ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றட்டை இலங்கை இனப்பிரச்சனையில் தீர்க்கமான முடிவை எடுக்கக் கோரி தொலைநகல் விண்ணப்பம் Genocide in Sri Lanka, Prime Minister Kevin Rudd - You Can End It! - Australian Tamils Press Release Vanakkam, We are in a critical juncture in Tamil Struggle and more than 500,000 of our brothers & sisters, mothers & fathers and relatives & friends lifes are at risk in Vanni. Your Fax to our Australian Prime Minister Kevin Rudd could make a difference in their life and Tamil struggle for self determination. Please take a minute to print the attached, sign and fax it to Kevin Rudd! http://www.tamilsydney.com/ima…
-
- 0 replies
- 975 views
-
-
மொன்றியல் காவற்துறை உயர் அதிகாரிகளும் றோயல் கனடிய காவற்துறை உயர் அதிகாரிகளும் இணைந்து மொன்றியல் தமிழ் சமூகத்தினருடன் விசேட சந்திப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2009, 04:51.09 PM GMT +05:30 ] 24.01.2009, சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில், மொன்றியல் இல. 6767 கோடினெக்ஸ் இல் அமைந்துள்ள சமூக மண்டபத்தில் மொன்றியல் மாநகர மற்றும் றோயல் கனடிய காவற்துறை உயர் அதிகாரிகள் மொன்றியல் தமிழ் சமூகத்தினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். இந்த கலந்துரையாடல் மூலம் தமிழ் சமூகத்தோடு நல்லுறவை ஏற்படுத்துவதும் சில சட்டங்கள் பற்றிய விளக்கங்ளை அளிப்பதுமாகும். இதன்போது தமிழர் தரப்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்ட அதேவேளை ஆதங்கங்களும் வெளிப்படுத்தப்பட்டன. இச்சந்திப்பு ஆரம்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிங்களத்தை பலப்படுத்தும் வதந்திகளை நிறுத்த வேண்டும் திகதி: 25.01.2009 // தமிழீழம் // [இதயச்சந்திரன்] கல்மடு குள அணை உடைப்பைத் தொடர்ந்து, பெரும் சமர் மூண்டுள்ளதாக பல செய்திகளும், வதந்திகளும் உடைப்பெடுக்கத் தொடங்கியுள்ளது.கொழும்புத் தகவலொன்று வெளிவந்த ஆதாரமற்ற செய்தி இணையத் தளமொன்றில் பதிவு செய்யப்பட்டு, ஏனைய சில ஊடகங்களிற்கும் வேகமாகப் பரவியது. இச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளாமல் சிறீலங்கா உளவுப்பிரின் பொறிக்குள், சில இணயத் தளங்கள் விழுந்துவிட்டன போல் தெரிகிறது. ஆனாலும் யுத்தம் தீவிரமாகத் தொடர்வது நிஜம். குள உடைப்பில் இராணுவத்திற்கு நிச்சயம் ஆளணி, படைக்கல இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும். அரச தரப்போ, விடுதலைப் புலிகளோ இது க…
-
- 3 replies
- 3.4k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 18 replies
- 11k views
-
-
விடுதலைப் புலிகளை அழிக்கும் செயற்பாட்டிற்கு ஜப்பான் ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பினரிடம் தெரிவி்ப்பு - அகாசி ஞாயிறு, 25 ஜனவரி 2009, 22:22 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் மகிந்த ராஜபக்சவின் முயற்சிக்கு ஜப்பான் முழுமையான ஆதரவு வழங்கும் என்று நான் கூறவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மறுப்புத் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஜப்பான் நாட்டு விசேட தூதுவரான யசூசி அகாசிசை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் முயற்சிக்கு ஜப்பான் முழுமையான ஆதரவு வழங்கும் என கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது என கூ…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
முல்லைத்தீவு வெறும் ஆயுதப் போர்க்களம் மட்டுமல்ல; உளவியல் போர்க்களமாகவும் உருமாறியிருக்கிறது. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வரும் முல்லைத்தீவு களமுனைச் செய்திகள் நெஞ்சத்தை நெருடி நிற்கின்றது என்னவோ உண்மைதான். போர் என்று வந்தாலே இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்பது எல்லோரும் அறிந்த விடயம். இருந்தாலும் அந்த மண்ணில் வாழக்கூடிய எமது தொப்புள்கொடி உறவுகள் ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களுக்கும் இலக்காகி... பச்சிளம் பாலகர் முதலாக வயோதிபர்கள் வரை, வயது வேறுபாடின்றி அரக்கத்தனமான கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் போது அதையொரு போர்க்கள நடவடிக்கையாக எம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. தமிழீழ விடுதலை…
-
- 0 replies
- 3.5k views
-
-
இன்னும் இருக்கு இப்போதைக்கு இது போதும்...
-
- 3 replies
- 4.3k views
-
-
Former UN diplomat urges global attention on Sri Lanka [TamilNet, Sunday, 25 January 2009, 04:57 GMT] Jan Egeland, the former UN Undersecretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator, in a commentary article published in a leading newspaper in Norway on Saturday has called for world attention on forgotten conflicts where situation has deteriorated while the focal point of the world was centered on Gaza. "With catastrophic consequences to an already exhausted civilian population, the army of Sri Lanka has taken upon the guerrilla controlled areas," he writes. Jan Egeland [Library Photo]"In Gaza, as well as in Sri Lanka, the electe…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரிலிருந்து ஈழப்போர் வரை... 01. முன்முகம் தெப்பக்குள வாயிலும் பின்புறம் வைகைக் கரை மேலும் தெரிகிற தியாகராசர் கல்லூரி அது. தெப்பக்குளத்துக்கு முகம் காட்டியவாறு வகுப்பறைகளும் வைகைக் கரைக்கு மீது முதுகு காட்டியாவாறு விடுதிகளும் அதன் தனி அடையாளம். விடுதியிலிருந்த நண்பர் ஐ.ஜெயராமனின் அறையில் 1965 ஜனவரி 25 இந்தி ஆதிக்க எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி மாணவர்களின் ஆலோசிப்பு நடந்தது. அனைத்துக் கல்லூரிகளும் அவரவர் இடத்திலிருந்து புறப்பட்டு மதுரையின் மையத்தில் திலகர் திடலுக்கு வந்து சேருவது, பிறகு எல்லோரும் இணைந்து மாசி வீதிகள் வழியாய் மீண்டும் திலகர் திடலுக்கு வந்து சேரத் திட்டம். திலகர் திடல் அப்போது ஞாயிற்றுக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
மேற்குலகின் கண்காணிப்பில், 2002 பெப்ரவ?யில் உருவான சமாதான ஒப்பந்தம் ஜனவ? 2008 இல் இலங்கை அரசாங்கத்தினால் கிழித்தெறியப்பட்டது.அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2008 இல் ஐ.நா. அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன. 2002 இலிருந்து 2008 ஜனவரி வரை, மேற்குலக நாடுகள் வகித்த முக்கிய பாத்திரத்தை, ஒப்பந்த கிழிப்போடு இந்தியா கையேற்றது. அதன் பணி இன்ன?ம் வன்னியில் தொடர்கிறது. இந்நிலையில் பிரித்தானிய அரசிடமிருந்து, பேரினவாதத் தொனியில், அறிக்கையொன்று வெளிவந்து புலம்பெயர் தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலருடன் இருந்தால் மதிப்பார்கள், நிலத்தில் கிடந்தால் மிதிப்பார்கள் என்கிற சமூக இயங்கியல் தத்துவமே இந்த அதிரடி அறிக்கையை விளக்கும். சமாதானம் பே…
-
- 0 replies
- 861 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் - 2 மாணவர்கள் மயக்கம் செங்கல்பட்டு: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் சட்ட மாணவர்களில் 2 பேர் இன்று மயக்கமடைந்தனர். இலங்கை அரசின் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். நேற்று அவர்களை நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, கெளதமன் ஆகியோர் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஈழத்தில் போர் நிறுத்தப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று நா…
-
- 10 replies
- 2k views
-
-
சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளில் புரட்சிகர இளைஞர் முன்னணி ,புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ,புரட்சிகர மாணவர் முன்னணி, ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் தழுவியஅளவில் இந்தி கொடூரன் எரிப்பு போராட்டம் நடத்தினர். தமிழ் தேசத்தின் மொழியும் , அரசுரிமையையும் , மண்ணையும் ,வளத்தையும் , பண்பாட்டையும் நசுக்கி இந்திய தரகுமுதலாளிய – பார்ப்பனியஏகாதிபத்தியம் நம்மை அடிமைப்படுத்தி உள்ளது. தமிழக மக்கள் அடிமைதனத்தில்உள்ளதால் நமது தொப்புள்கொடி உறவான ஈழத் தமிழினத்திற்கு குரல்கொடுக்கமுடியாத அவலநிலை உள்ளது. நமது மொழியும் , அரசுரிமையையும் ,மண்ணையும் , வளத்தையும் , பண்பாட்டையும் , தேசத்தையும் விடுதலை செய்வதேதமிழ்மீட்சி ஈகியர்களுக்கு செலுத்தும் வீரவணக்கம் ஆகு…
-
- 0 replies
- 1.7k views
-
-
அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க தமிழர்கள் பெரும் அமைதிப் பேரணியினை நடத்தியுள்ளனர். இதில் தமிழீழத்தை அங்கீகரித்து தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 984 views
-
-
விடுதலைப் புலிகள் தங்களிடம் சரணடைந்துள்ளதாக கூறி சிறிலங்கா அண்மையில் வெளியிட்ட பொய்ப் பிரச்சாரம் அம்பலத்திற்கு வந்துள்ளது. மூன்று போராளிகள் தங்களிடம் சரணடைந்ததாகக் கூறி நிழற்படங்களையும் வெளியிட்டிருந்தது. ஆனால், அவர்கள் போராளிகள் இல்லையென்றும் தங்கள் பிள்ளைகள் வட்டக்கச்சியில் உள்ள வீடுகளைப் பார்த்து வரச்சென்றபோது படையினரிடம் அகப்பட்டக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களை மீட்டுத்தருமாறு அவர்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடமும் கோரியுள்ளனர். இதேவேளை படையினரிடம் போராளிகள் பிடிபட்டால் முதலில் அவர்களிடம் இருந்து சயனைட் குப்பிகளை படையினர் பறித்தெடுத்து விடுவார்கள், அத்துடன் அவர்களின் ஆயுதக் கூட்டுக்களை கழற்றாமல் (கோள்சர்) வைத்திருக்க மாட்டார்கள், அதேவேளை, ஆண் …
-
- 2 replies
- 3.2k views
-
-
Welcome to Tamils Against Genocide http://www.tamilsagainstgenocide.org/ கோதபயா ராஜபக்ஷே மற்றும் சரத்பொன்சேகா மீது வழக்கு தொடரப்படும்-அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ்டீன் சென்னை:இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக, அந்நாட்டு பாதுகாப்புத்றை செயலாளர் கோதபய ராஜபக்ஷே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் டீன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் உதவி தலைமை வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்ற புரூஸ் டீன், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இலங்கையில், தமிழர்களைப் படுகொலை செய்தது குறித்தும், அவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக, க…
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை தொடர்ந்து நாட்டை விட்டு மேலும் நான்கு ஊடகவியலாளர்கள் வெளியேறி தெற்காசிய நாடு ஒன்றில் அடைக்கலம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 950 views
-
-
இஸ்ரேலின் காசா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து சிறிலங்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 776 views
-
-
முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த திங்கட்கிழமை மூழ்கடிக்கப்பட்ட டோரா படகில் இருந்த 19 கடற்படையினரின் சடலங்கள் இன்று வரை மீட்கப்படவில்லை என "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.9k views
-
-
வீரகேசரி இணையம் - வன்னியில் மோதல் இடம் பெற்று வரும் பகுதி குறுகிக் கொண்டே வருகின்ற நிலையில் பொது மக்களின் உயிரிழப்பகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி பீட்டர் ஹெய்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களுக்கான விஜயத்தின் பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு அவர் கவலை வெளியிட்டுள்ளார். அனைத்து வழிகளிலும் மோதலில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இருதரப்பிற்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். பொது மக்களுக்க உயிரிழப்பை தவிர்க்கம் வகையில் இலங்கை அரசாங…
-
- 0 replies
- 900 views
-
-
சிங்களப் பேரினவாத அரசின் வெறித்தனமான போரில் உயிரை விட்டும், உயிர் பிழைத்தவர்கள் அகதிகளாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஈழத்தின் இரத்தத்தை சுவைப்பதில் துக்ளக் சோ, இந்துராம், ஜெயலலிதா, சுப்பிரமணியசுவாமி, போன்ற தமிழக ஒநாய்களும், பொன்சேகா, ராஜபக்க்ஷே முதலான சிங்கள ஒநாய்களும் வெறியுடன் அலைந்து கொண்டிருக்கின்றன….! படத்தை காண இங்கே சொடுக்கவும் வினவு தளத்திலிருந்து : http://vinavu.wordpress.com/2009/01/24/careel2/ இதன் மறுமொழிகள்: http://vinavu.wordpress.com/2009/01/24/careel2/#comments
-
- 11 replies
- 2.8k views
-
-
99 வீதமான யுத்தம் முடிந்துவிட்டது – கெகலிய ஞாயிறு, 25 ஜனவரி 2009, 04:49 மணி தமிழீழம் [ஈழமைந்தன்] புலிகளுக்கெதிரான யுத்தத்தில் 99 வீதம் முடிந்துவிட்டது அவர்களின் கட்டுப்பாட்டு பிராந்தியத்தை சதுரகிலோமீற்றர்களில் அல்ல சதுரமீற்றர்களிலேயே இனிச்சொல்லாம் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு பேச்சாளர் கெகலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். இவ் யுத்தத்தின் வெற்றியின் இரகசியம் ஜனாதிபதி மகிந்தவின் மிகக்கூர்மையான திட்டமிடலே என்றும் குறிப்பிட்ட அமைச்சர் இன்னும் சிலதினங்களில் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வரும் என்றும் அறிவித்தார். நன்றி - பதிவு
-
- 7 replies
- 2.4k views
-
-
வன்னியில் இண்று வியாளக்கிழமை வன்னி போர் அரங்கில் முன்னர் கைது செய்யப்பட்ட சிப்பாய் புலிகளால் விடுவிக்க பட்டு உள்ளார்.. காயம் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் மருத்துவம் பெற்று வந்த வேளையில் இந்த சிப்பாய் விடுவிக்க பட்டு உள்ளார்... இலங்கை செஞ்சிலுவை சங்கம் இதை உறுதிப்படுத்தி உள்ளது... LTTE releases Sri Lankan Prisoner of War [TamilNet, Friday, 23 January 2009, 03:27 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) on Thursday handed over a Sri Lanka Army (SLA) soldier, who was captured by the Tigers in December in Ki'laali Forward Defence Line. The soldier was undergoing treatment at Puthukkudiyiruppu hospital at the time of his release…
-
- 41 replies
- 4.8k views
-
-
கலைஞருக்கு கடைசி வாய்ப்பு இது! [25 ஜனவரி 2009, ஞாயிற்றுக்கிழமை 1:45 மு.ப இலங்கை] இரையைச்சுற்றிய மலைப்பாம்பாய் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் மூன்று முதல் நான்கு லட்சம் வரை எண்ணிக்கையுடைய அப்பாவித் தமிழ் மக்களை இரத்த வெறி பிடித்த கோரயுத்தம் குரூரமாக சுற்றிவளைத்துக் கவ்வி நிற்கின்றது. பூமிப்பந்து எங்ஙனும் சிதறுண்டு பரந்து வாழும் ஈழத் தமிழினத்தின் ஆன்மா அந்தக் கொடூர சுற்றிவளைப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றது. நமது தமிழ் உறவுகள் சகோதரங்கள் தினசரி டசின் கணக்கில் உடல் சிதறிப் பலியாகின்றமை குறித்தும், பல நூற்றுக்கணக்கில் மோசமாக காயமடைந்த அப்பாவித் தமிழர்கள் அடிப்படை மருத்துவ சிகிச்சை வசதிகள் கூட இல்லாமல் அந்தரிப்பது குறித்தும் வெளியாகின்ற செய்திகளும் தகவல…
-
- 2 replies
- 2.1k views
-
-
ஈழத் தமிழர்களின் பிரச்சினை பற்றி டில்லி அறிவுஜீவிகளுக்கு எதுவுமே தெரியாது [25 - January - 2009] * ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னின்று நடத்திவரும் கலையரசன் தினக்குரலுக்கு பேட்டி தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா ""ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள், அதற்கான அடிப்படைக் காரணங்கள், இன்று அந்த இனமே அழிந்து போகும் நிலைக்கு எரிமலையாக வெடித்திருக்கும் அரசுப்போர் பற்றி எல்லாம் இங்குள்ள அறிவுஜீவிகளுக்கு எதுவுமே விளக்கமாகத் தெரியாது. அறிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இல்லை என்று கருதப்பட்டாலும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டிய அவசியம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. இதனை பல்வேறு வடிவங்களில் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம். இலங்கைத் தமிழர்களுக்காக த…
-
- 1 reply
- 1.5k views
-