிவித்துள்ளனர். ஆயுதப்போராட்டம் , அரசியல் போராட்டம் ஆகியவற்றுக்கு இடையே புலம்பெயர் மக்கள…
-
- 2 replies
- 1.3k views
-
-
பாஜக மூத்த தலைவரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியின் புத்தக வெளியீட்டு விழா சென்னை நாரதகான சபாவில் நடந்தது. குஜராத்தில் நரேந்திரமோடி எழுதிய புத்தகம் தமிழில் ‘கல்வியே கற்பகத்தரு’ என்று மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு நரேந்திரமோடி, துக்ளக் ஆசிரியர் சோ உட்பட பலரும் வந்திருந்தனர். சோ இப்புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது கொஞ்சமும் இவ்விழாவுக்கு சம்பந்தம் இல்லாமல் ஈழப்பிரச்சனை பற்றி பேசினார். இலங்கை பிரச்சனையில் தமிழக பிஜேபியினருக்கு புதுப்பாசம் வந்திருக்கிறது. இந்த விசயத்தை பற்றி பேச எனக்கு சரியான இடம் அமையவில்லை. இந்த மேடைதான் அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதை பயன்படுத்திக்கொண்டு பேசுகிறேன். பய…
-
- 3 replies
- 2k views
-
-
கடந்த சில நாட்களாக புதியவகை தீராவக எரிகுண்டுகளை இலங்கை வான் படையினர் வீசிவருவதாக அறியப்படுகிறது. கடந்த வாரம் உடையார்கட்டு வைத்தியசாலை மீது இவ்வகை திரவ எரிகுண்டு வீசப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பல இடங்கள் எரிந்து நாசமானதாகவும் , களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதல் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட காணொளி. http://vimbamkal.blogspot.com/2009/02/lank...acid-bombs.html Sri Lanka Army (SLA) and Sri Lanka Air Force (SLAF) have increasingly deployed incendiary bombs in several forms in recent attacks on Vanni civilians. A petroleum-derived liquid mixture is found used in SLAF bombardments. The same kind of bomb is also used in artillery and mortar barrage …
-
- 0 replies
- 722 views
-
-
-
அமெரிக்கா தமிழர்களையும் நிரந்தர இராணுவ பதவிக்கு நியமிக்க முடிவு [ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009, 11:17.35 AM GMT +05:30 ] அமெரிக்க இராணுவத்தில் பல்வேறு மொழிகள் தெரிந்தவர்களை சேர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். மற்ற நாட்டு கலாச்சாரம், மொழிகள் தெரிந்தவர்களும் இராணுவத்தில் இருப்பது நல்லது என்று அமெரிக்க இராணுவம் நினைக்கிறது. அமெரிக்க இராணுவத்துக்கு பல்வேறு நாடுகளிலும் முகாம் உள்ளது. இவை தவிர பல நாடுகளுக்கும் சென்று பணிகளை செய்கிறது. அப்போது அந்த நாட்டு மொழி மற்றும் கலாச்சாரம் தெரிந்தவர்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். இதற்காக தற்காலிகமாக ஆட்களை நியமித்து கொள்வது வழக்கம். ஆனால் இது சரியான முறையில் பலன் தருவது இல்லை. இதனால் நிரந்தரமான ஆட்கள…
-
- 1 reply
- 1.2k views
-
-
சரி நுழைந்தாயிற்று ஒரு கையொப்பமிடுங்களேன் அவசரம் கையொப்பமிடுங்கள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் URGENT PETITION. PLEASE SIGN. http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html
-
- 3 replies
- 1.4k views
-
-
மூங்கிலாறு பகுதியில் நடந்த கொடூர எறிகணைத் தாக்குதலில், உடல் கருகி இறந்த தமிழர் களின் சடலங்கள், இணையத் தளங்களில் வெளியாகியிருந்தன. நாசி காலத்து இன அழிப்பு நிகழ்வுகளை இவை நினைவூட்டுகின்றன. உடல் சிதறிக் கிடந்த பிணக் குவியலை ஒரு சிறுவன் ஒதுங்கி நின்று பார்வையிடுகிறான். தலை துண்டிக்கப்பட்டு, கீழ்ப்பகுதி முற்றாக கருகிய நிலையில் காணப்பட்ட பெண்ணொருத்தியின் கையில், கேதாரி அம்மன் விரதத்திற்கு கட்டப்பட்ட கௌரி காப்பு எரியாமல் கிடந்தது. அப்பெண்ணைஅம்மனும் காப்பாற்றவில்லை. உலக நாடுகளின் சந்நிதானம் ஐ.நா சபையும் காக்கவில்லை. கடந்தமாதம் 21ஆம் திகதி அரசு அறிவித்த பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் தினமும் நூற்றுக்கணக்கானோர் எறிகணை வீச்சுக்களால் கொல்லப்படுகின்றனர். புதிய சூனியப் பிரத…
-
- 0 replies
- 669 views
-
-
சரணடைந்த தற்கொலைப் படை புலிகள் தகவல் வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த மகனான சார்ள்ஸ் அன்டனி தலைமையில் தற்போது வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் சண்டையிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும். பிரபாகரன் வன்னிப் பகுதியில்தான் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறப்படும் இரு தற்கொலைப் படை விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்தாக 'சண்டே ஒப்சர்வர்' இதழ் கூறுகிறது. இவர்கள் இருவரும் இரணமடுக்குள அணைக்கட்டைத் தகர்க்க முயன்றபோது(ஜனவரி 28ஆம் திகதி) திருமுறிகண்டி என்ற இடத்தில் இராணுவத்திடம் பிடிபட்டு சரணடைந்ததாகவும் கூறப்படுகின்றது. இருவரும் 'சண்டே ஒப்சர்வரு'க்கு அளித்துள்ள பேட்…
-
- 9 replies
- 3.1k views
- 1 follower
-
-
இன்னுமா அடங்கவில்லை உனக்கு பசி இந்திய அரசே இன்னுமா அடங்கவில்லை ஒருத்தன் உயிர் பறித்ததற்கு இன்னும் எத்தனை பிஞ்சுகளை பறிக்கப்போகின்றாய் தமிழினத்தின் துரோகிகளே பாருங்கள் இந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தார்கள். வெளி உலகம் அறியாமலேயே விசிறியடிக்கப்பட்டிருக்கின
-
- 0 replies
- 1.5k views
-
-
தற்கொலைத் தாக்குதல் குறித்து SMS அனுப்பியவர் கொழும்பில் கைது வீரகேசரி இணையம் 2/16/2009 5:19:44 PM - கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகக் கையடக்க தொலைபேசியில் குறுஞ் செய்தி(SMS) அனுப்பிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கொழும்பில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகக் கூறி 21 குறுஞ் செய்திகளை அனுப்பியிருந்ததாகப் காவற்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். காவற்துறையின் அவசர முறைப்பாட்டுத் தொலைபேசிக்குக் (119 ) கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லேரியா மருத்துவமனையின் தாதிய அதிகாரியான சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆந்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 1.2k views
-
-
உண்மையான தமிழன்தான் ஈழமக்களின் துயரங்களுக்காக போராடுவான். பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை அவர்களால் எப்படி தமிழர்களுக்கு உண்மையாக இருக்கமுடியும்? -கு. தமிழ்ச்செல்வன் ‘தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு வேண்டும், அல்லது விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தமிழர்களின் கடமை’ என்று கோரி பொதுமக்கள் யாரும், தமிழக வீதியில் போராடவில்லை. ‘சிங்கள அரசு, ஒருபாவம் அறியாத குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கொன்று குவிக்கிறது. இந்திய அரசே அதற்குத் துணைபோகாதே’ என்கிற மையமானப் பிரச்சினையை வைத்துத்துதான் போராடுகிறார்கள். இதற்குத் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, மனிதனாக இருந்தாலே போதும். மனிதாபிமானம் இருக்கிற யாரும் சிங்கள அரசின் கொடுமையை, இந்திய அரசின் துரோக…
-
- 0 replies
- 1.2k views
-
-
திருச்சியில் இன்று ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய கோரி தமிழ்நாடு தேவேந்திரர் குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். சிறப்புரையாற்றிய பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மத்திய மந்திரி ப.சிதம்பரம் தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமானால் விடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று கூறி இருக்கிறார். எந்த போர் நிறுத்தத்தில் இதுவரை ஒரு தரப்பை மட்டும் ஆயுதத்தை கீழே போட சொல்லி இருக்கிறார்கள் போர் நிறுத்தம் என்றால் இரண்டு புறமும் ஆயுதங்க…
-
- 0 replies
- 830 views
-
-
போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், உடனடியாக இந்த பிரச்சனையை ஐ.நா. மன்றத்திற்கு கொண்டு சென்று இலங்கையில் அமைதி ஏற்பட மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் இன்று தி.நகரில் உள்ள பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அலுவலகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது, இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தங்கபாலு, சுதர்சனம் ஆகிய தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதனை படித்துப் பார்த்து விட்டு சுதர்சனம் இன்று என்னை வந்து சந்தித்தார். இ…
-
- 0 replies
- 687 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை உட்பட எந்த ஒரு அனைத்துலக நாடுகளுக்கும் இனப் பிரச்சினை விவகாரத்தில் தலையிடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா மக்களை அனைத்துலக நாடுகளின் கண்காட்சி பொருளாக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஒருபோதும் இடமளியாது எனவும் சூளுரைத்துள்ளார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஹேமகமவில் ஆதார மருத்துவமனை கட்டட திறப்பு விழவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த அமைச்சர்கள், அரச அதிகாரிகள் உட்பட பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர். மகிந்த ராஜபக்ச தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் மக்களை எப்படி பா…
-
- 22 replies
- 1.7k views
- 1 follower
-
-
http://www.boston.com/bostonglobe/editoria...e_in_sri_lanka/ THE BARRAGE of media reporting of the grim conflict in Sri Lanka has captured popular imagination, but has overlooked the grisly Sinhalese Buddhist genocide of innocent Hindu or Christian Tamil civilians by a US dual citizen and US green card holder. The two should be investigated and prosecuted in the United States. Acting on behalf of Tamils Against Genocide, I recently delivered to US Attorney General Eric H. Holder a three-volume, 1,000 page model 12-count genocide indictment against Gotabaya Rajapaksa and Sarath Fonseka charging violations of the Genocide Accountability Act of 2007. Derived from a…
-
- 1 reply
- 1.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் நேற்றும் இன்றும் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 158 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 439 views
-
-
தி.வழுதி என்பவர் அண்மையில் எழுதிய மூன்று கடிதங்கள் பலர் மத்தியில் பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. இணையத்தளங்களின் ஊடாக பல மக்களைப் போய்ச் சேர்ந்த இந்தக் கடிதங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன. இந்தக் கடிதங்களில் வரவேற்கத்தக்க அம்சங்கள் பல உண்டு. ஆயினும் ஓரிரு விடயங்கள் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தி விட்டன. இரண்டாவது கடிதத்தில் “”புலிகள் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பாவித்துப் போராடுகிறார்கள், தமது சக்திக்கு மீறி எல்லாவற்றையும் செய்து போரிடுகின்றார்கள், தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும் எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள்” என்கின்ற ஒரு “செய்தியை” குறிப்பிட்டிருந்தார். மூன்றாவது கடிதத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது …
-
- 14 replies
- 3.4k views
-
-
இலங்கை அதிபரின் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள இன்போசிஸ் நிறுவன தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி பதவியேற்க கூடாது என்று சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாராயணமூர்த்தியின் உருவபொம்மையை எரித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும், போரில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் சென்னை ஐகோர் வழக்கறிஞர்கள் தினம் ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்று நடந்த போராட்டத்தில் இலங்கை அதிபரின் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள இன்போசிஸ் நிறுவன தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி பதவியேற்க கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய வக்கீல்கள்,…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையே தாம்(இந்தியா) மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வென்றில் தெரிவித்துள்ளார். ஆனால் தாம் சிறீலங்கா அரசுடன் போர்நிறுத்தம் பற்றி பேசும் அதே சமயம் விடுதலைப்புலிகள் ஆயுதக்கையளிப்பு பற்றி தெளிவான முடிவுக்கு வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்...!!! - வெற்றி பண்பலை செய்திகள்
-
- 17 replies
- 1.8k views
-