Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Forwarding request from Tamil American Friends----------------------------------------------------------------------- Mega Rally Theme " Stop the Genocide of Thamils in Sri Lanka" Place Washington DC- Opposite the White House Date February 20th Friday 2009 Time 10.30 am to 4 pm Please keep this date free and make all arrangements to be in Washington, DC on that day. Book your flights, arrange to drive there, get on the buses or trains whatever it takes, our people need you.

  2. டெல்லியில் ஆர்ப்பாட்டம்:வைகோவுக்கு பாஜக ஆதரவு மதிமுக சார்பில் நாளை டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட கோரிக்கைகளை வலியுறூத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதற்காக வைகோ டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் உள்ள வைகோவின் வீட்டில்,பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து பாரதீய ஜனதா வட்டாரங்கள், இலங்கை தமிழர் பிரச்சினையில் வைகோவுக்கு பாரதீய ஜனதா தனது ஆதரவை தெரிவித்து இருப்பதாகவும் மற்றபடி இந்த சந்திப்பு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளன. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3407

  3. இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன, தீக்குளித்த தமிழரை சுவிஸ் காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதேநேரம் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சுவிஸ் வாழ் தமிழர்களினால் ஐ.நா முன்றலில் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எனினும் இது குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை. http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d...d426QV2b02ZLu3e

    • 0 replies
    • 762 views
  4. சிம்பாவே போன்ற ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி - பர்மாவைப் போன்ற இராணுவ ஆட்சியை நோக்கி இலங்கை பயணிக்கிறது - சொனாலி சமரசிங்க: சிம்பாவே போன்ற ஒரு சர்வாதிகார நிலையை நோக்கி அல்லது பர்மாவைப் போன்ற இராணுவ ஆட்சியை நோக்கி இலங்கை பயணிக்கிறது என்று அந்தப் போக்கிற்கு எதிராகப் போராடி அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்கவின் துணைவியாரும் ஊடகவியலாளருமான சொனாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். அவரது கணவரான லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளைக் கைது செய்ய அரசாங்கம் ஒரு நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தால் நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்ததாகவும் சொனாலி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தான் எங்கிருக்கிறேன் என அடையாளம் காட்ட விரும்பாத ஒ…

  5. "வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு 3 ஆண்டு கால திறந்த வெளிச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அவர்களை "நலன்புரிக் கிராமங்கள்" என்ற பெயரில் சிறைகளில் அடைத்து வைக்க சிறீலங்கா அரசு திட்டம் தீட்டியுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிடம் சுருங்கி வரும் நிலையில் இந்த அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகி இருப்பதுடன்.. வன்னி மக்களின் பூர்வீக நிலத்துக்கு என்ன நடக்கப் போகிறது என்பது பெரிய வினாக்குறியாக இருக்கிறது..! வடபகுதியை சிங்கள மயமாக்கும் திட்டத்தின் கீழ் பெரும் இன அழிப்பு ஒன்றுக்கான முஸ்தீவாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. ------------------- செய்தி ஆதாரம்: Refugees to be in "welfare villages" for 3 years The government is planning to house 2…

  6. பிரிட்டன் பிரதமர் சிறீலங்கா இனப்படுகொலை விவகாரங்களை கையாண்டு அங்கு அமைதியை கொண்டு வர இன்று நியமித்த விசேட தூதுவரை சிறீலங்கா அமைச்சரவை நிராகரித்து விட்டுள்ளது. அதுமட்டுமன்றி மனிதாபிமான உதவிகளை வன்னி மக்களுக்கு வழங்ககும் கோரிக்கையையும் சிறீலங்காவின் மனித உரிமைகள் தொடர்பில் தான் கொண்டிருக்கும் ஆழ்ந்த வருதத்தையும் ஐநா செயலர் வெளியிட்டதை சிறீலங்கா எள்ளி நகையாடியுள்ளது. இந்திய ஜனாதிபதியும் சிறீலங்கா போரை நிறுத்தி புலிகளுடன் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அனைத்துலகெங்கும் தமிழ் மக்கள் ஒலிக்கும் குரலுக்கு உலகம் செவி சாய்க்க முற்பட்டதாகவே இந்த நகர்வுகளை கவனிக்க வேண்டி இருக்கிறது. இந்த நகர்வுகள் சிங்களப் பேரினவாதிகளின் வயிற்றில் புளியை வார்த்துள்…

  7. புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் பயிலும் மாணவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது. இன்றைய போராட்டத்தில் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார். பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநில தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் தந்தைபிரியன்,வீரமோகன்,விஜயசங ்கர்,இளங்கோ,சுரேசு,சிவமுருகன் , பெருமாள் உட்பட்ட தேழர்கள் உடன் இருந்தனர். பல்வேறு கல்லூரி மாணவர்கள், மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். http://www.tamilseythi.com/tamilnaadu/seeman-2009-02-12.html - தமிழ்செய்தி நிருபர்

  8. உண்மையின் தரிசனம் 12-- 02 -- 09

    • 0 replies
    • 1.1k views
  9. https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx

  10. மதிமுக சார்பில் 2,000 தொண்டர்களுடன் டெல்லியில் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். http://thesamnet.co.uk/?p=7409

  11. தொடரும் வெள்ளைவான் கடத்தல்கள்

  12. NewstalkAM 1010 CFRB talkshow about Eelam struggle ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  13. Started by forlov,

    தமிழ்நாட்டின் அகம், புறம் இவற்றை ஒரு பருந்துப் பார்வையில் மதிப்பிட்டுள்ள நிலையில், அண்மைக்காலத்தில் தவிர்க முடியாத சூழலில் தமிழீழம் பற்றிய ஊடகத்தகவல்கள் தமிழ்நாட்டு தமிழர்களிடம் ஏற்படுத்தியுள்ள ஆழமானப் பதிவுகளையும், தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டையும் சற்று பார்த்துவிட்டு நகரலாம்….. தமிழீழம், உலகின் நவீன ஆயுதங்களை ஏந்தி தன் தேசிய இனவிடுதலைக்காகப் போராடும் ஒரு தேசிய இனத்தின் குறியீட்டுச்சொல் என்பதாக, உலகின் அணைத்து நாடுகளின் ஊடகங்களும் இன்று வரையறை செய்துள்ளன. தமிழீழத்திற்கு இனி மீட்பர்கள் யாரும் அடையாளப்படத் தேவையில்லை. பை நிறையப் பணத்தைத் திணித்துக் கொண்டு, நல்ல கள்ளச்சாரயத்தை வயிறு முட்ட குடித்துவிட்டு வரிசையில் நின்று வாக்களித்து (கள்ளவாக்கும் போட்டு)…

    • 0 replies
    • 1.5k views
  14. கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

  15. உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம் இது இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் டைம்ஸ் ஒன்லைன் இணைய செய்தி சேவை link http://www.timesonline.co.uk/tol/news/worl...amp;attr=797093

  16. யார் இந்த தயான் ஜெயதிலக ? அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்று தமிழிலும் பழைய மரக்கட்டையிலிருந்து தெறித்த துண்டு (Chip Of The Old Block) என்று ஆங்கிலத்திலும் சொல்வார்கள். பரம்பரைக் குணம் பிசகாமல் தகப்பன் வழியில் மகன் தோன்றிவிட்டான் என்ற அர்த்தத்தில் இரு பழமொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகளும் இலக்கியம் தான் என்ற கருத்து அண்மைக்காலமாக வலுத்து வருகிறது. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்த்துவதற்கு அந்த நாட்டில் வழங்கும் பழமொழிகள் உதவுகின்றன. மக்களின் மன இயல்புகளையும் மரபுச் சிந்தனை களையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. பழமொழிகளில் உயர்ந்த பொருட்சிறப்பு உண்டு. இருப்பினும் சில நேரங்களில் சில இடங்களில் பழமொழிகளுக்கு விதிவிலக்கான நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கி…

    • 0 replies
    • 1.5k views
  17. "தேசத்தின் குரல்" அன்டன் பாலசிங்கத்தின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை இராஜாங்க செயலர் ஹிலறி கிளின்டன் அம்மையாரைச் சந்தித்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் மு.கருணாநிதிக்கு கடிதம் ஒன்று எழுதியதாகவும் அண்மையில் தமிழ்நாட்டில் வெளியாகிய செய்திகள் தவறானவை என தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக சென்னையில் இருந்து வெளியாகும் பாரம்பரியம் மிக்க வார இதழ் ஒன்றில் அதன் செய்தியாளர்களில் ஒருவர் அண்மையில் எழுதியிருந்தார். அதே செய்தியாளர், பின்பு…

    • 2 replies
    • 1.6k views
  18. தமிழீழ மாவீரர் பணிமனையின் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஆவர்த்தனா (சுதர்மினா) 1-3 வரை இடம்பெற்ற தாக்குதலில் வீரச்சாவு இதனை யாராவது உறுதிப்படுத்தமுடியுமா?

  19. வடமராட்சிக் கடற்பரப்பில் இலங்கை நேரப்படி இன்றிரவு பாரிய மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது: வடமராட்சிக் கடற்பரப்பில் இலங்கை நேரப்படி இன்றிரவு பாரிய மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை விமானப் படையின் வேவு விமானம் ஒன்று வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதேவேளை கடுமையான குண்டு வெடிப்பு அதிர்வுச் சத்தங்கள் கடற்பகுதியில் இடம்பெற்றதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் கடல் ஆளுமை முழுமையாக ஒடுக்கப்பட்டதென படையினர் கூறிய பின் இடம்பெற்ற இரண்டாவது மோதல் சம்பவம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த மோதல் சம்பவங்கள் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. updated - 2…

  20. விஸ்வமடு தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிப்பு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன: முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறுவர்கள் உள்ளிட்ட 29 பேர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகுலன் (06) செல்லகுமாரா (01) கொஞ்சி (07) சுந்தரன் (18) நடராஜா (43) ரி.ராகவன் (16) கந்தசாமி (வயது வெளியாகவில்லை) ஆகிய சிறுவர்கள் உட்பட ஆண்களும், பரீடா (15) எம்.மகேஸ்வரி (23) எஸ்.கே.சந்திரா (32) பபித் (61) வீ.சிவமாலி (50) எம்.ரொஷானா (33) ருவனி அ…

    • 2 replies
    • 1.2k views
  21. கிழக்கு திமோர் ஜனாதிபதியின் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தால் நிராகரிப்பு: பேச்சுவார்த்தை மூலம் இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் மத்தியஸ்தம் வகிக்க கிழக்கு திமோர் ஜனாதிபதி ராமோஸ் நோர்டா விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நேற்று (11) நிராகரித்துள்ளது. விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இலங்கையில் சமாதானம் ஏற்படாது என திமோர் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். கிழக்கு திமோர் ஜனாதிபதி நோர்டா பிரிவினைவாத போராட்டத்தை மேற்கொண்டு ஜனாதிபதியானவர் எனவும் அவரது மத்தியஸ்தம் தமக்கு தேவையில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு நேற்று தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவுக்கு சொந்தமாக இருந்து கிழக்கு திமோர் சில காலங்களுக்கு முன்னர், தனியாக பிரிந்து சென்றது. …

  22. Started by Naan Nila,

    It has come to attention that Peter Mansbridge from CBC (Canadain Broadcasting Corporation) will be interviewing President Barack Obama on February 19, 2009. Please click on the link below or copy and paste the address in your web browser and then once you are in CBC web page please click on send by e-mail and plead Mr. Mansbridge to raise the genocide of innocent Tamils by the Sri lankan government to President Obama. Please ACT soon and keep passing it to everyone to do the same ASAP. Thanks http://www.cbc.ca/mansbridge/contact.html Click on "reach us by email" link

  23. திரு மகாலிங்கம் அவர்கள் வன்னியில் இருந்து(Chairman SL Red Cross Soc. - Mullaitivu)

    • 0 replies
    • 1.1k views
  24. இலங்கை : ஒரு தீவு , இரு நாடுகள்

    • 0 replies
    • 1.1k views
  25. அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் பொதுமக்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்க கூடாது - சர்வதேச மன்னிப்புச் சபை வன்னி பகுதியிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் பொதுமக்கள் மீது எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்க கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை நிபுணர் யொலென்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார் அரச படைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் காரணம் காட்டி அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் சிவிலியன்கள் மீது படையினர் அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சப…

    • 0 replies
    • 551 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.