Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி மீதான தாக்குதலும் அரசின் எதிர்பார்ப்பும் ஜெயராஜ் கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்தல் / கைப்பற்றுதல் தொடர்பில் சிறிலங்கா இராணு வத்தரப்பின் மதிப்பீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்புவதற்கான சமிக்ஞைகள் சில வெளிப்பட்டுள்ளன. இதில் கிளிநொச்சிக் களமுனையில் கடந்த ஒரு வார காலத்தில் நிலவும் மோதல் தணிவு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தும், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவையும் பொறுத்தும் கிளிநொச்சியைக் கைப்பற்று வதற்கான ஃஆக்கிரமிப்பதற்கான கால நிர்ணய மாக நவம்பர் மாதத்தின் இறுதி கொள்ளப் பட்டிருந்தது. அதாவது தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் (26.11)க்கும், மாவீரர் நாள…

    • 0 replies
    • 2.5k views
  2. பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் சிறிலங்காவை அழைக்க பாகிஸ்தான் துடுப்பாட்ட சபை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 395 views
  3. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் படுகொலைகளின் சூத்திரதாரிகள் என இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது குற்றம் சுமத்தும் வகையிலான குற்றப்பத்திரம் ஒன்றை, அமெரிக்காவின் புதிய ஒபாமா அரசின் நீதித் திணக்களத்திடம் அடுத்த மாதம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்டடிருக்கின்றன. என்று அமெரிக்காவின் முன்னாள் பிரதி இணை சட்ட மா அதிபர் புரூஸ் பெய்ன் தெரிவித்திருக்கின்றார். அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற கோட்டாபயவுக்கும், அமெரிக்கவில் நிரந்தரமாக வசிப்பதற்கான 'கீறின் கார்ட்' அனுமதி பெற்ற சரத் பொன்சேகாவிற்கும் எதிராக இது விடயத்தில் நானூறு பக்க குற்றப்பத்திரம் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார். தமி…

  4. புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பொலிஸ் உயரதிகாரி உட்பட மூன்று பொலிஸார் கைது வீரகேசரி இணையம் 12/15/2008 9:54:02 AM - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வந்தார்களென்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் உயரதிகாரி மேல் மாகாண விசேட பொலிஸ் செயற்பாட்டுப் பிரிவில் முக்கிய பதவி வகிப்பவராவார். ஏனைய இருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்களாவர்.கைதுசெய்ய

  5. 60 ரூபாவாக விற்கப்பட்ட பச்சை மிளகாய் 800 ரூபா 40 ரூபாவாக விற்கப்பட்ட கத்தரிக்காய் 400 ரூபா 80 ரூபாவாக விற்கப்பட்ட உருளைக்கிழங்கும் 400 ரூபா தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபா ஒரு கிலோ மீனின் விலை 600 ரூபா யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பானது குடாநாட்டு மக்களுக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக சிவில் சமூக அமைப்புகளும் ஏனைய அமைப்புகளும் குற்றம் சுமத்தியுள்ளன. குடாநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிசாக் காற்று மற்றும் அடைமழை காரணமாகவும் போதியளவில் கப்பல் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்படாமையும் காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு மீண்டும் …

  6. ஒரு கடிதம் : போர்முனை அன்புக்குரியவர்களே! முப்பது வருடங்களுக்கு முன்பு, பாலா அண்ணைக்கு அந்த அக்கறையும், சிந்தனையும் வந்தது. 'தான் தனது நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்' என்ற கேள்வியை தன்னைப் பார்த்தே கேட்கும் ஒர் அக்கறையும், அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் சிந்தனையும் அப்போது அவரிடம் வந்தது. அவருக்கு முன்னால் பல வழிகள் இருந்தன - அதற்குள் சிறந்தது என்று அவருக்குப்பட்டதை அவர் தேர்ந்தெடுத்தார்.அந்த வழியில் அவர் - ஒரு கையில் அன்ரியையும் பிடித்துக்கொண்டு - நடந்துகொண்டே இருந்தார், எந்தச் சலசலப்பும் இல்லாமல். பாலா அண்ணை எம்மை விட்டுப் போய் இன்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.இப்படியெல்லாம் நடக்கும் என்று வாழும் காலத்தில் அவர் சொல்லியபடி…

  7. விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கைபெற்ற முயற்சி. திங்கள், 15 டிசம்பர் 2008, 23:13 மணி தமிழீழம் [மையூரன் ] விடுதலைப் புலிகள் யாழ்குடா நாட்டைக் கைபெற்ற முயற்சி எடுத்துள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வுத் துறையினர் எச்சரித்துள்ளதாக வாரவெளியீடான சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டு்ள்ளது. வன்னியில் போர் உக்கிரமடைந்துள்ள வேளையில் யாழ்ப்பாணத்திலுள்ள படையினர் மீது தாக்குதல் நடாத்தி, யாழ் குடாநாட்டைக் கைப்பற்றுவதற்கான முன்னேற்பாட்டில் விடுதலைப் புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் படையினருக்கான நெருக்கடி அதிகரிப்பதாகவும், விடுதலைப் புலிகள் தமது அனுபவம் மிக்க படையணிகளை தாக்குதலிற்கு பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாகவும், இதனால் போரின் தன்மை மாற ஆரம…

  8. பிரபாகரனை பாதுகாப்பதற்கு சர்வதேச மட்டத்தில் சதி தேசபற்றுள்ள தேசிய இயக்கம் குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு 12/14/2008 8:54:35 PM - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்கி, படையினர் கிளிநொச்சியை கைப்பற்றுவதைத் தடுத்து பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தடுக்க மக்கள் ஓரணியில் திரளவேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் ஒன்றிணைந்தே இந்த சதித் திட்டத்தினை மேற்கொள்கின்றன என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் …

  9. தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் போன்று போராட்ட வரலாறானது போராட்ட அமைப்பின் தலைமையைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. எமது விடுதலைப் போராட்டமும் அதற்கு விதி விலக்கல்ல. எனினும், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்யப் முனைவோர், போராட்டத்தின் - மிகக் குறிப்பாகச் சொல்வதானால் போராட்ட வழிமுறையின் - செல்நெறியைத் தீர்மானிப்பதில் தேசியத் தலைவருக்கு அடுத்ததாக அதிகம் செல்வாக்குச் செலுத்திய ஒரு தனிநபரைக் கண்டறிவராகில் அது ~தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கத்தைத் தவிர வேறு ய…

  10. உலகின் தலைசிறந்த இராணுவப் படைபலம் தம்மிடம் காணப்படுகின்றது உலகின் தலைசிறந்த இராணுவப் படைபலம் தம்மிடம் காணப்படுகின்றதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகின் எந்தவொரு இராணுவத்துடனும் ஒப்பீடு செய்ய முடியாத அளவிற்கு இலங்கைப் படைவீரர்கள் திறமையானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். படையினரின் இராணுவ வெற்றிகள் போற்றத் தக்க விதத்தில் அமைந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்த சிங்க ரெஜிமண்ட் வீரர்களை நினைவு கூறும் வகையில் அம்பேபுஸ்ஸவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை இராணு…

  11. ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது. வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற அத்தீவை விட்டு வெளியே போகும் சந்தோசத்தில் சக நண்பர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவிலிருந்து தொலைபேசியில் உரையாடிய நண்பன் ஒருவன் இணைப்பை துண்டிக்கும் முன் கூறிய இறுதி வாக்கியம் எனது நித்திரையை தொலைத்து விட்…

  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சி இந்தியர்களை பிழையான முறையில் வழிநடத்தியுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவன் சங்கரி தெரிவித்துள்ளான். இந்தியர்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டுப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சிறுபிள்ளைத் தனமாக கருத்துக்களை தமிழகத்தில் தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் மீது உண்மையான அக்கறை இருந்தால், வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்…

  13. கருணாவிற்கு அமைச்சுப் பொறுப்பு? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த கருணாவிற்கு எதிர்காலத்தில் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படக் கூடுமென அரசாங்க வட்டாரத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகிய கரு ஜயசூரியவின் வெற்றிடத்திற்கு கருணா நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படுமா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. கிழக்கு தமிழ் மக்களை அமைச்சரவை ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் கருணாவிற்கு அமைச்சுப் பொறுப்பை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சுப் பதவி அமைச்சர் சரத் அமுனுகமவிற்கு வழங்கப்பட உள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் ப…

  14. சிறீலங்கா அரசுக்கு அமெரிக்க அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான படைத்துறை உதவிகளைப் புரிந்துள்ளது. அமெரிக்க அரசு கடந்த 2006, 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள ஆயுத விற்பனை மற்றும் படைத்துறை உதவிகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. 2008ஆம் ஆண்டுப் போரில் அமெரிக்காவின் ஆயுதங்கள் (U.S Weapons at War 2008) என்ற தலைப்பில் புதிய அமெரிக்க மையத்தினால் (New America Foundation) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் விபரமாக வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கா 2007ஆம் ஆண்டு ஆயுத விற்பனையில் 23 பில்லியன் அமெரிக்க டொலரையும் ($23 billion), 2008ஆம் ஆண்டு 32 பில்லியன் அமெரிக்க டொலரையும் ($32 billion) ஆயுத விற்பனையில் பெற…

  15. மோசமான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இலங்கை வீரகேசரி வாரவெளியீடு 12/14/2008 5:46:58 PM - இன அழிப்பை எதிர்கொள்ளும் முதல் எட்டு நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கும் இடம் கிடைத்திருக்கிறது. இன அழிப்பைத் தடுக்கும் வகையில் ஐ.நா. வின் சார்பில் அமைக்கப்பட்ட அமைப்பு 5 வெவ்வேறு சுட்டிகளைக் கொண்டு இந்தப் பட்டியலைத் தயாரித்திருந்தது. இந்த 5 சுட்டிகளி லுமே இலங்கை முதல் 8 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இந்த அமைப்பு 33 நாடுகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தியிருந்தது. இதில் மிக வும் ஆபத்துள்ள நாடுகளை "சிவப்பு எச்ச ரிக்கை' நாடுகள் என்றும் அடுத்த நிலையில் உள்ள நாடுகளை "ஒரேஞ்ச் எச்சரிக்கை' நாடு கள் என்றும் வகைப்படுத்தியுள்ளது. இலங்கை "சிவப்பு எச்சரிக்கை' நாடுக…

  16. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், ஈழத் தமிழர் நலனைக் காக்க கோரியும் உறுதிமொழி ஏற்பு முழக்க நிகழ்ச்சி பாட்டாளி மக்கள் கட்சியில் தமிழின மான மீட்பு இயக்கம் சார்பில் கூட்டம் நடந்தது. சென்னையை அடுத்த மறைமலைநகரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு சட்டை அணிந்து, இலங்கைத் தீவு போன்ற வடிவத்தில் நின்று கையில் தீப்பந்தம் ஏந்தி உறுதிமொழி ஏற்றனர். இக்கூட்டத்தில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ’’இலங்கையில் இருந்து பிரிந்து உருவாகும் தமிழ் ஈழம் தான் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும்’’ தெரிவித்தார். www.tamilwin.com

  17. நாட்டின் வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு இரத்தம் தோய்ந்த ஒரு காலகட்டத்தினுள் புலிகளுக்கெதிரான அரசாங்கத்தின் யுத்தம் சென்று கொண்டிருக்கிறது. எல்லா வகையிலும் அதிகவிலை கொடுத்து மேற்கொள்ளப்படும் இந்த யுத்தம் அனைத்து இளஞ் சந்ததிக்கும் ஒரு மாறாத வடுவாக அமையப் போகிறது. அதனை காலாநிதி றொகான் எம்.ஜயதுங்க மேற்கொண்ட ஆய்வு வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவ்வாய்வு இராணுவத்துக்குள்ளிருக்கும் பல பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதுவும் குறிப்பாக 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற கடுமையான மோதல்களுக்குப் பின்னர் 6 படைப்பிரிவுகளைச் சேர்ந்த 1200 படையினர் கொல்லப்பட்டதன் பின்னரான நிலைமைகளை, படையினர் முகங்கொண்ட நெருக்கடிகளை அது வெளிப்படுத்துகிறது. விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளப்பட்…

  18. தமிழர் தாயகப்பகுதியில் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் இனஅழிப்பை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் பிரான்சில் வாழும் ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை பிரெஞ்சுக் காவல்துறையால் தமிழ் மக்களின் எழுச்சிப் பேரணிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரான்சின் புகழ்பெற்ற பகுதியான ஈபிள் கோபுரம் முன்பாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமான இப்பேரணி ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் உலகின் கண்களை ஈர்ப்பதாக அமைந்தது. பிரெஞ்சுத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கடுங்குளிரையும் இடையிடையே வேகமெடுத்துப்பெய்த மழையையும் பொருட்படுத்தாது உணர…

  19. அரசாங்கத் தரப்புத் தகவல்களின்படி இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்ரோபர் வரையான பத்து மாதங்களில் 1267 படையினர் கொல்லப்பட்டும் 7549 பேர் படுகாயமடைந்து போர்க்களத்திலிருந்து விலக்கப்பட்டும் உள்ளதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஆகக்கூடுதலாக 200 படையினரும் அதற்கடுத்து ஒக்ரோபர் மாத்தில் 171 படையினரும் ஓகஸ்ட் மாதத்தில் 155 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆகக் குறைவாக ஜனவரி மாதத்தில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் ஒக்ரோபர் மாதத்தில் ஆகக் கூடுதலாக 1122 படையினர் காயமடைந்துள்ளனர். செப்டம்பரில் 997 படையினரும் ஓகஸ்ட்டில் 983 படையினரும் காயமடைந்துள்ளனர். ஆகக் குறைவாக மே மாதத்தில் 549 படையினர் காயமடைந்துள்ளனர். இதன்படி சராசரிய…

  20. வன்னியில் போரினால் அவலப்படும் மக்களை சந்தித்த யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் அடிகளார். ஞாயிறு, 14 டிசம்பர் 2008, 13:26 மணி தமிழீழம் [கோபி] கடந்த செவ்வாய்க்கிழமை வன்னி சென்று அங்கு இடம்பெயர்ந்து இன்னலுறும் மக்களையும், தொண்டு பணிபுரியும் குருமார்களையும் சந்தித்து கலந்துரையாடினார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு சுபையப்பர் ஆலயத்தில் தங்கியிருந்து, மக்களுக்கு இறை ஆசிவேண்டி விசேட திருப்பலியை ஆயர் ஒப்புக்கொடுத்துள்ளார். இதேவேளை வன்னிப்பிரதேசத்தில் தீவிரமடைந்துள்ள யுத்த நிலைமை காரணமாக அந்தப் பகுதியில் பேரவலம் ஏற்பட்டிருப்பதாகவும், அங்கு மூன்றிலிரண்டு பங்கு மக்கள் தமது சொந்த வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்து, சொத்துக்கனை இழந்து, நிர்க்கதியான நிலைமைக்கு ஆளாகியிர…

  21. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு ?ன்வைக்கப்படுமாக இருந்தால் அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலிக்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் தீர்வு ஒன்று உருவாக்கப்படுமானால் விடுதலைப் புலிகளும் அதில் பங்கு கொள்ளலாம் என்று தெ?வித்த அவர், ஆயுதங்களை கீழே வைப்பது என்பது ஒரு நிரந்தரமான சமாதானம் ஏற்படும் போது நடைபெறுகின்ற விடயமாகும். அது ஒரு புது விடயமும் அல்ல. ஆனால் ஆயுதம் எப்போது கீழே வைக்கப்படல் வேண்டும் என்…

  22. வன்னியில் படையினர் நிலங்களை மீட்கின்றபோதும் புலிகளின் பாரிய எதிர்ப்புகள் தொடர்கின்றன: இக். அத்தாஸ் வன்னியில் படையினர் நிலங்களை கைப்பற்றினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்புக்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார் கிளிநொச்சியில் கடந்த புதன்கிழமையன்று 57 வது படைப் பிரிவினர் முன்னேறும் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு காரணமாக பழைய நிலைகளுக்கே திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்புக் காரணமாகவே கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நடவடிக்கைகள் தாமதமாகின்றன. எனினும் படையினரின் மனோநிலை தொடர்ந்தும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக படை அத…

    • 0 replies
    • 1.7k views
  23. முல்லைத்தீவை நோக்கி நகரும் படையினருடன் புலிகள் கடும் மோதல் முல்லைத்தீவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருடன் விடுதலைப் புலிகள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுங்கேணியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி 592 வது படையணியும் மாங்குளத்தில் இருந்து ஏ-34 வீதி வழியாக 595 வது படையணியும் முல்லைத்தீவை நெருங்கிக் கொண்டிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர அளம்பிலில் முகாமிட்டிருக்கும் 591 வது படையணியும் முன்னேறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவை நோக்கி செல்லும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும், இரு தரப்பினருக்க…

    • 0 replies
    • 1.5k views
  24. புலம்பெயர் மக்களின் நிதிப் பங்களிப்பு எங்கள் போராட்டத்தின் முதுகெலும்பாகவே உள்ளது. உலக அரங்கில் நீங்கள் செய்யும் பரப்புரைப் பணியை மேலும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்யுங்கள் வெற்றி தரும் மகிழ்ச்சியை விரைவில் நாங்கள் அனுபவிப்போம் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். சுவிஸில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் வெளிவரும் ‘நிலவரம்’இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றிய…

    • 20 replies
    • 4.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.