Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் ரத்தக் கண்ணீர் என்று இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பற்றி 1983-லேயே இரா.செழியன் எழுதியிருக்கிறார். தமிழர்களின் அந்த ரத்தக் கண்ணீர், இன்றைக்கு ரத்தக் கடலாக ஓடிக் கொண்டிருக்கிறது'' என்று `சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை' என்ற இரா.செழியனின் நூல் வெளியீட்டு விழாவில் கண்கள் கசிந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு. கிளிநொச்சியைக் கைப்பற்றிய திமிரில் வன்னி தர்மாபுரம் பகுதியில் சிங்களப் பேரினவாத ராணுவம் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் ஒரு கைக் குழந்தை உள்பட ஏழு பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இலங்கைத் தமிழர்களின் நிலை கண்டு நூல் வெளியீட்டு விழாவில் மனம் நொந்து பேசிய நல்லகண்ணுவைச் சந்தித்…

  2. சிறீலங்கா இராணுவத்தினரால் வன்னியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கையினால் பல பொது மக்கள் நாள்தோறும் கொல்லப்பட்டும்,படுகாயமடைந்த

  3. இந்திய அரசின் வஞ்சக துரோகத்தை எந்நாளும் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று வைகோ பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தில் மேலும் : தாங்கமுடியாத மனவேதனையுடன் இந்தக் கடிதத்தை உங்கள் உடனடிக் கவனத்திற்கும், நடவடி;ககைக்கும் எழுதியுள்ளேன். இலங்கைத் தீவில் இரத்த வெறிபிடித்த இனவாத சிறீலங்கா அரசு தமிழ் இனத்தையே படுகொலை செய்து பூண்டோடு அழிக்க தன் முப்படைகளையும் ஏவி 'இன அழிப்பு' யுத்தம் நடத்துகிறது. விடுதலைப்புலிகளுடன் போர் என்ற பெயரால் இந்த இனக் கொகையை நடத்துகிறது. இன்றைக்கு 6 இலட்சம் ஈழத் தமிழர்கள் முல்லைத் தீவில் மரணப் பள்ளத்தாக்கில் தவிக்கின்றனர். இலங்கை இராணுவம் இடைவிடாத பீரங்கித் தாக்குதலும், விமானக் குண்டு வீச்சும் அங்கு நடத்துகிறது. அப்பாவி…

    • 0 replies
    • 1.1k views
  4. கொழும்பு கொடூரம்... வெள்ளை வேன் எமன்... வெதும்பும் தமிழர்கள்! ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப் படும் பத்திரிகைகளின் சுதந்திரம், மீண்டுமொரு முறை வீதியில் எறியப்பட்டிருக்கிறது இலங்கையில். 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்கே, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் படவும்... கொதித்துக் கிடக்கிறது மீடியா உலகம். ராஜபக்ஷே சகோதரர்கள்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என மீடியா உலகமும், தமிழ் எம்.பி-க்களும் குமுறுகிறார்கள். இலங்கையின் பிரபலமான பத்திரிகைகளுள் ஒன்று சண்டே லீடர். இதன் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே சிங்களராக இருந்தாலும், தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவையும் அவருடைய சகோதரர்கள் பசில் ராஜபக்ஷேவையும், கோத்தபய ராஜபக்ஷேவை…

  5. ஈழக்கவிஞர் அன்பு வேண்டுகோள்... ''தலை கோதி விடுங்கள்.. சக்தியை எங்களுக்குள் விதைத்துவிடும்!'' சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உக்கிரமாகத் தகித்துக் கொண்டிருக்கிறது. 'வாழ்வா... சாவா...' என்ற முனைப்பில் பல்முனை யுக்திகளோடு காணிகளைத் தக்க வைக்கக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் புலிகள். ஏவுகணை, துப்பாக்கி என சீறிக் கொண் டிருக்கும் புலிகளுக்கு எழுத்து வெடிகுண்டுகளின் மூலம் எழுச்சியையும் ஊக்குவிப்பையும் ஒருசேரக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை. கவிஞர் காசி ஆனந்தன் தமிழகத்துக்கே வந்து நிரந்தரமாக தங்கிவிட்ட பிறகு, புலிகள் அமைப்பின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராக இயங்கி வரும் இரத்தினதுரை, முல்லைத்தீவி…

  6. சிறீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இந்தோனேசியா சென்றிருந்தார்.இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையிலான உளவுப் பரிமாற்றம், கூட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, இராணுவ பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இந்தோனேசிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையின் இன்றைய நிலவரம் குறித்த இந்தோனேசிய அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறியதுடன் தமிமீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்டுவரும் யுத்த நடவடிக்கையால் தமிழ் மக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லையெனத் தெரிவித்த பாதுகாப்ப அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, வடக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் விடுதலைப் புலிகள் …

    • 4 replies
    • 2.3k views
  7. சிறிலங்கா படைச் சிப்பாய் தூக்கில் தொங்கி தற்கொலை செவ்வாய், 13 ஜனவரி 2009, 21:46 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறீதரன் ] யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள படைமுகாமில் சிறிலங்காப் படைச்சிப்பாய் விரக்தி அடைந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார். தாயாரின் மரண கிரிகைகளில் ஈடுபட முடியாத நிலையில் மன விரக்தியடைந்த சிப்பாய் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவரின் தாய் இறந்து ஒரு மாதகாலமாகியும் விடுமுறை வழங்கப்படாத நிலையில் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. pathivu

  8. கையாலாகத தமிழனாக இருப்பதற்கு வெட்கமும் வேதனையும் இருக்கிறது.. தவறை திருத்தி கொள்ள ஆசை படுகிறோம். எவ்வாறு என்று தெரியவில்லை? செவ்வாய், 13 ஜனவரி 2009, 20:04 மணி தமிழீழம் [] இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்றுஎட்டிப்பார்க்

    • 0 replies
    • 2.2k views
  9. முல்லைத்தீவு சிலாவத்தைப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட நேரடி மோதலின்போது இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு இராணுவத்தினர் பின்வாங்கி ஓடியுள்ளனர். இந்த முறிடியப்புத் தாக்குதலின்போது 6 இராணுவ உடலங்களும் இராணுவ வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் முழுமையான விபரத்தினை பின்னர் அறியத்தருகின்றோம். -தமிழ்செய்தி நிருபர் http://www.tamilseythi.com/tamileelam/mull...2009-01-13.html

  10. தங்கள் உடல்களையே பானைகளாக்கி பொங்கி வழிகின்ற உதிரம் மூலம் கதிரவனுக்கு வணக்கம் செலுத்தும் தாயக மக்கள்! அனைவருக்கும் இழவு வணக்கங்கள், வழமையாக தாயகத்தில பொங்கல் எண்டால் வீடுகளில கோலம்போட்டு, விளக்கு ஏற்றி, புதுப்பானையில வயலில விளைஞ்ச அரிசி முத்துக்களை போட்டு, பால், கரும்பு, பழங்கள், இத்தியாதிகள் எண்டு பலவிதமான பொருட்கள் புடைசூழ இப்பிடி மங்களகரமாய் நடக்கும். ஆனால்... இந்தவருசம் மிகவும் வித்தியாசமாய், முன்பு ஒருமுறையும் இல்லாதவகையில சிறீ லங்கா அரச பயங்கரவாதம் உச்சக்கட்டத்தில தலைவிரிச்சு மயானகாண்டம் ஆடுற நிலமையில - தாயக மக்களிண்ட வாழ்வு மிகக்கேவலமாக்கப்பட்டு பொங்கல் அவர்களுக்கு சுடுகாட்டுக்க நடக்கிது. வழமையாய் ஒரு ஊரில ஒதுக்குப்புறமாய் ஒரு இடத்தில சுடுகாடு இரு…

    • 15 replies
    • 2.3k views
  11. Humanitarian tragedy unfolds in Vanni [TamilNet, Tuesday, 13 January 2009, 12:32 GMT] If Tamil Nadu fails to exert pressure on New Delhi to stop the Sri Lankan offensive in Vanni within a few hours, there will be no hope left for civilians who fear being subjugated by the Sri Lankan military, say displaced peoples representatives in Vanni as thousands of civilians were fleeing towards Puthukkudiyiruppu from Tharmapuram and the adjoining areas as Sri Lanka Artillery (SLA) shelling intensified Tuesday. Hospital at Tharmapuram has been displaced and the streets were full of vehicles with Internally displaced civilians. There have been no reports of fighting in dens…

  12. மகிழ்ச்சிப் பொங்கல் அல்ல-விஜய காந்த்: தமிழக அரசியல் யானை காலில் மிதிபட்ட விளைநிலம் போல ஆகிவிட்டது, அதிலிருந்து நாட்டை மீட்க இந்த நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொங்கல் திருநாள் தமிழர்களின் புத்தாண்டு நாள். உழவர்களின் அறுவடைத் திருநாள். உழைப்பாளிகளின் உயர்வுக்குரிய நாள். புதுப் பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி, புதுப்பொலிவுடன் உற்றவர்களோடும், உறவினர்களோடும் உண்டு களித்து கொண்டாடும் திருநாள். இந்த நன்னாளில் நாம் மட்டுமல்ல, நம்மைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு பொங்கலைக் கொண்டாட நாம் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். புதுப்பானை, புத்தரிசி, வெல்லம், புத…

  13. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  14. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாக திடீரென வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழகம் எங்கும் பெரும் எழுச்சி அலையைத் தோற்றுவித்திருப்பதாக சென்னையிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 607 views
  15. அமெரிக்காவுக்குள் மூன்று இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரவேசிக்க உதவியதாக கூறப்படும் ஒருவரை அமெரிக்க எல்லைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் நேற்று அமெரிக்காவின் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்செய்யப்பட்டுள்ளனர். கனடாவைச்சேர்ந்த‌ தமிழர் ஒருவரே அமரிக்க எல்லைகாவல் படையினரால் மெக்கலன் வானூர்தி தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முற்பட்ட மூவரும் அமெரிக்க காவல்துறையினருக்கு வழங்கிய தகவலில், தாம் 32 ஆயிரம் டொலர்களை அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்காக செலுத்தியதாக தெரிவித்துள்ளனர்.தாம் கனடா, மெக்சிக்கொ போன்ற நாடுகளின் ஊடாக அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கும் திட்டத்தை கொண்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதே…

  16. Please can you pass this link around and sign up!! http://www.tamilsforobama.com/sign/usersign.html

  17. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் அனைத்துப் பகுதிகளும் படையினரின் எறிகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்

  18. இடம்பெயரும் மக்களால் ஏற்படும் வாகன நெரிசலைத் தடுக்கும் பணியில் தமிழீழக் காவல்துறையினர் மும்முரம் திகதி: 13.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] இடம்பெயரும் மக்களால் வாகன நெரிசலடையும் வீதியின் பகுதிகளில் தமிழீழக் காவல்துறையினர் வாகன நெரிசலைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உழவு ஊர்திகள், பாரவூர்திகள், கனரகவாகனங்கள், இருசக்கர உழவூர்திகள், வண்டில்களெனப் பலதரப்பட்ட வாகனங்களில் மக்கள் பொருட்களுடன் இடம்பெயர்ந்து செல்வதால் வீதியின் இடையிடையே வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரவு தடைப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையைக் கருத்திற்கொண்டு வாகனங்களை ஒரு சீர்ப்படுத்தி பயணிப்பதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளையும் வீதிகளில் பழுதடையும் வாகனங்களை விரைவாக அங்கிருந்து அக…

  19. படைத்தாக்குதல்களிலிருந்து காக்க காப்பகழிகளை அமைக்குக திகதி: 13.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] சிறிலங்காப் படையினரது தாக்குதல்களிலிருந்து மக்கள் தம்மைக் காக்க காப்பகழிகளை அமைக்குமாறும் தமிழீழ அரசியல்த்துறை வேண்டியுள்ளது. இதுதொடர்பாக விடுத்துள்ள அறிவித்தலில், எம் பாசத்திற்குரிய மக்களே இனவெறிபிடித்த சிறிலங்காப் படைகள் எமது மக்கள் மீது வான்குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் என்பனவற்றை நடத்தி எமது மக்களை கொன்றொழிக்கலாம் என கங்கணம் கட்டி நிற்கின்றன. எமது மக்களை இந்தக் கொடிய செயலில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. ஆகவே தயவு செய்து ஒவ்வொருவரும் தமது வாழ்விடங்களிலும் வேலைத் தளங்களிலும் பொது இடங்களிலும் காப்பகழிகளை அமைத்துப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மி…

  20. விசுவமடு மீது எறிகணை வீச்சு - 4 பேர் பலி, 15 பேர் காயம் திகதி: 13.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] விசுவமடு மகாவித்தியாலயத்தை அண்மித்த பொதுமக்கள் செறிந்துவாழும் பகுதி மீது இன்று காலை சிறிலங்காப் படையினர் நடத்திய தொடர் எறிகணை வீச்சினால் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டும் 15 பேர் காயமடைந்தும் உள்ளதாக முதற்கட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் விசுவமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிரந்தரமாகவும் இடம்பெயர்ந்தும் மிகச் செறிவாக வாழும் பகுதிமீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் பேரவலத்திற்குள்ளானதோடு வீடுகளும் பயன்தரு மரங்களும் அழிவடைந்துள்ளன. இத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் பெயர்விபரம் வருமாறு. நிசாந்தன் (13), பரமேஸ்வரி (62), நாகேஸ்வர…

  21. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், இனப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பிரிவின் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 394 views
  22. கிளிநொச்சி பொது மருத்துவமனையில் இயங்கும் விசுவமடு மகாவித்தியாலய சூழலை பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் மேம்பாட்டு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 482 views
  23. முல்லைத்தீவு பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று ஏழு தடவைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் இருவர் காயமடைந்துள்ளனர். 12 வீடுகள் சேதமாகின. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 350 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.