ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143649 topics in this forum
-
விரைவில் உனர்வாய் பகையே உன் வெற்றியெல்லம் வெறும் கனவே இதில் அளுத்துக்ன்கள் http://www.tamilkathir.com/news/843/58/11-...view_audio.aspx நன்றி:புலிகளின்குரல்
-
- 1 reply
- 3.1k views
-
-
Monday, January 12, 2009 கொல்லப்படப் போகின்றார்கள் காப்பாற்ற யாரும் இல்லை எதிர்வரும் சொற்ப காலங்களில் மாபெரும் மனிதப்பேரவலம் நிகழவிருக்கின்றது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படவிருக்கின்றார்கள். இது சுனாமியை விட பன்மடங்கு மோசமானதாக இருகும். இன்று வரை இலங்கைப் படைகள் தாம் பிடித்துவிட்டதாக கூறப்பட்ட பிரதேசங்கள் குறித்து இராணுவக் கண்ணோட்டத்துடன் அணுகிக்கொண்டிருக்கின்றனர். இலங்கை படைகள் ஒவ்வொரு பிரதேசங்களும் பிடித்தவுடன் வெளிவிடும் வரைபடங்கள் ஊடாக இராணுவத்தின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றத
-
- 0 replies
- 3.5k views
-
-
இடம்பெயர்ந்த மக்கள் மிகச் செறிவாக வாழும் பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைகளை வகைதொகையின்றி வீசுவதால் வன்னியில் மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். பலதடவைகள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து உடலாலும் உள்ளத்தாலும் அலுத்துப்போய் இருக்கின்ற மக்கள் ஒரு சில கிலோ மீற்றர்கள் பரப்புள்ள குறுகிய பகுதிக்குள் குவிந்து வருகின்றனர். இதனால் தங்கிடமின்றி வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் வானமே கூரையாக தங்கியிருக்கின்றனர். ஏ-35 சாலையில் இடம்பெயரும் மக்களின் வாகனங்கள் தொடர்ச்சியாகப் பயணிப்பதாலும் அவற்றுள் பல விபத்துக்களுக்கு உள்ளாகி வீதியோரங்களிலும் வீதிக்குக் குறுக்காவும் நிற்பதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. சில கிலோமீற்றர்கள் பய…
-
- 0 replies
- 807 views
-
-
ஈழத்தில் தமிழர்களாய் பிறப்பது பாவமா? என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். கோவை அருகே இடையர்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் நடந்த மண்டல மாநாட்டில் அவர் இதுபற்றி மேலும் பேசியதாவது: நம் நாட்டில் அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே சென்றாலும் மக்களுக்குத் துன்பம் குறைந்தபாடில்லை. உணர்வு, பாசம், நெறிகள் அனைத்தும் நாசமாகிக் கொண்டிருக்கின்றன. சந்திராயன்௧ விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்தி வெற்றி கண்டுள்ளோம். நாம் ஒரு புறம் மேல் நோக்கிச் சென்றாலும், மறுபுறம் பாதாளக் குழிக்குள் விழுகின்றோம். விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள இளம் பெண்கள் தங்களது மண்ணின் மானம் காக்க ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், போ…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கையில் தனி ஈழம் கோரி 30 ஆண்டுகளாகப் போராடிவரும் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என ஒதுக்கிவிட முடியாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார். இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர்க் குழு சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகத்தை தா.பாண்டியன் திறந்துவைத்து பேசியதாவது: மக்களின் ஆதரவின்றி ஓர் இயக்கம் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்த முடியாது. ஆகவே, விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகள் என ஒதுக்கிவிட முடியாது. கடந்த 20 ஆண்டுகளில் சிங்களர்கள் ஒரு கோடி பேர் அதிகரித்துள்ளனர். ஆனால், தமிழர்கள் 35 லட்சம் பேர்தான் உள்ளனர். அதற்குக் காரணம் பலர் போரில் இறந்து விட்டனர். மேலும் பலர் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழக முதலமைச்சர் கருணாநிதியை பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் இன்று சந்தித்து இலங்கையில் போரை நிறுத்துவது குறித்து அவசர ஆலோசனை நடத்தினர். முதல்வர் கருணாநிதி இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோரும் உடனிருந்தனர். சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் கருணாநிதியிடம் அவசர ஆலோசனை நடத்தியதாகவும், இதுதொடர்பாக அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய பிரதமர் மன்மோகன…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் 1/12/2009 3:39:21 PM - இலங்கை விமானப் படையினரின் எம்ஐ.24 போர் உலங்குவானூர்திகள் மற்றும் ஜெட் விமானங்கள் பயன்படுத்தி விடுதலை புலிகளின் ஒன்று கூடும் இடங்களை இலக்கு வைத்து இன்று காலை 8.15 மணியளவிலும் 9 மணியளவிலும் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்னி முன்னரங்கிலுள்ள மூன்றாவது செயலணி படையினருக்கும் 57வது பிரிவு படையினருக்கும் உதவியாகவும் இவ் வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் அகோர போர் வெறியினால் வன்னியிலே மக்கள் தாங்கொணா வேதனையை அனுபவிப்பதால் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்பு கோரியுள்ளது. இதன் அமெரிக்கா, ஐரோப்பிய, அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் நேற்று இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர். மக்கள் மிகநெருக்கமாகக் குவிந்துள்ள வன்னிப்பகுதி மீதான கடும் தாக்குதல்களுக்கு சிறிலங்காவின் ஒட்டுமொத்த இராணுவமும் தயாராகி வரும்வேளையில், அவ்வமைப்பின் பிரதிநிதிகள் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, "வன்னியிலுள்ள தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் இன அழிப்புத் தாக்குதலைத் தடுக்கக்கூடிய அழுத்தம் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே வரமுடியும். சிறிலங்காவினால் நடத்தப்படும் இன…
-
- 9 replies
- 2.6k views
-
-
அடுத்த ஓரிரு தினங்களில் சிவ்சங்கர் மேனன், யசூசி அகாஸி கொழும்புக்கு விஜயம் வீரகேசரி இணையம் 1/12/2009 2:38:25 PM - முல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலைப் படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும், ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர். வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில்…
-
- 8 replies
- 1.8k views
-
-
துணைக்குழுக்களின் தலைவர் கருணாவு்ககு அமைச்சு பதவி- மகிந்த சிபார்சு. திங்கள், 12 ஜனவரி 2009, 15:23 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒட்டுக்குழுவின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கில் கடத்தல்களையும், படுகொலைகளையும் அரங்கேற்றிவரும் அதேவேளையில் மஹிந்தா அரசாங்கத்திற்கு வாள்பிடிப்பதினால் அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளது இந்த வாரத்திற்குள் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வார் எனவும் கூறப்படுகிறது. pathivu
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் நோக்குடன் சிறிலங்கா படையினர் நடத்தி வரும் தாக்குதலை இந்திய அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், அங்குள்ள ஒட்டுமொத்தத் தமிழினமும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அழிந்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 469 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 394 views
-
-
-
அமெரிக்கப் பிரஜையான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளிலீடுபட்டு வருகிறார். அவரது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சினைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் கொலைப் பட்டியலிலுள்ளவர்களின் தகவல்களைத் திரட்டி வருகிறாரென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்தார். நேற்று (11.01.2009) இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாடொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களான பரராஐசிங்கம், ரவிராஜ், ஜானக பெரேரா உட்பட பலரின் படுகொலைகள், மிஹின்எயார் மற்றும் யுத்த விமானக் கொள்வனவு உட்பட இந்த அ…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழக முதலமைச்சர் கருணாநிதியை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் இன்று சந்தித்து உரையாடியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 476 views
-
-
செவிடன் காதில் ஊதிய சங்கு ---------------------------------------------------- தமிழினம் பெரும் இன அழிப்பிற்குள்ளாகி அவர்களின் உயிர்வாழ்தலுக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டு, சிநீலங்கா சிங்கள அரசால் தமிழர்கள் வாழும் இடமெங்கும் ஒரு கொடுமையான கொலை வலயமாக்கப் பிரகடனப்படுத்தப்பட்டு தினம்தோறும் நிமிடத்துக்கு நிமிடம் தமிழினம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் உலகமே மௌனம் காக்கும் போது உலகின் சக்தி மிகு ஆண்மீகத் தலைவராக விளங்கும் 16 வது புனித போப்பாண்டவர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து மிக முக்கியத்துவமானது.போப்பாண்ட
-
- 2 replies
- 2.5k views
-
-
இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே தேவை :பரிசுத்த தந்தை வேண்டுகோள் வீரகேசரி இணையம் 1/12/2009 12:25:53 PM - விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். இருதரப்புப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே அவசியம் என கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பரிசுத்தத் தந்தை 16ஆவது ஆசீர்வாதப்பர் இலங்கை அரசத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
- 0 replies
- 615 views
-
-
16 வயது மாணவனை காணவில்லை யாழ். இல் தாயார் முறைப்பாடு திகதி: 12.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] 16 வயதான தமது மகனைக் கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரின் தாயார் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிட்டுள்ளார். வலிகாமம் பிரதேசத்தில் ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மரியநாயகம் நிசாந்தன் என்ற மாணவரையே காணவில்லையென முறையிடப்பட்டுள்ளது. நிசாந்தன் இன்றுவரை வீடு திரும்பாததினால் வலிகாமம் பிரதேச மாணவர்களின் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். sankathi
-
- 0 replies
- 712 views
-
-
பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் விஜயம் வீரகேசரி இணையம் 1/12/2009 12:14:48 PM - இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குட்டிங் யாழ்ப்பாணத்திற்கு இன்று சென்றுள்ளார்.யாழ்பாணத்தில் நிலவும் மனிதாபிமான நிலை,பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகப் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட யாழ். கட்டளைத் தளபதி , யாழ். பேராயர் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரை இவ்விஜயத்தின் போது மார் குட்டிங் சந்திக்கவுள்ளார்.அத்துடன் அகதி முகாம்களுக்கும் , நல்லூர் கந்தசுவாமி…
-
- 0 replies
- 717 views
-
-
யாழ்ப்பாணம் குடாநாட்டு கடற்கரையோரங்களில் இளைஞர்களின் சடலங்கள் ஒதுங்கும் சம்பவங்கள் அதிகரித்துவருவதால் மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நெடுந்தீவின் கடற் கரையில் ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சடலத்தில் பச்சை நிறத்திலான ரீசேட்டும் கறுப்பு நிற அரைக்காற்சட்டையும் காணப்படுவதாகவும் முகம் அடையாளம் காணமுடியாதவாறு சிதைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கேசன்துறை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை ஒதுங்கிய நான்கு இளைஞர்களின் சடலங்கள் அன்று மாலை பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. நிர்வாண கோலத்தில்…
-
- 1 reply
- 1.4k views
-
-
வீதி விபத்தில் மனோ கணேஷன் காயம் வீரகேசரி இணையம் 1/12/2009 10:51:38 AM - ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார். அவிசாவளை வீதியில் இவர் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகியமையால் மனோகணேஷன் மற்றும் மூவர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
-
- 4 replies
- 2.1k views
-
-
சேடம் இழுக்கும் ஊடக சுதந்திரம் [12 ஜனவரி 2009, திங்கட்கிழமை 10:40 மு.ப இலங்கை] இலங்கையில் ஊடக சுதந்திரம் உயிர் பிரியும் நோயாளி போல மூச்சிழந்து அல்லாடிக் கிடக்கின்றது. 2009 ஆம் ஆண்டு பிறப்புடன் இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்கு சேடம் இழுக்கத் தொடங்கிவிட்டது. முதலில் மகாராஜா குழுமத்தைச் சேர்ந்த எம்.ரி.வி., எம்.பி.ஸி. போன்றவற்றின் அலுவலகத்துக்குப் பெற்றோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. அது குறித்துப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படாத நிலையில் அதன் கலையகம் மீது அராஜகக் கும்பல் ஒன்றினால் வெறியாட்டம் நடத்தப்பட்டது. அது நடந்து இரண்டு நாட்களுக்குள் இலங்கையில் பிரசித்தி பெற்ற பத்திரிகை ஆசிரியர் ஒருவர் பட்டப்பகலில் - நட்ட…
-
- 0 replies
- 714 views
-
-
யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களில் ஐந்து உடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 412 views
-
-
வீரகேசரி நாளேடு - சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையின் பின்னணியில் சர்வதேச சதி என்றோ அல்லது புலிகளை குற்றம் சுமத்துவதிலோ அர்த்தமில்லை. இவ்வாறு கூறி அரசாங்கம் தப்பிச்செல்ல முடியாது. லசந்தவின் படுகொலையானது ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் விழுந்த பாரிய அடியாகும். இந்த படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் அரசாங்கத்தினுடையது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
சென்னை: சென்னை எழும்பூரில், சிங்களர்களை விமர்சித்துப் பேசிய வக்கீல்களை, இலங்கை புத்த பிட்சுக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை எழும்பூர் கென்னட் லேன் பகுதியில் புத்த மடம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் இலங்கையிலிருந்து வரும் புத்த பிட்சுக்கள் உள்ளிட்ட சிங்களர்கள் தங்குவது வழக்கம். இந்தத் தெருவில் ஏராளமான சிங்களர்களைக் காண முடியும். இந்த நிலையில் நேற்று புத்த மடத்திற்கு எதிரே உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடையில், சில வக்கீல்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் நடமாடிக் கொண்டிருந்த சில புத்த பிட்சுக்களைப் பார்த்து, தமிழர்களை அங்கு கொன்று குவிக்கிறார்கள். இங்கு சிங்களர்கள் …
-
- 5 replies
- 2k views
-