Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து இலங்கையில் தமிழர்கள் துன்பத்தில் மூழ்கியுள்ள நிலையில் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். ரஜினி ரசிகர் மன்ற புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள சுதாகர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினிகாந்தின் பிறந்தநாள் அடுத்த மாதம் 12ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் இலங்கை தமிழர்கள் துன்பப்படும் வேளையில் பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்க்கும்படி ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இதுபற்றிய முறையான அறிக்கை அவரே நேரடியாக வழங்க இருக்கிறார். இதனை ரசிகர்கள் புரிந…

  2. அரியநேந்திரனிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் 4ம் மாடியில் தீவிர விசாரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேந்திரனிடம் இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத விசாரணைப் பிரிவின் நான்காம் மாடியில் சுமார் நான்கரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கூட்டமொன்றில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை அரியநேந்திரன் வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் பிரிவினைவாத கருத்துக்களை அரிய…

  3. இலங்கையில் நடப்பது என்ன?: மாணவர் கூட்டமைப்பு தமிழ்நாடு முழுவதும் 14 நாட்கள் சுற்றுப்பயணம் [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 10:09 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வேன் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கறுப்புக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில், இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ஆதரவு திரட்டியும், இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகவும் மாணவர்கள் வேன் பிரசாரம் மேற்கொள்கின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 1 ஆம் நா…

  4. மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி-கொழும்பு ஊடகம் மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: கொழும்பு ஊடகம் [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 02:47 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முகமாலை, மாங்குளம் மற்றும் கிளிநொச்சிக்கு தென்புறம் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. முன்நகரும் படையினருக்கு எதிராக விடுதலைப் …

  5. இன்று இரு வருடங்கள் நிறைவு............... வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களான இவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கிளைமோர் குண்டுவெடிப்பின் பின்னர் நுழைந்த அரச பயங்கரவாதப்படையினர் அருகில் வைத்து சுட்டுக்கொன்றனர். அரச பயங்கரவாதப்பேச்சாளரான கெகிலிய ரம்புக்வல்ல புலிகள் வவுனியா வந்து பிடித்த சண்டையில் இடையில் அகப்பட்டவர்கள் என ஒரு புதுப்புழுகு மூட்டை ஒன்றை அவிழ்த்து விட்டார். ஆனால் அனைத்தும் வெளியில் தெரிந்து விட வழக்கின் அடுத்த பயங்கரவாத அணுகுமுறையான (அ)நீதி மன்றங்களின் ஊடாக அது அணுகப்பட்டதாகத் தெரிந்தது. பின்னர் அரச பயங்கரவாதிகளின் நேரடி மறைமுக மிரட்டல் காரணமாக விவசாயக் கல்லூரி முதல்வர் உட்பட பலர் வெளிநாடு செல்ல முற்பட்டபோது நீதவான் அவர்களின…

  6. போர்நிறுத்தத்துக்கு மறுப்பு ஏன்? [19 நவம்பர் 2008, புதன்கிழமை 9:55 மு.ப இலங்கை] 2009ஆம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்புக் கடந்த வாரம் நாடாளு மன்றத்தில் நிறைவேறிவிட்டது. 42 மேலதிக வாக்குகளால் நாட்டின் உத்தேச - வரவு செலவுகள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு அடுத்த மாதம் எட்டாம் திகதி நடைபெற நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவும் அநேகமாக அரசுப் பக்கத்துக்குச் சார்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட கையோடு, சிறு இடைவெளியில் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சு அடிபடத் தொடங்கிவிட்டது. தேர்தல், நாடாளுமன்றத்துக்கா அ…

  7. ''இலங்கைப் படையில் இந்திய அதிகாரிகளா?'' ராஜபக்ஷே ஸ்பெஷல் பேட்டி... ''புலிகளின் அரசியல் தலைநகர் கிளிநொச்சியை விரைவில் பிடித்துவிடுவோம். இனிமேல் புலிகளுடனான போர்நிறுத்தம் என்பது கிடையாது. தேவையா னால், புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண்டர் ஆகட்டும்!'' என இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கே வந்து வீராவேசம் காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பிரபாகரனோ, ''இலங்கையோடு போரிட்டு வென்று தமிழீழம் மலரச் செய்வோம்...'' என சூளுரைக்க... இலங்கையில் உச்சகட்டப் போர்! இந்த நிலையில், சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தஇலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ''நீங்கள் இலங்கை அதிபரான பிறகுதானே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் கடுமையாகி இருக் கின்றன..?'' …

  8. Started by Vaanampaadi,

    குடும்பத்தில் காதுகுத்து, கல்யாண நிகழ்ச்சிகளில் மொய் எழுதிய வர்கள்கூட, தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கும் அதே போல வர வேண்டும்; அதே அளவு திருப்பிச் செய்ய முடியாதபோதும், ஏதாவது சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்தால்தான் தங்க ளுக்கு மரியாதை கொடுக்கப்பட்டதாக அர்த்தம் என்ற எண்ணம் பொதுவானது. ஆனால் இந்த நாகரிகம், தமிழக அரசியல் கட்சிக ளுக்கு மட்டும் இல்லாமல் போனது எப்படி என்பதுதான் புரிய வில்லை இலங்கைப் பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சி கள் கூட்டம் நடத்தப்பட்டபோது அனைத்துக் கட்சிகளும்-அதிமுக, மதிமுக, தேமுதிக தவிர- பங்குகொண்டன. இந்தக் கூட்டத்தில், அக் டோபர் 28-ம் தேதிக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்று…

  9. பாரதிஜ ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவு தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 713 views
  10. (காணொளி இணைப்பு) இந்தியாவின் பூகோள நலன்சார்ந்த காய் நகர்த்தும் தந்திரோபாயத்தினால் தமிழர்கள் பகடைக்காய்களாகிப் பாதிக்கப்பட்டு வருவதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். பார்த்தசாரதி, வெங்கடேஸ்வரன் போன்றவர்கள் இந்திய அரசில் இருந்தபோது ஈழத்தமிழர்கள் தொடர்பாக இருந்த புரிந்துணர்வுகூட தற்பொழுது இல்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார். இந்திய அரசைப் பொறுத்தளவில் சிறீலங்கா அரசை தனது கைக்குள் வைத்திருப்பதற்கு எவ்வாறு தமிழர்களைப் பயன்படுத்தலாம் என சிந்திக்கின்றதே தவிர, தமிழர் நலன்சார்ந்து சிந்திக்கவில்லை எனவும் யோகி கூறினார். மறு புறத்தில் சிறீலங்கா அரசாங்கமும் இந்திய அரசை தந்திரோபாயமாக பயன்படுத்தி வரு…

  11. தமிழ் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் தமிழகமே ஈழத் தமிழரின் துயர் துடைக்க பொங்கி எழுந்துள்ளது உலகெங்கும் உள்ள தமிழருக்கு ஆறுதல் அளிக்கிறது. உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனும் தமிழ் தலைவருக்கு நன்றி சொல்ல வேண்டும். சிங்களத்தின் போர் நிறுத்த மறுப்பும், மஹிந்தவின் போர் தொடர்வதற்கான டெல்லி அறைகூவலும், ரணிலின் நயவஞ்சக டில்லி வழிமொழிவும் தலைவர் கலைஞர், தமிழக மக்களுக்கு மட்டுமல்ல உலகத்தமிழர்களுக்கு சிங்களத்தால் செய்யப்பட்ட அவமானமே. டாக்டர் ராமதாஸ் அவர்கள் சொல்வது போல், தோழர் திருமாவளவன் சொல்வது போல் அடுத்த படி என்ன? எனும் கேள்விக்கான பதிலும் தலைவர் கலைஞர் அவர்களின் சாணக்கியத்தாலேயே முடிவு செய்யப்பட வேண்டும். உதாரணமாக ஈழ தமிழரின் சுயநிர்ணய உரிமையை தமிழகம் சட்டசப…

    • 0 replies
    • 777 views
  12. திரைப்படத் துறையில் ஈடுபாடு கொண்டு, அதேசமயம் இலங்கை தமிழர் பிரச்சினையிலும் வெளுத்து வாங்குகிறார் இயக்குநர் சீமான். ராமேஸ்வரத்தில் அவர் பேசியதில் குற்றம் கண்டுபிடித்த போலீஸ், சீமானை சிறையில் அடைத்தது. தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி, மதுரையில் தங்கியிருந்து தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே இலங்கைப் பிரச்சினை தமிழக அரசியலையும் தினசரி கலக்கி வருகிறது. ஆதரவும், எதிர்ப்புமாக இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் சிலரைக் கைது செய்ய வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில் இயக்குநர் சீமானை மதுரையில் தமிழன் எக்ஸ்பிரஸýக்காக சந்தித்தோம். திரைப்படத்துறையில் ஈடுபாடுகொண்ட நீங்கள், இலங்கை தமிழர் பி…

  13. இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரவாணிகள் கூட்டமைப்பின் சார்பில், கல்கி, பிரியாபாபு ஆகியோர் நேற்று முன்தினம் பொலிஸ் ஆணையாளர் அலுவகத்தில் எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். பினனர் இது குறித்து நிருபர்களிடம் கருத்து தெரிவித்த அவர்கள், இலங்கை பிரச்சினையில் மற்றவர்கள் போராடுவதை விட நாங்கள் போரடினால், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும். எங்களது போராட்டத்திற்கு பல்வேறு தலவர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள். இது தொடர்பாக பலரையும் நாங்கள் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம் என்றனர். நன்றி : வீரகேசரி

  14. ஜேர்மனியின் கொடுங்கோல் ஆட்சியாளர் ஹிட்லரின் நாசி முகாமை விட மோசமான நிலையில் இலங்கைத் தமிழர் இருப்பதாக பா.உ கனிமொழி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள்படும் துயரங்களை எடுத்துச் செல்வதற்காக தமிழக மாணவர் கூட்டமைப்பின் 14 நாள் பரப்புரை பயணம் நேற்று தொடங்கியது. கனிமொழி எம்.பி., பயணத்தைத் கொடியசைத்து தொடக்கி வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் : 100 பேரைக் கொண்டு கியூபாவில் விடுதலைப் பயணத்தை ஆரம்பித் பிடேல் கஸ்ரோ போன்று 15 மாணவர்களைக் கொண்டு ஆரம்பமாகியுள்ள இப்பயணம் வெற்றி பெற வேண்டும். நிலவில் என்ன நடைபெறுகின்றது என தெரிந்து கொள்ளக் கூடிய நம்மால் அயல் நாடான இலங்கையில் தமிழர்கள் படும் துயரம் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முடியாமல் இருப்பத…

  15. வீரகேசரி நாளேடு - இலங்கையில் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், தற்போதுள்ள நிலையில் இலங்கையில் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. அங்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். இதுபற்றி நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறி இருக்கிறோம். இந்த பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து பேச நேரம் கேட்டு இருக்கிறேன் என்றார்.

  16. புலிகள் பின்வாங்கும் மர்மம்...! என்ற தலைப்பில் குழுதத்தில்(17.11. 2008) வந்த ஆக்கத்தில் ஈழம் பற்றிய பகுதிகளை இங்கே இணைத்துள்ளேன். அவசரக்கூட்டம் என்ற அழைப்போடு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கூடியது அலப்பறை டீம். ஆழ்ந்த யோசனையில் இருந்த சித்தன் "என்ன சோதனையோ தெரியலப்பா. இந்த தி.மு.க அரசுக்கு அடிமேல அடி விழுந்துகிட்டு வருது. அதிலிருந்து எப்படி மீளப்போறாங்கன்னுதான் தெரியல..." என்று புலம்பினார். "எந்த விஷயத்தைச் சொல்றீங்க. இந்த விஷயம்னு குழம்பாம சொன்னாதான தெரியும்..."- கோட்டை கோபாலு. "எந்த விஷயம்னு சொல்றது..? தொட்டதெல்லாம் வம்பாயில்ல போயிட்டிருக்கு. ஏற்கெனவே விலைவாசி உயர்வு, மின்வெட்டுன்னு தி.மு.க அரசு பேர் ரிப்பேராகி கிடக்கு. இதுல இலங்கைத் தமிழர்களுக்கு…

  17. `காக்கேசியக் கோட்டைகளை இரஷ்யா கைப்பற்றிய பொழுதும், வீரஞ்செறிந்த போலாந்தை அது தீர்த்துக்கட்டிய பொழுதும் ஐரோப்பிய மேல்தட்டு வர்க்கங்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக்கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருந்ததாக' மார்க்ஸ் அன்று சாடியதுண்டு வன்னிக் கோட்டைகளை இலங்கை ஆட்சியாளர் கைப்பற்றும்பொழுதும், தமிழ் பேசும் மக்களின் ஆள்புலத்தை அவர்கள் தீர்த்துக்கட்டும்பொழுதும் வெளியுலக மேன்மக்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக் கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருப்பதைச் சாடுவதற்கு மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை. இந்தக் கொடுமையை அனுபவிப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் புரிந்த குற்றம்: தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்த குற்றம்! …

  18. இலங்கைக்கு எதிராக தமிழ் நாட்டில் நடத்தப்படும் போராட்டங்களை அங்கு ஏற்பட்டுள்ள சலசலப்புகளை இலங்கை அரசு ஒரு போதும் கவனத்தில் எடுக்காது என்று அமைச்சர் டியூ குணசேகர நேற்று பாரளுமன்றில் கூறினார். இந்தியாவில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலுக்காகவே தமிழ்நாட்டில் இந்த நாடகம் நடத்தப்படுகிறது என்றும் இந்தியாவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைப் பிரச்சினையில் தலையிட முடியாது என்றும் மேலும் கூறினார். இந்தியாவுடன் நாம் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளோம். அந்த உறவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், தமிழ் நாட்டில் மாத்திரம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசியல்வாதிகள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம் பொய்யானது. இந்தியாவில் …

  19. யாழ். குடாநாட்டு முகமாலை முன்னரங்க போர்முனைப் பகுதிகளில் இருந்து முன்நகர்வு முயற்சியை மேற்கொண்ட சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட அகோர உக்கிர மோதலில் 36 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 90 பேர் காயமடைந்துள்ளனர். இம் முறியடிப்புச் சமர் பற்றி விடுதலைப் புலிகள் தெரிவித்திருப்பதாவது:- முகமாலை முன்னரங்கப் பகுதிகளிலிருந்து நேற்று திங்கட்கிழமை ந.பகல் தொடங்கி இன்று செவ்வாய்க்கிழமை மு.பகல் 10.00 மணிவரையுள்ள காலப்பகுதியில் சுமார் நான்கு தடவைகள் சிறிலங்கா படையினர் பின்தளப் பிரதேசங்களில் பாரிய மோட்டார் பல்குழல் வெடிகணை சூட்டாதரவுடன் முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டனர். இம்முன்நகர்வு திங்கட்கிழமை மூன்று தடவைகளும் இன்று செவ்வாய்க்கி…

  20. வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு நேர்ந்த கதை தன்க்கும்? என கேள்வி எழுப்புகிறார் பிள்ளையான்: http://www.globaltamilnews.net/tamil_news....=2318&cat=1 வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளுக்கு நேர்ந்த நிலை தனக்கு நேருமோ என கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். வரதராஜப் பெருமாள் காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சீர்குலைவுகளை மேற்கொண்டது போல கிழக்கு மாகாணத்தையும் இல்லாமல் செய்யும் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதை காணமுடிவதாக பிள்ளையான் கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்;பித்து உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள…

  21. மீரிகம , கித்துல்வல- கலுஹக்கலகந்த பிரதேசத்தில் விமானப்படை சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் : http://www.globaltamilnews.net/tamil_news....=2321&cat=1 மீரிகம , கித்துல்வல- கலுஹக்கலகந்த பிரதேசத்தில் விமானப்படை சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கலுஹக்கலகந்தயில் உள்ள விமானப்படையின் ஒலிப்பரப்புக் கோபுர நிலையத்தில் இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது என நீர்கொழும்பு சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ஹேமசிறி விதான தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் விமானப்படை சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து காவற்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  22. 11/18/2008 4:38:04 PM - மத்துகம மகிந்த விஜேதிலக்க என்பவர் எழுதிய 'அப்பட்ட நொபேனென லோக்கய ஹா வெனத் தே' '( எங்களுக்கு கண்ணுக்கு எட்டாத உலகமும் வேறு விடயங்களும்) (பக்கம்137) என்ற நூலில் வண. பலாங்கொட ஆனந்த மைத்ரீய மகா நாயக்க தேரர் வடக்கில் நடைபெற்று வரும் யுத்தம் தொடர்பாக சில தகவல்களை தந்திருக்கிறார். அதன் விபரம் கீழே தரப்படுகின்றது. ''வடக்கு, கிழக்கு பிரச்சினை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அது இன்று இக்கட்டான சூழ் நிலையை உருவாக்கி உள்ளது. தொடர்ந்து யுத்தம் மேற்கொள்வதால் எவ்வித பயனும் இல்லை. அது பிரச்சினைக்குத் தீர்வும் ஆகாது. நாட்டில் ஒரே நேரத்தில் பல இடங்களில் சிங்களம் - தமிழ் என்ற பேதம் இன்றி அமைதிக்கான பூஜைகள் நடத்தப்பட வேண்டும். சுயநலன் கருதாது பொத…

    • 0 replies
    • 766 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.