ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143652 topics in this forum
-
புலம்பல் தவிர்! - நாயகன் - அண்மையில் வன்னியில் இடம்பெற்றுவரும் போரும் மனிதப் பேரவலமும் அனைவரது மனங்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. யாருடன் கதைத்தாலும் இதுபற்றிய துயரங்களையும் விசனங்களையும் பகிர்வதாகவே இருக்கின்றது. “இராணுவம் முல்லைத்தீவையும் பிடித்துவிடுமா?” “புலிகளை முற்றாக அழித்துவிடுமா?” என்றெல்லாம் எம் மக்கள் மத்தியில் பயமும் விசனமும் எழுகின்றது. எனது நண்பர்களுடன் கதைக்கும்போது நான் சொல்வதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். தலைவர் பிரபாகரன் அவர்களது 2008 மாவீரர் தின உரையியிலிருந்து - “.....புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம். இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல,…
-
- 0 replies
- 2.2k views
-
-
விசேட பூசையும் அடையாள உண்ணாநிலை நோன்பும் Prayer in Support of Thirumavalavan's Fast-unto-death campaign demanding immediate ceasefire in Sri Lanka Saturday 17th January 2009 – 12 noon to 2.00 pm தாயகத்தில் போரை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆதரித்தும் அவரது கோரிக்கை வெற்றியடையவும் அவரது உடல் நலம் வேண்டியும் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை 17.01.2009 பகல் விசேட பூசை (12.00 noon to 2.00 pm). Full day fast at the Temple by Devotees demanding immediate ceasefire in Sri Lanka. Sunday 18th January 2009 – 8.00 am to 8.00pm ஞா…
-
- 0 replies
- 894 views
-
-
முதல்வர், திருமா கூட்டு நாடகம்' Saturday, 17 January, 2009 03:33 PM . சென்னை,ஜன.17: இலங்கை பிரச்சனை தொடர்பாக திருமாவளவன் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் அவரும், கருணாநிதியும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். . சென்னையில் இன்று செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: கே: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியினர் சிபிஐ, சிபிஎம், மதிமுக நிர்வாகிகள் சென்று சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதில் உங்கள் நிலை என்ன? ப: இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால் அவர்கள் அனைவருக்குமே எல்லாப் …
-
- 8 replies
- 2.6k views
- 1 follower
-
-
தமிழீழ மக்களின் உயிர்காக்கும் உறுதிப்பாட்டோடு மூன்றாவது நாளாக உண்ணாநிலை அறப்போரினை முன்னெடுத்து வரும் தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு ஆதரவான ஒன்றுகூடல் நிகழ்வு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மூன்றாவது நாளாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள தமிழ் இளையோர்கள் அடையாள உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 660 views
-
-
முல்லைத்தீவில் புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல்-பாதுகாப்பு அமைச்சகம் வீரகேசரி இணையம் 1/17/2009 1:03:13 PM - முல்லைத்தீவுப்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள் இன்று காலை வான் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது
-
- 0 replies
- 1.1k views
-
-
வார்த்தைகளால் சொல்ல முடியாத உண்மைகள் http://www.pagegangster.com/p/2Lweq/ எனது மின்னஞ்சலுக்கு வந்த இணைப்பு..ஈழத்துப் படுகொலைகள் பற்றிய சிறிய நூல் நீங்களும் பாருங்கள். ஆங்கிலத்திலிருப்பதால் உங்கள் பிறமொழி நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாம்
-
- 10 replies
- 3.6k views
-
-
திருமா உண்ணாவிரதம்: பல இடங்களில் வன்முறை, பஸ்கள் எரிப்பு-உடைப்பு விடு தலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தி்ல் பல்வேறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரம் இருந்து வருகிறார். சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவனுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர்.இதற்கிடையே மதுரை, கடலூர், சேலம், புதுச்சேரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களுக்கு தீ …
-
- 18 replies
- 3.6k views
-
-
இந்திய - சிறிலங்கா நாடுகளுக்கு இடையிலான உறவு நெருக்கடிகளையும், சோதனைகளையும் தாண்டி காலத்தை வென்று நிற்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்றும், இந்தப் பின்னணியில் அடுத்தது என்ன என்பது குறித்து இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை உள்ள அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 353 views
-
-
சிறிலங்கா அரச படைகளின் ஆயுதத்தாக்குதலை நிறுத்தி, வன்னிக்குப் போதுமான அளவு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி, வன்னியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருந்து மற்றும் உபகரணங்களை வழங்கி, வன்னியில் உள்ள மருத்துவமனைகளைப் பாதுகாப்புப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தும்படி மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பின்ளை அம்மையாரை சுவிஸ் தமிழர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
சிறிலங்கா அரச படைகளின் ஆயுதத்தாக்குதலை நிறுத்தி, வன்னிக்குப் போதுமான அளவு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி, வன்னியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருந்து மற்றும் உபகரணங்களை வழங்கி, வன்னியில் உள்ள மருத்துவமனைகளைப் பாதுகாப்புப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தும்படி மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை அம்மையாரை சுவிஸ் தமிழர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
களநிலைவரம் பற்றி இராணுவத் தளபதி இராணுவத்தினருக்கு விளக்கம் அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவி நடத்தக் கூடிய தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, களநிலைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இவ்வாறான தாக்குதல்களை எதிர்கோள்வதற்கு கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இராணுவத் தளபதி பணிப்புரை வழங்கியிருப்பதாக இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. “பயங்கரவாதம் இறுதிக் கட்டத்தில் இருப்பதுடன், சக்திவாய்ந்த படையினரால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்” என இராணுவத் தளபதி கூறியுள்ளார். வன்னி களமுனைத் தளபதிகளைச் சந்திக்கும் நோக்கில் இராணுவத் தளபதி வன்னிக் கட…
-
- 0 replies
- 2.2k views
-
-
வன்னியில் இடம் பெறுவது தமிழின படுகொலையின் உச்சக்கட்ட நிலை! - பா.உ ஜெயா சனி, 17 ஜனவரி 2009, 07:48 மணி தமிழீழம் சிறிலங்கா படையினரின் வன்னியில் சிக்குண்டுள்ள மக் களின் மனிதாபிமானப் பிரச்சி னைகளை தீர்க்கும் வகையில் விடுதலைப்புலிகளுடன் போரை நிறுத்தி உடனடிப் பேச்சுவார்த் தை ஒன்றை சிறிலங்கா அர சாங்கம் ஆரம்பிக்க வேண்டு மென்ற அழுத்தத்தை சர்வதேச சமுகம் சிறிலங்கா அரசுக்குக் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக் களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். புலம் பெயர் மக்கள் இக்கோரிக்கைகளை முன்வைத்து தத்தமது நாடுகளின் அரசுகளுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச ஊடக செய்…
-
- 0 replies
- 768 views
-
-
புலிகளின் இறுதிக் கட்டம்.. சிவசங்கர் மேனன் பயண சர்ச்சை! 'தென் இலங்கையோடு இணைந்து, வட இலங்கையிலும் சிங்கள அரசின் வெற்றிக் கொடி பறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!' என தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை உரையில் பெருமிதப்பட்டிருக்கிறார் அதிபர் மகிந்தா ராஜபக்ஷே. இந்நிலையில், இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்குச் செல்லவும்... போர்முனையை விட சூடாகிக் கிடக்கிறது இலங்கை அரசியல் களம்! இந்நிலையில், நடுநிலையான சில பத்திரிகையாளர்கள், ''1985-ம் வருடம் முதல் ஈழப் போரின்போது, ராணுவ போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி கிளிநொச்சியைக் கைப்பற்றிய நாளிலிருந்து... தற்போது அதை இழந்தது வரைக்குமான இடைப்பட்ட காலங்களில், …
-
- 1 reply
- 2.9k views
-
-
பிரித்தானியாவில் அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூறு தமிழர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 424 views
-
-
பிரித்தானியாவில் அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
சபரிமலையில் 30 இலங்கை அய்யப்ப பக்தர்கள் கைது சனிக்கிழமை, ஜனவரி 17, 2009, 10:17 [iST] சபரிமலை: சபரிமலைக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த 30 அய்யப்ப பக்தர்கள், உரிய ஆவணங்களுடன் வராததால் கைது செய்யப்பட்டனர். இலங்கையிலிருந்து 30 அய்யப்ப பக்தர்கள் மாலை போட்டு சபரிமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த சன்னிதானம் காவல்துறை அதிகாரி வேணுகோபால் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களில் 8 பேரிடம் மட்டுமே பாஸ்போர்ட் இருந்தது. ஆனால் பிற ஆவணங்கள் இல்லை. மற்ற 22 பேரிடமும் பாஸ்போர்ட் உள்ளிட்ட எதுவும் இல்லை. திருச்சியில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் கையில் எந்த ஆவணமும் இல்லாததால், அவர்கள் 30 பேரைய…
-
- 4 replies
- 1.6k views
-
-
தனியார் தொலைபேசி நிறுவன பணிப்பாளர் சுட்டுக் கொலை! சனி, 17 ஜனவரி 2009, 11:07 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் ] மட்டக்களப்பு ஏறாவூர் தனியார் தொலைபேசி நிறுவன பணிப்பாளர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொலை. இன்று சனிக்கிழமை அதிகாலை 4.55 மணியளவில் வீட்டுக்கு முன்பாக பதுங்கிருந்த ஆயுததாரிகள் இவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். ஏறாவூர் 3ம் குறுக்கு ஏ.கே வீதியைச் சேர்ந்த 33 அகவையுடைய இரு பிள்ளைகளின் தந்தையான முசாம்பில் என்றழைக்கப்படும் முகமது லெப்பை சாபி ஹசன என அடையாளம் காணப்பட்டுள்ளார். சுடலம் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்றிரவு கொழும்பலிருந்து சென்று ஏறாவூர் பிரதான வீதியில் இறங…
-
- 0 replies
- 899 views
-
-
நன்றி, வாழ்த்துக்கள். The people who signed this formal request are humbly asking you to take action to end the war in Sri Lanka. Total Signatures : 110042
-
- 4 replies
- 2.4k views
-
-
தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 412 views
-
-
எங்களுக்கு எல்லாமே தெரியும்: சிவ்சங்கர் மேனன் [சனிக்கிழமை, 17 சனவரி 2009, 08:31 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையே வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடைபெற்று வரும் கடுமையான போரில் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியாவுக்கு முழு விபரமும் தெரியும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார். கொழும்புக்கு சென்றுள்ள சிவ்சங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன…
-
- 10 replies
- 2.3k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மூன்றாவது நாளாக சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்து நோர்வேயில் இன்று ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 508 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை பகுதியில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவருக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 979 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் சிவ் சங்கர் மேனன் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்தம் தொடர்பாக இலங்கை அரசுத் தரப்பிடம் எந்தக் கோரிக்கைகளையும் முன் வைக்க மாட்டார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று கண்டியில் மஹிந்தவை சந்திக்கும் சிவ் சங்கர் மேனன் அவருடன் இலங்கை இந்திய உறவுகள் தொடர்பான வழமையான விடயங்கள் குறித்தே பேசுவார் என்று தெரிகின்றது. ஐ.தே.கட்சி , த.தே.கூட்மைப்பு, ஸ்ரீ.மு.காங்., அ.இ.மு.காங்., சங்கரி தலைமையிலான முக்கூட்டு அணி ஆகியவற்றின் பிரதிநிதிகளை நேற்று மாலை சிவ் சங்கர் சந்தித்துப் பேசவிருந்தார். இன்று கண்டிக்குச் செல்லும் அவர் மஹிந்தவை சந்திக்கிறாh. இன்று இரவு அவர் இந்தியா திரும்புவார். நாட்டின்…
-
- 0 replies
- 811 views
-
-
சென்னை : "இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதை அறிய சில நாட்கள் பொறுத்திருப்பது நலம்' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். முல்லைத் தீவை இலங்கை ராணுவம் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் மீண்டும் சில கட்சிகள், உண்ணாவிரதம், போராட்டம் என ஆரம்பித்துள்ளன. இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் உரிமைகளை மீட்க தொடங்கப்பட்டது அறப்போர். செல்வா தலைமையில் நடந்து பல கட்டங்களைச் சந்தித்து, இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 1956ம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில் நான் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மான வழித்தடத்தில், நானும் நடந்து வந்துள்ளேன். இலங்க…
-
- 6 replies
- 1.4k views
-