Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளை அழிக்க முடியாது என ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி அசோக் மேத்தா கூறுகிறார்.

  2. சிறீலங்கா அரசின் பல்வேறு தடைகளையும் மீறி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது உரையை உலகத் தமிழினம் காத்திருந்து செவிமடுத்திருப்பதாக, பிரித்தானிய ரைம்ஸ் ஏடு இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. தேசியத் தலைவர் அவர்கள் உரை நிகழ்த்துவற்கு சில நிமிடங்கள் முன்பாக வன்னியிலுள்ள ஒலிபரப்புக் கோபுரங்கள் மீது சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியபோதிலும், தடையையும் மீறி தலைவரது உரையை அனைத்துலக சமூகம் செவிமடுத்துள்ளதாக இந்தப் பத்திரிக்கை கூறுகின்றது. லண்டனில் சிறீலங்கா தூதரகத்தின் நெருக்குவாரங்கள், பிரித்தானிய காவல்துறையினரது தடைகள் மத்தியிலும் கிழக்கு லண்டனிலுள்ள ஏ௯Cஎள் மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதாக நேரில் சென்று செய்தி சேகரித்துள்ள ரைம்ஸ் பத…

    • 3 replies
    • 1.6k views
  3. கிளிநொச்சியில் நேற்று இலங்கையின் தேசியக்கொடியை ஏற்றுவது என அரசாங்கம் வகுத்திருந்த திட்டம் பயனற்று போனதாக "ட்ரான்ஸ்கரன்ட்" இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த 25 ஆம் திகதி முதல் கிளிநொச்சியில் இருந்து தமது படைக்களங்களை பின்னோக்கி நகர்த்தியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனவே அதற்கு அமைய படையினரும் தமது நகர்வை கிளிநொச்சி நகரை நோக்கி மேற்கொள்வது என திட்டமிடப்பட்டது. எனினும் கடும் மழை வெள்ளம் இந்த திட்டத்தை பாதித்து விட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. படையினர் நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவீரர் உரையை நிகழ்த்துவதற்கு முன்னர் கிளிநொச்சிக்கு பிரவேசிப்பதும் அங்கு தேசியக்கொடியை ஏற்றியபின்னர் மஹிந்த நாட்ட…

  4. இலங்கையில் பிபிசி தமிழ் சேவையில் ஒலிபரப்பாகிய தேசியத் தலைவரின் உரையை தடை செய்தது - இலங்கை அரசாங்கம் வெள்ளி, 28 நவம்பர் 2008, 23:41 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] இலண்டன் பிபிசி தமிழ் சேவையில் ஒலிபரப்பாகிய தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரையை கேட்கவிடாது தடை செய்தது இலங்கை அரசாங்கம்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவைனுடாக ஒலிபரப்பாகும் இலண்டன் பிபிசி தமிழ் சேவை செய்தி ஒளிபரப்பின் இலங்கைக் கண்னோட்டம் தொடங்கியதும் கேட்க முடியாதவாறு தடைசெய்யப்பட்டது. இதேவேளை இலங்கை கண்னோட்டம் முடிவடைந்த பின்னர் இந்தியக் கண்னோட்டம் தொடர்ந்து தெளிவாக ஒலிபரப்பாகியது.இலங்கையில் 90 விகிதமான தமிழர்கள் விரும்பி கேட்கும் இலண்டன் பிபிசி …

    • 3 replies
    • 1.8k views
  5. சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளாக இம்முறை மாவீரர் தின உரை அமைந்துள்ளது – கெஹலிய: http://www.globaltamilnews.net/tamil_news....=2709&cat=1 இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆற்றிய மாவீரர் தின உரை சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்ட ஓர் வேண்டுகோளாகவே அமைந்துள்ளதென அரசாங்கப் பாதுகாப்புப் சேச்சாளர் கெஹலி ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வழமையான மாவீரர் தின உரையாக இதனை நோக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கடந்த காலங்களில் மேற்கொண்ட குற்றங்களுக்கு சர்வதேச சமூகத்திடம் மன்னிப்பு கோரும் வகையில் பிரபாகரனின் உரை அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ந்தும் ஏற்…

  6. தெற்கைப் போர்த் தீவிரத்தில் ஆழ்த்தும் கருத்துருவாக்கிகள் [29 நவம்பர் 2008, சனிக்கிழமை 11:55 பி.ப இலங்கை] பௌத்த - சிங்களப் பேரினவாதத்துக்குள் புதைந்து கிடக்கும் தென்னிலங்கைச் சிங்களம், சிறுபான்மையினராக அடக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, அவல வாழ்வுக்குள் தள்ளப்பட்டிருக்கும் தமிழினத்தின் நீதியான - நியாயமான - அபிலாஷைகளைப் புரிந்துகொள்ளப் போவதில்லை என்பது தெளிவு. அப்படி சிறுபான்மையினரின் நியாயமான அபிலாஷைகளைத் தென்னிங்கை மக்களைப் புரிந்துகொள்ள விடாமல் தடுத்து, பேரினவாத மிதப்புடன் கூடிய மாயைக்குள் - ஒரு திமிர்ச் செருக்குப் போக்குக்குள் - அவர்களை வைத்திருக்கும் கைங்கரியத்தை அறிவார்ந்த சிங்களத் தரப்பு வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. இலங்கை இனப்பிரச்சினை தீ…

  7. இந்தியாவின் இறையாண்மை என்பது என்ன? கவிஞர் தாமரை

  8. விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை அர்ப்பணித்த தியாகிகளை கௌரவிக்கும் மாவீரர் தினமான நேற்று வியாழக் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சொலமன் எஸ்.சிறில் பாராளுமன்றத்தில் நினைவு கூர்ந்தார். பாராளுமன்றத்தில் நேற்று வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சு, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இடம்பெற்ற போது மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர். இங்கு உரையாற்றிய சொலமன் எஸ். சிறில், தமிழ் மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் முக்கியமான நாள் இன்றைய நாள். எமது மக்களின் விடுதலைக்காகவும் மண்ணின் விடிவிற்காகவும் தங்களது இன்னுயிரை ஈகம் செய்த எங்களது தேசத்தின் தியாகிகளை இன்றைய நாளில் எங்கள் நெஞ்சத்தி…

  9. சிறுவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பௌத்த பிக்கு ஒருவரை மருதானைக் காவற்துறையின் விசேட விசாரணைப் பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர். மாளிகாவத்தைப் பிரதேசத்தில் மாடி வீடொன்றில் பல காலமாக இந்த சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தமக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து குறித்த பௌத்த பிக்குவும் 15 வயதுக்கும் குறைந்த 5 ஆண் பிள்ளைகளையும், இவர்களைப் பணத்திற்குப் பெறச் சென்றிருந்த சிலரையும் கைதுசெய்ததாக மருதானைக் காவற்துறையினர் கூறியுள்ளனர். இவர்களில் தமது காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் காவற்துறை சிப்பாயும் அடங்குவதாக மருதானைக் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பௌத்த பிக்கு இந்த சிறுவர்களை 300 ரூபாவிற்கு விற்பன…

  10. 27-11-2008 மாவீரர் நாளை முன்னிட்டு பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் உடுமலைப்பேட்டை நகராட்சி பத்மசிரீ திருமண மண்டபத்தில் "எரிகிறது தமிழீழம்! நெருப்பின் நடுவில் தமிழினம்! என்கிற தலைப்பில் ஈழ நிலைமைகளை விளக்கி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். http://www.tamilseythi.com/

  11. ஆயுதம் எந்திய பிரபாகரனை கடவுளாக ஏற்றுக்கொள்ள தயார் என்று ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ஈரோட்டில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. சிங்களர்கள், ஈழத் தமிழர்கள் ஒரே கூரையில் வசிக்க முடியாது. சூரபத்மனை வதம் செய்த கடவுள் முருகப்பெருமான், ஆயுதம் ஏந்தித்தான் பிரச்சினையை முடித்தார். அதேபோல் ஆயுதம் ஏந்திய பிரபாகரனை கடவுளாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார். உலக நன்மைக்காக போராடுபவர்கள் தேசத் தியாகிகள். தமிழகத்தில் போராடுபவர்களை தேசத் துரோகிகள் என்று கூறுகின்றனர். சிங்களத்துக்கு ஆயுதங்களை கொடுக்காதீர்கள் என்று கேட்கிறோம். தலை நிமிர்ந்து சொல்கிறேன். …

  12. அம்பாறை மாவட்டம் பொத்துவில் காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட விஷேட அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற நேரடி மோதலில் 4 விஷேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர் . மேலும் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மு.பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகளிள் சார்பாக நிலவன் என்பவர் தெரிவித்துள்ளார். எனினும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை பொலிஸ் வட்டாரங்களிலிருந்து எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

  13. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் முழுமையாக மீட்கப்பட்ட தொப்பிகலை பிரதேசத்தில் புலிகளுக்கும் படையினருக்குமிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் படைதரப்பில் ஒருவர் உயிரிழந்தார். புலிகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு, சேதம் தொடர்பில் எவ்வித தகவலுமில்லையென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை, காத்தான்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார். காத்தான்குடி பள்ளி வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இச்சம்பவத்தில் 31 வயதான இளைஞரொருவரே கொல்லப்பட்டவராவார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவரது தாய் மட்…

  14. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் அதிகரித்துள்ளதாக திருகோணமலை-மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 525 views
  15. பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 43 சதவீதமானவர்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாவதாக சட்ட உதவிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை பாதுகாப்பாக 12வது இடத்தில் உள்ளபோதும், பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் பலப்படுத்தப்படவேண்டும் என சட்ட உதவிகள் ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.எஸ்.விஜயரட்ன கூறினார். பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்கள் முகங்கொடுக்கும் பாலியல் இம்சைகளுக்கு எதிராக எடுக்கக்கூடிய சட்டநடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குப் போதுமான அறிவு இல்லையென அவர் கூறியுள்ளார். அண்மையில்; மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 5ஆயிரம் பெண்கள் கலந்துகொண்டதாகவும், இந்த பாலியல் இம்சைகளுக்கு எதிராக சட்ட…

  16. அம்பாறையில் சித்த சுவாதீனமற்ற இளைஞர் ஒருவர் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 496 views
  17. சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கிழக்கு மாகாணம் இல்லை என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திச அத்தநாயக்க, அங்கு கடந்த 48 மணிரேத்தில் 12 பொதுமக்களும் ஒரு மாதத்தில் 40 காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 508 views
  18. அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 311 views
  19. அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 462 views
  20. யேர்மனியில் இன்று நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள் காலை 10:00 மணியளவில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்புடன் ஆரம்பித்திருந்தது. நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றல், தேசியக்கொடியேற்றல், மலர் வணக்கம், இசை வணக்கம் என்பவற்றின் இடையே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது உரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மாவீரர்கள் பற்றி சிறார்களின் உரைகள், எழுச்சி நடனங்கள், நாடகங்கள் என்பன நடைபெற்றன. யேர்மனியின் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற அங்கத்தவர் சே.ஜெயானந்தமூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  21. (படங்கள்,வீடியோ இணைக்கப்பட்டுள்ளன)டென்மார்க்கில் மாவீரர்நாள் 2008, 27 ஆம் திகதி ஐப்பசித்திங்களான இன்று வயில நகரில் மதியம் 12 மணியளவில் மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

    • 0 replies
    • 619 views
  22. மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்து குடும்பத்தினர் அனைவரையும் கூட்டாக படுகொலை செய்வது என்பது காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடுகள் என மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 466 views
  23. பூரி ஜகந்நாதர், பிஜு பட்நாயக், நவீன் பட்நாயக், பரதேசப் பாதிரியார் ஒருவரை எரித்த பஜ்ரங் தளத்துச் செயல்வீரர், இன்னும் யோசித்தால் ஒன்றிரண்டு கிரிக்கெட் மேட்சுகளில் இந்தியாவுக்காக விளையாடிய தெபாஷிஸ் மொஹந்தி என்று ஒரிஸ்ஸாவைப் பற்றி நாம் அறிந்த செய்திகள் எல்லாம் வெகு சொற்பமாக இருக்கும். ஆந்திரக் கரையைத் தவறவிடும் புயல்கள் மட்டும் வருஷத்துக்கு ஒருமுறை ஒரிஸ்ஸாவைக் கடந்துபோகும். அப்போது வெள்ள நிவாரணம் கேட்பார்கள். மழையற்றுப் போனால் பஞ்ச நிவாரணம். நம் நாட்டில் இருக்கும் ஒரிஸ்ஸாதான். ஆனாலும் நமக்குக் கொஞ்ச தூரம். இல்லையா? இதுவே கலிங்கம் என்கிற அதன் பழைய பெயரில் சொன்னால் உடனே மரம் நட்டு, பசுமைத் தாயகம் அமைப்பதற்கு முந்தைய காலகட்டத்து அசோக மன்னரின் யுத்தம் ஒன்று நினைவுக்கு வரும்.…

  24. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் ஆட்கொலைகளை கண்டிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ள உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 417 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.