ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
வவுனியா தோணிக்கல் தனியார் கல்வி நிலையத்தில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம் வீரகேசரி இணையம் 11/9/2008 9:27:50 AM - வவுனியா தோணிக்கல் தனியார் கல்வி நிலையத்தில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம். குண்டு பொருத்திய போது வெடித்திருக்கலாம் என சந்தேகம். வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். குண்டு ஒன்றைப் பொருத்திக்கொண்டிருந்தபோ
-
- 0 replies
- 626 views
-
-
சார்ந்த பராக் ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதால் உலகெங்கும் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு விடிவு ஏற்பட்டுள்ளது போன்றதொரு பரப்புரை மேலெழுந்துள்ளது. ஒபாமாவைத் தெரிவு செய்த பெரும்பான்மையானோர், வெள்ளையின அமெரிக்கர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.அதலபாதாளத்தை நோக்கி கிடுகிடுவென வீழ்ச்சியுறும் அமெரிக்கப் பொருளாதாரமும் ஜோர்ஜ் புஷ்ஷின் ஆக்கிரமிப்பு போர் வெறிக் கொள்கையும் ஒபாமாவின் வெற்றிக்கு ஊக்கிகளாக விளங்கியதை புரிந்து கொள்ளலாம்.ஜனவரி 20ஆம் திகதி அதிபராகப் பதவியேற்கும் ஒபாமா, அடுத்துவரும் நான்கு ஆண்டு கால ஆட்சியில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் ஏராளம். முதலில் கனிமவளச் சுரண்டலிற்காக ஆபிரிக்காவில் பாரிய முதலீடுகளைக் குவிக்கும் சீனாவை எதிர்கொள்ள வேண்…
-
- 0 replies
- 932 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் எப்பொழுதும் போர் நிறுத்தத்திற்கு தயாராகவே இருப்பதாக, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை பற்றி, அரசியல்துறைப் பொறுப்பாளரை தமிழ்நெட் இணையத்தளம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் செய்யுமாறு சிறீலங்கா அரசை மட்டும் கேட்க முடியாது எனவும், மறு தரப்பையும் (விடுதலைப் புலிகள்) கேட்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியும், மத்திய அரசும் கூறியிருந்தன. இதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலர் தா.பாண்டியன், விடுதலைப் புலிகள் ப…
-
- 1 reply
- 995 views
-
-
கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பினர் 72 மணிநேர கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 538 views
-
-
தமிழக அரசியல் கட்சிகள் ஈழத்தில் தமிழர்களின் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்களோ, அதேயளவு தமிழர்களின் சுய உரிமை போரின் தன்மையையும், கடந்த கால நிகழ்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் ஈழ தமிழருக்கு ஒரு நிரந்தரமான, சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வை தமிழகத்தால் பெற்றுக் கொடுக்க முடியும். தமிழக தலைவர்களுக்குத் தெரியாததல்ல, இருந்தாலும் சிங்கள இனவெறி அரசின் பொய்பிரசார போர் உலகின் கண்களுக்கு பல உண்மைகளை மறைத்துவிட்டது. சிங்களத்தின் தன்னிச்சையான, தமிழருக்கு எதிரான போரையும், வரலாறையும் மறைத்து புலிகளும் போர் நிறுத்த வேண்டும் என்று சொல்வது "மத்திய கொள்கை வகுப்பு கூட்டத்தின்" தமிழக எழுச்சியை நீர்த்துப்போகும் படி செய்யும் தந்திரமே. தமிழர் தரப்பில் புலிகள்…
-
- 0 replies
- 789 views
-
-
'கட்டாய இராணுவப் பயிற்சி என்பதில் எந்தவித தவறும் இல்லை. இலங்கை இராணுவம் தமிழ் மக்களை இன்று அழித்துக் கொண்டு இருக்கிறது. இந்த அழிப்பில் இருந்து மக்கள் தப்பித்துக் கொள்வதாக இருந்தால் கட்டாய இராணுவப் பயிற்சி அவசியம் என்பதே எனது வாதமும் ஆகும். வன்னிப் பெரு நிலப்பரப்பில் இருப்பவர்கள் கட்டாயப் பயிற்சி பெறுவதில் தவறில்லை. விடுதலைப் புலிகள் அவர்களைக் கட்டாயப் பயிற்சி பெறவேண்டும் என வற்புறுத்தவில்லை. ஆனால் எல்லோரும் பயிற்சி பெறவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றில் அந்நிய சக்திகளிடம் இருந்து தமது நாட்டைக் காப்பாற்ற அனைவரும் கட்டாய இராணுவப் பயிற்சி பெறவேண்டும் என்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன எனக் கூறுகிறார் ஜெயானந்த மூர்த்தி' நேர்காணல் ஒலிவடிவில் கேட்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
அண்மித்து வரும் மாவீரர் நாளால் சிறிலங்கா படைத்தரப்பு கலக்கம்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2008, 06:15 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] மாவீரர் நாள் நெருங்கி வருவதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் போரை தொடங்கலாம் என்ற கலகத்தில் சிறிலங்கா படைத்தரப்பு உள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடா்பில் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது போர்முனையில் இருந்து ஒரு வெற்றிச் செய்தியையும் அறிவிப்பது என்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் திட்டம் இரண்டாவது தடவையாக கடந்த வாரமும் வெற்றி பெறவில்லை. நிதியமைச்சரும், ப…
-
- 6 replies
- 1.4k views
-
-
சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு? [ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2008, 05:44 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] எதிர்வரும் டிசம்பர் மாதம் தற்போதைய சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா 58 வயதை அடையும் போதும் அவருக்கு மேலும் பதவி நீடிப்பு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடம் நீடிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது. எதிர்வரும் டிசம்பர் மாதம் அவர் 58 வயதை எட்டும் போது இந்த நீடிப்பு வழங்கப்படலாம் என தெரிகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கையை நிறைவு செய்யும் வரையிலும் அவரை பதவியில…
-
- 0 replies
- 700 views
-
-
[saturday, 2008-11-08 17:46:12] வன்னியில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன டெல்லியில் வைத்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கர்ப்பிணிப் பெண்கள், மூதாளர்கள் மற்றும் குழந்தைகளின் நிலைமை மிகவும் பரிதாப நிலையில் உள்ளதாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பது, இந்திய ஊடகங்களில் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது. ஜயலத் ஜெயவர்த்தன டெல்லியில் வெளியிட்டுள்ள அறிக்கை: வவுனியாவுக்குச் செல்லும் பிரதான வீதி (ஏ-9) முற்றிலும் மூடப்பட்டுள்ளது. இதனால் வன்னியில் உள்ள தமிழர்கள் அகதிகளாகியுள்ளனர். தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும…
-
- 0 replies
- 1.4k views
-
-
Tigers reiterate consent to ceasefire [TamilNet, Saturday, 08 November 2008, 16:42 GMT] Liberation Tigers Political Head B. Nadesan, when contacted by TamilNet on Saturday, following reports of Tamil Nadu leaders seeking clarification on LTTE's stand on ceasefire, said "there is no hesitation on our side to reiterate our position that we have always wanted a ceasefire." It is the Government of Sri Lanka (GoSL) that unilaterally abrogated the ceasefire, Mr. Nadesan said and added that the Tigers were only fighting a defensive war since Colombo has thrust upon Tamils an aggressive war. Earlier, the State Secretary of the Communist Party of India (CPI), Mr. D. Pandi…
-
- 0 replies
- 2.2k views
-
-
போரை நிறுத்த தாம் தயார் என்பதை புலிகள் அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை [சனிக்கிழமை, 08 நவம்பர் 2008, 09:50 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக அமைதி வழியில் தீர்வைக் காண்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருக்கின்றது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். போரை நிறுத்துமாறு ஒரு தரப்புக்கு மட்டும் நிர்ப்பந்தம் கொடுக்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ள கருத்தை அடுத்தே தா.பாண்ட…
-
- 16 replies
- 2.7k views
-
-
அண்மைய நாட்களாக வவுனியாவில் அப்பாவி தமிழ் மக்கள் கடத்தி படுகொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதும், இக்கோரச்சம்பவங்களின் பின்னணியில் வவுனியாவில் இருந்து செயற்படும் ஒட்டுக்கும்பலான புளொட் இருப்பதாக வவுனியா மக்கள் தெரிவிக்கிறார்கள். http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1& http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27426
-
- 1 reply
- 1.2k views
-
-
2008 மாசித் திங்களிற்கு முன்னர்.. யுத்த நிறுத்த ஒப்பந்தந்தை முறிக்கும் முன்னரே யுத்த நிறுத்த காலத்தில் படைநடவடிக்கை எடுத்து கிழக்கு மாகாணம் முழுவதையும் கைப்பற்றி புலிகளற்ற கிழக்கில் செயற்கைத் தனமான அறிக்கை விடியலை ஏற்படுத்தி.. கேக் வெட்டிக் கொண்டாடிய சிறீலங்காச் சிங்களப் பேரினவாத அரசும் அதன் அருவருடி ஆயுதக்கும்பல்களும் இன்று கிழக்கில் புலிகள் வளர்ந்துவிட்டனராம் என்று அறிக்கை சமர்ப்பித்திருப்பதோடு கடந்த இரண்டு மாதங்களில் கிழக்கில் - தெந்தமிழீழத்தில் துரோகக் கும்பல்கள் மற்றும் சிங்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே இந்த நிலையை சமாளிக்க சிறீலங்கா சிங்களப் பேரினவாதப்படைகளுடன் இணைந்து தாம் செயற்பட இருப்…
-
- 6 replies
- 3.4k views
-
-
மட்டக்களப்பு வாகரைக்கு அண்மையாகவுள்ள மற்றொரு அதியுயர் பாதுகாப்பு வலயமான கதிரவெளியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா படையினரது முகாம் ஒன்றிற்குள் ஊடுருவிய மூன்று பேர் கொண்ட அணி, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் துணைப்படை ஆயுதக் குழுவைச் சேர்ந்த 16 அகவையுடைய யுவராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்மூலம் சிறுவர்களை துணைப்படை பிள்ளையான், மற்றும் கருணா குழுக்கள் தமது குழுக்களில் இணைப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவர் 20 அகவையுடைய இராசமாணிக்கம் செல்வராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடைசியில் எதனை எழுதக்கூடாது என்று எங்கள் பேனா முனைகள் தயங்கியதோ, அதை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இன்னமும் இதயத்தின் ஓரத்தில் கசியும் நம்பிக்கையின் கடைசித் துளி ஈரத்தில் எழுதப்படும் உணர்வின் வெளிப்பாடு இது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், ஆழிப் பேரலைபோல் பொங்கி எழுந்த எம்மக்களின் உணர்வுகளை உண்டியல் ஓட்டைகளில் அடைக்க முயலும் உங்கள் ராசதந்திரங்கள் ஒரு புறம் அரங்கேற, தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி தொலைந்து போன தங்கள் முகவரியைத் தேடி அலையும் காங்கிரஸ் கணவான்கள் ஒருபுறம், எம்.ஜி.ஆரின் பின வண்டியில் துவங்கிய அரசியல் பயணத்தை, ராசீவின் உடல் சிதறல்களில் வேகப்படுத்தி, ஈழத் தமிழர்களின் கல்லறைகளில் நிறைவு செய்யத் துடிக்கும் பார்ப்பன பனியா ஜெய…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்குவதற்காக 2000 தொன் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவை சங்க நிர்வாகியிடம் முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். இலங்கையில் இராணுவத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிதியும், நிவாரணப் பொருட்களும் அனுப்பப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் 80 ஆயிரம் பேருக்கு வழங்குவதற்காக துணி வகைகள், அரிசி, பருப்பு, சீனி, மருந்து பொருட்கள், தேயிலை, சோப்பு, பற்பசை, வேட்டி, கைலி, சேலை, ஆடைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் போன்ற நிவாரணப் பொருட்கள் 80 ஆயிரம் பொதிகள் தயாரிக்கப்பட்டன. நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை கொழும்பு ஒருங்கிணைப்பாளர்…
-
- 15 replies
- 1.7k views
-
-
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து நடிகர் விஜய் ரசிகர்கள் தனியாக சென்னையில் எதிர்வரும் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கம் சார்பில் இராமேஸ்வரத்தில் பேரணி, பொதுக் கூட்டம் நடந்தது. அடுத்து சென்னையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் திரையுலகினர் சார்பில் மனிதச் சங்கிலி நடந்தது. கடந்த 1ம் தேதி நடிகர் சங்கம் சார்பிலும், 5ம் தேதி திரைப்பட தொழிலாளர்கள் சார்பிலும் உண்ணாவிரதம் இருந்தனர். நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் பங்கேற்ற விஜய், 'இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்ட…
-
- 0 replies
- 1.8k views
-
-
கதிரவெளியில் கருணா குழுவினரின் முகாம் மீது தாக்குதல்: ஒருவர் பலி! மேலும் இருவர் காயம் சனி, 08 நவம்பர் 2008, 16:20 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பில் சிறீலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் முகாம் இனம் தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வாகரையில் அமைந்துள்ள கதிரவெளி முகாமே இவ்வாறு இனம் தெரியாதோரோல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் போது கருணா குழு ஆயுததாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் இரு ஆயுததாரிகள் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் 16 அகவை என படையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் 20 அகவையு…
-
- 0 replies
- 932 views
-
-
கனேடியப் படையதிகாரியுடன் சிங்களப் பேரினவாதப் படையதிகாரிகள். அண்மையில் அமெரிக்க பசுபிக் மற்றும் ஆசியப்பிராந்தியத்துக்கான கடற்படைத் தளபதி சிறீலங்கா சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதப் படையினர் தமிழீழத்தில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை பாராட்டி முடிப்பதற்குள்.. இன்று கனேடிய பாதுகாப்பு அதிகாரி யாழ்ப்பாணம் சென்று பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். 1999/2000 ஆண்டுகளிலும் ஆனையிறவு தளம் விடுதலைப்புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலுக்குள் இருந்த சமயத்தில் இப்படிப் பன்னாட்டு படையதிகாரிகளும் பார்வையிட்டு ஆனையிறவு தளத்தைப் பலப்படுத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் நிலை கொண்டிருப்பது சிங்கள இராணுவமா அல்லது நேட்டோ படைகளா..??! ----------- …
-
- 0 replies
- 685 views
-
-
நீரலை மேல் பச்சை இலைகள் படர்ந்திருக்க... நீர்ப் பரப்புக்கு மேல் சற்றே தலைநீட்டி இதழ் விரித்துச் சிரிக்கும் தாமரை மலர்கள்... ஆனால், ஒரு தாமரை சீறிப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிச் சீறியிருக்கும் தாமரை, மலரல்ல; திரைப் பாடலாசிரியை தாமரை! கடந்த 5-ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் திரைப்படத் தொழிலாளர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட தாமரை, ''ஈழத் தமிழர்களின் பெயரைச் சொல்லி தமிழக அரசு திரட்டும் நிவாரண நிதிக்குப் பணம் கொடுக்காதீர்கள். நான் ஒரு பைசாகூடக் கொடுக்க மாட்டேன்!'' என்று சீறியிருப்பது, பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. தாமரையை சந்தித்தோம். 'நிதி கொடுக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லக் காரணம் என்ன?' ''இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறீலங்காப் படையில் மேலும் 10 ஆயிரம் பேரை இணைக்க நடவடிக்கை சனி, 08 நவம்பர் 2008, 14:38 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] சிறீலங்காப் படையினருக்கு ஆட்திரட்டும் நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் மீண்டும் முன்னெடுத்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் 10 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துக் கொள்ளவுள்ளோம் என சிறீலங்காப் படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போது 3300 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன
-
- 1 reply
- 704 views
-
-
மதுரை திருமங்கலம் தொகுதி சட்டசபை மதிமுக உறுப்பினர் வீர. இளவரசன் இன்று மதுரையில் மரணமடைந்தார். மதுரை திருமங்கலம் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் வீர. இளவரசன். 47 வயதான அவருக்கு சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் இன்று காலை பத்தரை மணியளவில் வீர. இளவரசன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, அவருடன் சேர்த்து கைதானவர் வீர. இளவரசன். வைகோ கைதாக காரணமான திருமங்கலம் பொதுக் கூட்டத்…
-
- 11 replies
- 2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து தற்போது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களை படையினர் இரவு வேளைகளில் பெயர் பட்டியலுடன் வீடுகளுக்கு சென்று விசாரிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இருமருங்கினையும் உள்ளடக்கியதாக கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா, செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் படையினர் புதிய இராணுவம் முகாம்களை அமைத்துள்ளனர். இப்படைமுகாம்களிலிருந்து இரவு வேளைகளில் வீடுகளுக்கு சென்றே முன்னாள் போராளிகளை தேடிவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். .... http://www.orunews.com/?p=2514
-
- 0 replies
- 843 views
-
-
நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு : இலங்கை கடற்படையினர் அட்டூழியம் நாகை : நாகை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்ததை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அந்த மீனவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டதில், பாபு என்ற மீனவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவரை அங்கிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அறிந்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை இந்தியா இதுவரை! ப.திருமாவேலன் ஈழத்தில் வெடிகுண்டு சத்தம் கேட்கும்போதெல்லாம், பக்கத்து தேசத்-தில் உள்நாட்டு மோதல் நடப்பது நமக்கு நல்லதல்ல என்று இந்தியா நினைத்-தது. அதுவும் அங்கே பாதிப்புக்குள்ளாகும் இனத்தைச் சேர்ந்த-வர்கள் இங்கேயும் கோடிக்கணக்கில் வாழ்கிறார்கள் என்பதால் கூடுதல் கவனம் தந்தது. பிரதமர் இந்திரா காந்திதான் இந்த ஆபத்தை முழுமை-யாக உணர்ந்த முதல் மனுஷி! அவர் காலத்தில்தான், இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா தனது நேரடிக் கவனத்தைச் செலுத்தி, 'கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைக்காதே!' என்ற முதல் எச்சரிக்கையை விடுத்தது. அது முதல் அங்கு போய் வந்த அதிகாரிகள், அமைச்சர்கள் பலர். அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? அதுபற்றிய சம்பவச் சுருக்கம் இ…
-
- 1 reply
- 1.2k views
-