ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வான்படை தலைமையகம் முன்பாக இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 37-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 404 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வான்படை தலைமையகம் முன்பாக இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 36-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 388 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள வான்படை தலைமையகம் முன்பாக இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 36-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொம்பெனித்தெருவில் உள்ள சிறிலங்கா வான்படை தலைமையகத்துக்கு முன்பாக இன்று குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 700 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதனையடுத்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெடிகொழுத்தி ஆரவாரம் செய்து இனிப்பு பண்டங்களும் வழங்கி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 569 views
-
-
கிளி. முரசுமோட்டைப் பகுதிகள் மீதே விமானப்படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். குண்டு வீச்சில் பலியானவர்கள் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களேயாவர். குண்டு வீச்சில அவர்கள் பலியானதும் ஆயுதங்களை களைந்து விட்டு பொதுமக்கள் பலியானதாக விடுதலைப் புலிகள் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளன் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் : கிளிநொச்சி முரசுமோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள புலிகளின் இலக்குகள் மீதே இலங்கை விமானப்படையினர் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். எனினும் அங்குள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுவோர் அரச ஊழியர்களான இருக்கின்ற போதிலும் அழுத்தங்கள் காரணமாக விமான குண்டுவீச்சிகளில் பொதுமக்களே பலியாவதாகவும், படுகாயமடைவதாகவும் தெரிவிக்கி…
-
- 2 replies
- 2.4k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் வவுனியா நோக்கி நோயாளர்களுடன் சென்ற வாகனத் தொடரணி மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் வவுனியா நோக்கி நோயாளர்களுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 457 views
-
-
வன்னிப் போர் 2008 இல் சிறீலங்கா சிங்கள இனவெறி இராணுவத்துக்கு சாதகமாக இருந்துள்ளதாக.. அது விபரங்கள் சகிதம் வெளியிட்டுள்ளது. dailymirror.lk (சிறீலங்கா சிங்கள அரசு சார்பு ஊடகம்)
-
- 5 replies
- 2.8k views
- 1 follower
-
-
உள்ளிருந்து ஒரு குரல் திகதி: 01.01.2009 // தமிழீழம் // உலகமங்கை மன்னாரில் இருந்து கொஞ்சமாக தமிழர் நிலங்களை விழுங்கிக்கொண்டு மல்லாவி வெள்ளாங்குளம் வரையும் வந்திருந்த சிறிலங்காப் படையினருக்கு மூக்கை நீட்டிக்கொண்டிருந்த வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதிகளிலிருந்த விடுதலைப் புலிகளின் நிலைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. எப்பாடுபட்டாவது அடித்து உடைத்துக்கொண்டு மல்லாவியில் நிற்கும் தமது அணிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிலை சிறிலங்காப் படைகளுக்கு. பல வழிகளால் முட்டி மோதியும் அவை வெற்றியளிக்கவில்லை என்றாலும், அவர்கள் விடுவதாயில்லை. அதி உச்ச சூட்டு வலுக்களைப் பயன்படுத்தி உடைப்புக்களை ஏற்படுத்தப்ப படாதபாடு பட்டுக்கொண்டிருந்தனர். …
-
- 1 reply
- 2.6k views
-
-
வடபோர்முனையில் 2008 ஆம் ஆண்டில் 3 ஆயிரம் சதுர கிலோ மீற்றரை கைப்பற்றி விட்டோம் என்று சிறிலங்கா படைத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
மகிந்த ராஜபக்ச அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக மலையக மக்கள் முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
வன்னிப் பகுதி நிலைமைகளைப் பார்வையிட செல்ல தனக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 631 views
-
-
புலிகளின் குரல் செய்திகளிலும், தமிழ் நெற்றின் செய்தி குறிப்பிலும் பரந்தன் சந்திக்கு அண்மையில் சண்டை நடப்பதாக குறிக்கப்பட்டு உள்ளது. Ki'linochchi hospital attacked again [TamilNet, Tuesday, 30 December 2008, 15:30 GMT] Sri Lanka Army (SLA) fired artillery shells have again hit Ki'linochchi hospital Tuesday evening between 3:50 and 4:00 p.m., initial reports from the town said. Hospital building was damaged in the shelling. Meanwhile, close-exchange of gunfire was reported in Paranthan area. A telecommunication centre located 300 meters south of Ki'linochchi hospital was badly damaged in the shelling by the SLA Tuesday morning http://tamilnet.com/art.html…
-
- 42 replies
- 8k views
- 1 follower
-
-
தென்பகுதிச் சிறைச்சாலைக் கைதிகளிடம் வலுகட்டாயமாக குருதி பறிப்பு திகதி: 02.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] தென்பகுதிச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளிடம் சிறிலங்காவின் நலத்துறை அமைச்சு வலுக்கட்டாயமாகவும், பணம் கொடுத்துக் குருதிகளைப் பெருமளவில் சேகரித்துப் போர் முனையில் காயம் அடையும் படையினருக்கு அனுப்பி வருகின்றனர். அண்மையில் யாழ்குடாவிலும் பொது மக்களிடம் இருந்து படையினர் வலுகட்டாயமாக குருதிகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. sankathi
-
- 1 reply
- 975 views
-
-
இவ்வாண்டில் யுத்தம் முடிவிற்குவரும் சாத்தியமில்லை - கலாநிதி ஜெஹான் பெரேரா 2009ம் ஆண்டில் யுத்தம் முடிவிற்கு வரும் சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை என தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவிக்கின்றார். இந்த வருடம் யுத்த வெற்றி ஆண்டாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் புதிய வருடத்தில் யுத்தம் நிறைவிற்கு வருமா என வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது (2009ம் ஆண்டில் யுத்தம் முடிவிற்கு வரும் என நிச்சயமாக நான் கருதவில்லை இதற்கு காரணமாக விடுதலைப்புலிகளின் முப்பரிமாணங்களை என்னால் எடுத்துரைக்கமுடியும் விடுதலைப்புலிகளுக்கு மரபுபோரை முன்னெடுக்கின்ற பரிமாணம் அதிலொன்றாகும் அத…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.orunews.com/?p=3169#more-3169
-
- 2 replies
- 1.9k views
-
-
யாழில் மேலும் இரு சிப்பாய்கள் மர்ம மரணம் திகதி: 02.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] வலிகாமம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள படைக்காவல் அரணில் மர்மமான முறையில் படைச்சிப்பாய்கள் இருவர் இறந்து கிடந்துள்ளனர். காலை வேளையில் அங்கு சென்ற படையினர் குறிப்பிட்ட இருபடைச் சிப்பாய்களின் சடலங்களையும் மீட்டனர். அண்மையில் யாழ்குடாவில் படையினர் மர்மான மறையில் உயிரிழப்பது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது சங்கதி
-
- 0 replies
- 1.5k views
-
-
புலிவாலைப் பிடித்தகதையாக கிளிநொச்சி மீதான நடவடிக்கை திகதி: 02.01.2009 // தமிழீழம் // - ஜெயராஜ் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்காகக் கடந்த 16ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பாரிய படைநடவடிக்கை தோல்வியில் முடிவடைந் ததையடுத்து, அவசரமாகக் கூட்டப்பட்ட பாது காப்புச்சபைக் கூட்டத்தில் இராணுவத்தினரின் உயிரிழப்புக்களைக் குறைப்பது குறித்து ஆராயப்பட்டது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக் காலத்தில் இராணுவத்தின் உயிரிழப்புக் குறித்து பரீசிலிக்கப்பட்ட கூட்டம் இதுவென்றே கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும் எவ்வேளையிலும் இராணுவத்தினரின் உயிரிழப்புக்கள் பற்றிச் சிந்திப்பவர்கள…
-
- 0 replies
- 2.7k views
-
-
சந்திவெளியில் தாக்குதல் திகதி: 02.01.2009 // தமிழீழம் // [விடியல்] மட்டக்களப்பு மாவட்டம் சந்திவெளிப் பகுதியில் திகிலிவெட்டை துறையடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது நேற்று முன்தினம் (31.12.2008) இரவு 9 மணியளவில் கைக்குண்டு தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சங்கதி
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகள் இலங்கையில் தடைசெய்யப்பட்டால் அது சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியில் முழுமையாகத் தோற்கடிப்பது சாத்தியமற்றது என கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் குறிப்பிட்டிருக்கும் அமெரிக்கத் தூதுவர், பேச்சுவார்த்தை நடத்துவதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். அதேநேரம், தீர்வொன்று குறித்து அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய பிளேக், இதன் மூலம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியும் என…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
கள நிலவரம் ஆயிரக்கணக்கில் சிங்களர் சாவு புலிகளின் கடும் எதிர் தாக்குதல் வன்னிப் பகுதியில் ஒன்பது படை யணிகளை சிங்கள இராணுவம் குவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்தும் ஒரு படையணி வன்னியை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. வன்னிப் பகுதியைச் சுற்றிவளைத்து மக்களை வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்து இறுதியாக கிளிநொச்சியைக் கைப்பற்று வதே சிங்கள இராணுவத்தின் நோக்க மாகும். அதாவது எங்கும் அசைய முடியாத நிலையை புலிகளுக்கு ஏற்படுத்தி சுற்றிவளைத்து அழிப்பதே அவர்களின் திட்டமாகும். அதைப் போல கிழக்குக் கடற்பகுதியை மூடிவிடவும் அது முயல்கிறது. நீண்ட கிழக்குக் கடல் பகுதி கடற்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அவர்களால் ஒருபோதும் தங்கள் திட்டத்தில் வெற்றிபெற முடியாது. …
-
- 0 replies
- 3.5k views
-
-
திசை திருப்புபவர்களின் வலையில் விழாதீர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான உதவிகள் அளிக்கக் கூடாது ஆகிய இரு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகத்தில் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களைச் சீர்குலைக்கும் வகையிலும் பிரச்னையைத் திசை திருப்பவும் தமிழகக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் செயல்பட்டு வருகின்றனர். தமிழகமே ஒன்றுபட்டு நிற்கும்போது இவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கில் நடந்து கொள்வதை நான் வன்மையாகக் கண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
Clashes erupt in Mukamaalai FDL[TamilNet, Wednesday, 31 December 2008, 17:53 GMT] Clashes erupted between Sri Lanka Army (SLA) and Liberation Tigers of Tamil Eelam (LTTE) Tuesday night in Mukamaalai Forward Defence Line (FDL) area after a short lull, sources in Thenmaraadchi said. Artillery duels and gunfire exchange heard through out Tuesday night, and continued intermittently on Wednesday. After suffering heavy casualties in recent attempts to advance into LTTE territories at Mukamaalai, Ki’laali and Naakarkoayil FDL areas, SLA appears content to stay and safeguard their forward positions sources said. The clashes continue as SLA Jaffna Commander Major. Gen…
-
- 4 replies
- 4.3k views
- 1 follower
-
-
அய்.நா. நடுவர் மன்றம் முன்பாக இராசபக்சே நிறுத்தப்படுவார்! ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டில் 5 இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த அந்நாட்டின் முன்னாள் படைத் தளபதி தியோனெஸ்தே பாகசோரா- இனப்படுகொலை நடத்திய குற்றவாளி என அய்.நா. நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவில் இனப்படுகொலை நடத்திய தியோனெஸ்தே பாகசோரா என்பவருக்கு கொஞ்சமும் குறைந்த கொலையாளிகள் அல்லர் இலங்கையில் உள்ள பல தலைவர்களும் படைத்தளபதிகளும் தற்போதைய இலங்கை அதிபர் இராஜபக்சே படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரையும் அய்.நா. நடுவர் மன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த…
-
- 0 replies
- 1.7k views
-