ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143644 topics in this forum
-
களநிலைவரங்கள் புலிகளுக்கு சாதகமாக மாறுகின்றனவா? - சி.இதயச்சந்திரன் ஞாயிறு, 14 டிசம்பர் 2008, 02:04 மணி தமிழீழம் [] பயங்கரவாதத்தை தோற்கடித்து, எவ்வாறு மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியுமென்ற கேள்வி, இலங்கையில் எழுந்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக் கவலை கொண்டுள்ளார். 1948 இல் ஐ.நா.வில் உருவாக்கப்பட்ட மனித உரிமைச் சாசனம், ஒரு மரணித்த சாசனமாக வாழ்வதை, அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் தேசிய இனங்கள் புரிந்து கொள்கின்றன. இறந்தவரின் "எட்டு' வீட்டில், அவர் விரும்பிய பொருட்களை படைப்பது ஐதீகம். அதில் ஒன்றாக மனித உரிமைச் சாசனத்தையும் இணைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்தச் சாசனம் எழுதப்பட்ட நாள் முதல், இற்றை வரை, அமெரிக்க உலக நாயகன், வியட்னாமில் செய்த மனித உர…
-
- 1 reply
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் துப்பாக்கி பிரயோகம், கைக்குண்டு தாக்குதல் வீரகேசரி இணையம் 12/14/2008 11:15:35 AM - மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதுடன் அவரது கணவரும் மகளும் படுகாயமடைந்தனர். ஆரையம்பதியிலுள்ள மனோகர் (45) ஆசிரியரின் மனைவியே துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டவராவார். மனோகரன் ஆசிரியரும் அவரது மகளும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனோகரன் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இவாகள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் செறுள்ளனர். ஆசிரியரின் மனைவி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார…
-
- 0 replies
- 631 views
-
-
வன்னியில் போரினால் அவலப்படும் மக்களை சந்தித்த யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் அடிகளார். ஞாயிறு, 14 டிசம்பர் 2008, 13:26 மணி தமிழீழம் [கோபி] கடந்த செவ்வாய்க்கிழமை வன்னி சென்று அங்கு இடம்பெயர்ந்து இன்னலுறும் மக்களையும், தொண்டு பணிபுரியும் குருமார்களையும் சந்தித்து கலந்துரையாடினார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு சுபையப்பர் ஆலயத்தில் தங்கியிருந்து, மக்களுக்கு இறை ஆசிவேண்டி விசேட திருப்பலியை ஆயர் ஒப்புக்கொடுத்துள்ளார். இதேவேளை வன்னிப்பிரதேசத்தில் தீவிரமடைந்துள்ள யுத்த நிலைமை காரணமாக அந்தப் பகுதியில் பேரவலம் ஏற்பட்டிருப்பதாகவும், அங்கு மூன்றிலிரண்டு பங்கு மக்கள் தமது சொந்த வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்து, சொத்துக்கனை இழந்து, நிர்க்கதியான நிலைமைக்கு ஆளாகியிர…
-
- 2 replies
- 793 views
-
-
சிறிலங்கா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் ஞாயிறு, 14 டிசம்பர் 2008, 08:54 மணி தமிழீழம் [மையூரன் ] ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அடுத்த வருடம் அமெரிக்கா சார்பான நாடுகள் தெரிவாக உள்ள நிலையில் சிறிலங்கா மீது பாதுகாப்பு சபையில் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு சார்பான ஒஸ்ரியா, ஜப்பான், மெக்சிகோ, உகண்டா, துருக்கி போன்ற ஐந்து நாடுகள் அடுத்த வருடம் நிரந்தமற்ற பாதுகாப்பு சபை உறுப்பினர்களாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு தெரிவாக உள்ளன. 2009 ஆம் ஆண்டு சிறிலங்கா விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் கொழும்பு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும…
-
- 0 replies
- 701 views
-
-
ஆசிய நாடுகளிலேயே இலங்கைதான் அதிகூடிய விலையில் பெற்றோலை விற்கிறது. மாலைதீவுகளில் இலங்கை ரூபா 73.50க்கு பெற்றோல் விற்கப்படும் அதேவேளை, இலங்கையில் ஒரு லீற்றர் 122 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் பெற்றோல் விலையை இலங்கை அரசாங்கம் 35ரூபாவால் குறைத்துள்ளபோதும், இன்னமும் தெற்காசியாவிலேயே பெற்றோல் அதிக விலைக்கு விற்கப்படும் நாடாக இலங்கையே இருக்கிறது. அண்டை நாடான இந்தியாவில் பெற்றோல் லீற்றர் ஒன்று 100 இலங்கை ரூபாவுக்கும், பாக்கிஸ்தானில் இது 80.60க்கும், பூட்டானில் 94.60க்கும், நேபாளத்தில் 119க்கும், பங்களாதேஸில் 120க்கும் விற்கப்படுகிறது. டீசலுக்கு அதிகளவு உதவித்தொகை வழங்குவதாலேயே பெற்றோல் விலையை இதற்குமேல் குறைக்க முடியாதிருப்பதாக இலங்…
-
- 0 replies
- 669 views
-
-
உலகின் தலைசிறந்த இராணுவப் படைபலம் தம்மிடம் காணப்படுகின்றது உலகின் தலைசிறந்த இராணுவப் படைபலம் தம்மிடம் காணப்படுகின்றதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகின் எந்தவொரு இராணுவத்துடனும் ஒப்பீடு செய்ய முடியாத அளவிற்கு இலங்கைப் படைவீரர்கள் திறமையானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். படையினரின் இராணுவ வெற்றிகள் போற்றத் தக்க விதத்தில் அமைந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்த சிங்க ரெஜிமண்ட் வீரர்களை நினைவு கூறும் வகையில் அம்பேபுஸ்ஸவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை இராணு…
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
கருணாவிற்கு அமைச்சுப் பொறுப்பு? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த கருணாவிற்கு எதிர்காலத்தில் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படக் கூடுமென அரசாங்க வட்டாரத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகிய கரு ஜயசூரியவின் வெற்றிடத்திற்கு கருணா நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படுமா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. கிழக்கு தமிழ் மக்களை அமைச்சரவை ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் கருணாவிற்கு அமைச்சுப் பொறுப்பை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சுப் பதவி அமைச்சர் சரத் அமுனுகமவிற்கு வழங்கப்பட உள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் 65 ஆவது டிவிசனை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்கா படைத்தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 26 replies
- 3k views
-
-
அனைத்துலகத்தை ஏமாற்றும் முயற்சியாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட அரச தலைவர் ஆணைக்குழுக்கள் எதுவித முன்னேற்றமும் இன்றி காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 378 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
கிளிநொச்சியில் படுகாயமடைந்த பல நூற்றுக்கணக்கான படையினர், மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார். பொதுமக்களிற்கான மன்னார், வவுனியா பொது மருத்துவமனைகளில் அரசின் உத்தரவுக்கு அமைாவக படையினருக்கு என இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், மக்களின் சிகிச்சைபெறும் கட்டிடங்களிலும் படுகாயமடைந்த படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த மக்கள் படையினரால் வெளியேற்றப்பட்டுள்ளதாக, எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார். காயமடைந்துள்ள படை உறுப்பினர்களில் பலர் அவயவங்களை இழந்துள்ளதாகவும், அவர்கள் இரவு பகலாக வேதனை மற்றும் கவலையில் கதறியழும் சத்தம் மருத்துவம…
-
- 0 replies
- 959 views
-
-
சரத் பொன்சேகாவுக்குப் பாடம் புகட்ட என்ன செய்யலாம்? "நிலவரம்" ஏடு கேள்வி றி லங்கா இராணுவத் தளபதி தனது படைகளை நகர்த்தி போர்க் களத்தில் வெற்றியைக் குவிக்கின்றாரோ இல்லையோ, சர்ச்சைக்குரிய செவ்விகளை ஊடகங்களுக்கு வழங்கி சிங்களக் கடும் போக்காளர்களைத் திருப்திப் படுத்துவதை மாத்திரம் வெற்றிகரமாகச் செய்து வருகின்றார். “சிறி லங்கா ஒரு சிங்கள பௌத்தநாடு. இங்கே ஏனைய இனத்தவர்களுக்கு இடமில்லை” என்று கூறி அண்மையில் தனது பெருமையைப் பாறைசாற்றிக் கொண்ட இவர், தற்போது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் தந்து வரும் தமிழின உணர்வாளர்களான வைகோ, பழ நெடுமாறன் போன்றோரை “கோமாளிகள்” எனக் கூறி தனது அறிவையும் பண்பையும் மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார். “தட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் குறித்து இந்தியா அக்கறை கொரில்லா அமைப்புக்களோ, பயங்கரவாதிகளோ பயன்படுத்ததாக ஆயுதமான விமானத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் களஞ்சியங்கள் மீது நடத்தியிருக்கும் வான் தாக்குதல் குறித்து இந்தியா அக்கறை செலுத்தியிருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பலமானது பிராந்திய விவகாரமாக நோக்கப்படுவதாக பாதுகாப்பு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் திறை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும் எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்துள்ளது என இந்திய விமானப்படை…
-
- 14 replies
- 2.8k views
-
-
சிறிலங்காவில் பெரும்பான்மை அரசினை அமைப்பது தொடர்பாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரு குழுக்கள் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 602 views
-
-
அனைத்துலகத்தை ஏமாற்றும் முயற்சியாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட அரச தலைவர் ஆணைக்குழுக்கள் எதுவித முன்னேற்றமும் இன்றி காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 486 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அடுத்த வருடம் அமெரிக்கா சார்பான நாடுகள் தெரிவாக உள்ள நிலையில் சிறிலங்கா மீது பாதுகாப்பு சபையில் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 916 views
-
-
இடப்பெயர்வினால் திணறும் கிளிநொச்சி மாவட்டம்: சுகாதாரப் பணிப்பாளர் [ஞாயிற்றுக்கிழமை, 14 டிசெம்பர் 2008, 04:27 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டத்தின் பொது மருத்துவமனை உட்பட்ட பத்து மருத்துவமனைகள் இடம்பெயர்ந்து இயங்குவதுடன் 2 லட்சத்து 17 ஆயிரத்து 903 பேர் இம்மாவட்டத்தில் தற்போது வாழ்ந்து வருகின்றனர் என்று கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட மாவட்ட நிலவர அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் தொகையில் 44 ஆயிரத்து 893 பேர் தவிர ஏனையவர்கள் இடம்பெயர்ந்தவர்களாகவே உள்ளனர். 2 லட்சத்து 17 ஆயிரத்து 903 பேர் கிளிநொச்சி மாவட்டத்த…
-
- 1 reply
- 586 views
-
-
மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்!-சண். தவராஜா- தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் போன்று போராட்ட வரலாறானது போராட்ட அமைப்பின் தலைமையைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. எமது விடுதலைப் போராட்டமும் அதற்கு விதி விலக்கல்ல. எனினும், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்யப் முனைவோர், போராட்டத்தின் - மிகக் குறிப்பாகச் சொல்வதானால் போராட்ட வழிமுறையின் - செல்நெறியைத் தீர்மானிப்பதில் தேசியத் தலைவருக்கு அடுத்ததாக அதிகம் செல்வாக்குச் செலுத்திய ஒரு தனிநபரைக் …
-
- 1 reply
- 623 views
-
-
-
- 12 replies
- 3.3k views
-
-
தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பின் சார்பில் சிங்கள இனவெறி அரசின் தமிழினப்படுகொலையை கண்ழத்தும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை அரசியல் கோமாளிகள் என்று விமர்சனம் செய்த இலங்கை இராணுவத்தளபதியை கண்ழத்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச்செயலாளர் மோகன்ராசு தலைமை தாங்கினார். தாராபுரம் நகர்மன்றத்தலைவர் சுப்பிரமணி மறுமலர்ச்சி தி.மு.க.வின் நகர அவைத்தலைவர் சுப.சந்திரசேகர், இந்திய கம்ய+னிஸ்ட் கட்சியின் ஒன்றியச்செயலாளர் சி.கருப்புசாமி, பெரியார் கழக அமைப்பாளர் அழகப்பன், அலங்கியம் ஊராட்சித்தலைவர் குப்பு, மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் மாநில பொருளாளர் கணபதி, விடுதலைச்சிறுத்தைகள் இரவி, அம்பேத்கர் நற்பணி மன்றம் விஜயகுமார், விஜய் நகரத்தலைமை நற்பணி …
-
- 1 reply
- 983 views
-
-
இலங்கையர்களுக்கு நுண் நறுவலுடன் (micro chip)கூடிய புதிய தேசிய அடையாள அட்டையை வழங்கும் ஒப்பந்தத்தை பாகிஸ்தானிய நிறுவனத்திடம் கையளிப்பது ஆபத்தானதாக அமைந்துவிடும் என ஊழல்களைக் கண்காணிக்கும் அமைப்பு எச்சரித்துள்ளது. இலங்கையில் புதிதாக வழங்கப்படவிருக்கும் நுண் நறுவலுடன் கூடிய அடையாள அட்டையைத் தயாரிக்கும் ஒப்பந்தம் பாகிஸ்தானிய நிறுவனமொன்றிடம் கையளிக்கப்படவிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஊழல்களைக் கண்காணிக்கும் அமைப்பின் பேச்சாளர், இதனால் இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் கசிவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தார். ஒரு நாட்டின் பிரஜைகளின் தகவல்களடங்கிய விபரங்கள் பிறிதொரு நாட்டுக்குச் செல்வது பற்றி அவதானமாக இருக்க வேண்டும், “இது ஆபத்தானது” என ஊழல்களைக் கண்காண…
-
- 2 replies
- 1.7k views
-
-
சென்னை: இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இப்போது இந்தியாவில் உள்ள சிவாஜிலிங்கம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து விளக்கி வருகிறார். இவர் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பியாவார். இந் நிலையில் 72 மணி நேரத்தில் அவர் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு கடத்துவோம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்ததகவை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத் தளத்தில் நேற்று வெளியிட்டது. ஆனால், கொழும்பு திரும…
-
- 3 replies
- 1.7k views
-
-
குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த செய்தி இலங்கைப் போரில் அப்பாவி ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கவேண்டும்' என்று தமிழகத்திலிருந்து முதலில் குரல் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். இந்நிலையில், 'என்னை பாலியல் மோசடி செய்து எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்' என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் மீது பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறார் ஈழத்துத் தமிழ்ப்பெண் ஒருவர். அவர் விரல் நீட்டிக் குற்றம் சாட்டியிருப்பது சி.மகேந்திரனை நோக்கி. தகவல் கிடைத்ததும் விசாரணையில் இறங்கினோம். தர்மகுமாரி... இலங்கையில் பிறந்த ஈழத்துத் தமிழ்ப்பெண். திருமணத்திற்குப் பிறகு புலம்பெயர்ந்து தென் ஆப்பிரிக்காவில் செட்டில் ஆனவர். இவர்தான் இந்திய கம்யூன…
-
- 17 replies
- 2.9k views
-
-
தேசிய அரசாங்கம் அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன - ராஜித சேனாதிரத்ன : http://www.globaltamilnews.net/tamil_news....=3267&cat=1 தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கான நடவடிக்கைகளில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அணிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தப்பட்டு வருவதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியினை மறுசீரமைக்க கோரும் அணி மற்றும் அந்த கட்சியின் தலைவருக்கு நெருக்கமான அணி ஆகியவற்றுடன் இந்தப் பேச்சுக்களை நடத்தி வருவதாக ராஜித கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது நாட்டின் பிரச்சினைகளுக்கு வெற்றிகரம…
-
- 0 replies
- 898 views
-
-
புலம்பெயர் மக்களின் நிதிப் பங்களிப்பு எங்கள் போராட்டத்தின் முதுகெலும்பாகவே உள்ளது. உலக அரங்கில் நீங்கள் செய்யும் பரப்புரைப் பணியை மேலும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்யுங்கள் வெற்றி தரும் மகிழ்ச்சியை விரைவில் நாங்கள் அனுபவிப்போம் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். சுவிஸில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் வெளிவரும் ‘நிலவரம்’இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றிய…
-
- 20 replies
- 4.8k views
-